No Picture

தமிழர்கள் ஏற்கும் தீர்வை வழங்கினால் இலங்கை வளமான பூமியாகும்!

September 27, 2023 editor 0

தமிழர்கள் ஏற்கும் தீர்வை வழங்கினால் இலங்கை வளமான பூமியாகும்!  சிறிலிங்கம் February 19, 2012 இலங்கை பிரித்தானியா ஆட்சிசெய்த காலத்தில் நாட்டை நேசித்து இலங்கையை வளப்படுத்த உழைத்தவர்கள் தமிழர்கள். நீண்ட காலமாக தமிழ்த் தலைவர்கள் […]

No Picture

சங்கராச்சாரியாருக்கு வள்ளலார் சொன்ன பதில் தெரியுமா?

September 14, 2023 editor 0

சங்கராச்சாரியாருக்கு வள்ளலார் சொன்ன பதில் தெரியுமா? அவர் எப்படி சனாதன ஸ்டார்? ஆளுநருக்கு எதிர்ப்பு By Mathivanan Maran June 22, 2023, சென்னை: சனாதன தர்மத்தை கடுமையாக எதிர்த்த வடலூர் வள்ளலார் சனாதான […]

No Picture

“தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன்; ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்த மென்றேன்”

September 12, 2023 editor 0

“தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன்; ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்த மென்றேன்” -ஆசான் அகத்தியர்- ஆன்மாக்களுக்கு தன்னாலான ஈகங்களைச் செய்வதே மெய்யான ஆன்மீகத்தின் (ஆன்மா+ஈகம்) அடிப்படையாகும். அதிலும் ஆன்மாக்களின் பசிதீர்த்தலே உயர்ந்த அறமும் ஆகும். மனிதாபிமானம் […]

No Picture

ஜம்பை கோவில் கல்வெட்டு: 1000 ஆண்டுக்கு முன்பு தமிழர்கள் கொடுத்த தண்டனைகள் என்னென்ன?

September 9, 2023 editor 0

ஜம்பை கோவில் கல்வெட்டு: 1000 ஆண்டுக்கு முன்பு தமிழர்கள் கொடுத்த தண்டனைகள் என்னென்ன? எழுதியவர்,மாயகிருஷ்ணன் க பதவி,பிபிசி தமிழுக்காக 16 ஆகஸ்ட் 2023 தமிழ் மக்களின் வாழ்க்கை முறை பொருள் சார்ந்தும்,தொழில் முறை சார்ந்தும் […]

No Picture

உண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்?

August 31, 2023 editor 0

உண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்? Srilanka Gk Sunday, January 19, 2020 இந்த நாடு சிங்கள பவுத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் […]

No Picture

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் –

August 29, 2023 editor 0

 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் – 1.     ஐரோப்பிய மொழிகள், தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி – தமிழ். 2.     1578 – இல் தம்பிரான் வணக்கம் எனும் தமிழ் புத்தகம் வெளியிடப்பட்ட இடம்–கோவா. 3.     முழுமையான அச்சகம் சீகன்பால்கு என்பவரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்ட ஆண்டு  – 1709. 4.     தொடக்ககால தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் வெளியிடப்பட்ட ஆண்டு – 1812. 5.     தமிழ் செவ்வியல் இலக்கியங்களை மீண்டும் கண்டறிவதற்காக தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தார்கள்:                  1.     சி.வை.தாமோதரனார்1832 – 1901                  2.     உ.வே. சாமிநாதர் 1855 – 1942 6.     பனையோலைகளில் கையால் எழுதப் பெற்றிருந்த பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர் –  சி.வை .தாமோதரனார். 7.     சி.வை. தாமோதரனார் பதிப்பித்த நூல்கள்:                  1.     தொல்காப்பியம் ,                  2.     வீரசோழியம்,                  3.     இறையனார் அகப்பொருள்,                  4.     இலக்கண விளக்கம்                  5.     கலித்தொகை ,                  6.     சூளாமணி. 8.     தமிழறிஞர் மீனாட்சி சுந்தரனாரின் மாணவர்– உ.வே. சாமிநாதர் 9.     உ.வே. சாமிநாதர் பதிப்பித்த நூல்ல்கள்:                  1.     சீவக சிந்தாமணி – […]

No Picture

சந்திரயான்-3: நிலாவைத் தொட்டது விக்ரம் லேண்டர் – அடுத்து என்ன செய்யும்?

August 27, 2023 editor 0

சந்திரயான்-3: நிலாவைத் தொட்டது விக்ரம் லேண்டர் – அடுத்து என்ன செய்யும்? விக்ரம் லேண்டர் 23 ஆகஸ்ட் 2023 இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. நிலாவின் தென் […]