No Picture

உலகத் தமிழ் மா­நா­டு நேற்­று யாழ்ப்­பா­ணத்­தில் தொடக்கம்

August 7, 2017 editor 0

உலகத் தமிழ் மா­நா­டு நேற்­று யாழ்ப்­பா­ணத்­தில் தொடக்கம்  On Aug 6, 2017 உல­கத்­த­மி­ழ் பண்­பாட்டு இயக்­கத்­தின் 13 ஆவது பன்­னாட்டு மாநாட்­டின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக்­க­ழகக் கைலா­ச­பதி கலை­ய­ரங்­கில் நேற்று  ஆரம்­ப­மா­­னது. கல்வி […]

No Picture

என்றுமுள்ள செந்தமிழ் (11-20)

July 21, 2017 editor 0

என்றுமுள்ள செந்தமிழ்! தில்லையில் கறையானுக்கு இரையான தேவார திருவாசகங்கள்! (11) சிவராத்தியன்று காசிக்குச் சென்றிருந்த சிவனடியார் ஆறுமுகசாமி அங்கேயுள்ள திருப்பனந்தாள் மடத்தில் தங்கச் சென்றபோது “சமஸ்கிருத விரோதிக்கு மடத்தில் இடமில்லை’ என்று விரட்டி அடித்திருக்கிறார்கள் […]

No Picture

என்றுமுள்ள செந்தமிழ்! (1-10)

July 21, 2017 editor 0

சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! நக்கீரன் (1) தமிழ்ச் சித்தர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். சித்தர்கள் பற்றிக் கேள்விப்படாதவர்கள் கூட சித்தர் பாடல்கள் இரண்டொன்றைச் செவி மடுத்திருப்பார்கள். நாதர்முடி மேல் இருக்கும் […]

No Picture

சீரோடும் சிறப்போடும் நடந்தேறிய அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முப்பதாவது ஆண்டு விழா

July 20, 2017 editor 0

சீரோடும் சிறப்போடும் நடந்தேறிய அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முப்பதாவது ஆண்டு விழா கொட்டு முரசே, தமிழோங்கிச் சிறக்குதென்று கொட்டு முரசேயென பெருமுரசு முழங்கவும், தவில், நாகசுரமுள்ளிட்ட இன்னபிற இசைக்கருவிகள் ஒலிக்கவும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் […]

No Picture

என்றுமுள்ள செந்தமிழ் (61-80)

July 20, 2017 editor 0

என்றுமுள்ள செந்தமிழ் எம்  தோழி பரிசேலோர் எம் பாவாய்! 61 மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் 8 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது எனப் பார்த்தோம்.   அவரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்டு திருவாசகம் மற்றும்  திருக்கோவையார். இவற்றுள் திருவாசகம் என்பது […]

No Picture

தனித்தமிழ் இயக்கம் – இயங்கியல் நோக்கில்

July 18, 2017 editor 0

தனித்தமிழ் இயக்கம் – இயங்கியல் நோக்கில் தோழர் தியாகு இயங்கியல் நோக்கு என்றால் என்ன? நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை படைத்திவ்வுலகு   (குறள் 336 – நிலையாமை) என்றார் திருவள்ளுவப் பெருந்தகை. நிலையாமைதான் […]

No Picture

என்றுமுள்ள செந்தமிழ் (21-40)

July 18, 2017 editor 0

என்றுமுள்ள செந்தமிழ் சோழர் கால தமிழ் இலக்கிய கல்வி வளர்ச்சி (21) பிற்காலச் சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் வடமொழிக் கல்விக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டதைப் பார்த்தோம். வேத பாடசாலைகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. இருந்தும் […]

No Picture

என்றுமுள்ள செந்தமிழ் (51-60)

July 18, 2017 editor 0

என்றுமுள்ள செந்தமிழ் அந்தணர்க்கு அகரம் ஆயிரம் கட்டுவதாலும் கோயில்கள் ஆயிரம் அமைப்பதாலும் பலன் இல்லை! (51) திருமூலர் ஏனைய சித்தர்களைவிட தலைசிறந்த சித்தர்.  காலத்தால் முந்தியவர். மூவாயிரம் பாடல்களைப் பாடியிருக்கிறார். திருமூலர் மனித நேயத்தையும் […]

No Picture

என்றுமுள்ள செந்தமிழ் (41-50)

July 18, 2017 editor 0

என்றுமுள்ள செந்தமிழ் திருமந்திரம்  தமிழ் ஆகமம் என்று போற்றப்படுகிறது (48) இந்திய தத்துவஞானிகள் அனைவரையும் இருபெரும் பிரிவினராகப் பிரிப்பது வழக்கம். ஒரு பிரிவினர், வேத உபநிடதங்களில் கூறப்பட்டவற்றைச் சரியென ஒப்புக்கொள்ளுவோர். மற்றப் பிரிவினர் அவற்றைச் […]