தமிழ் மறுமலர்ச்சியில் இராபர்ட் கால்டுவெல்
தமிழ் மறுமலர்ச்சியில் இராபர்ட் கால்டுவெல் முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும் நூலாக உள்ளது. அதுபோலத் தமிழக வரலாற்றில் […]
