
ONE HUNDRED TAMILS OF THE 20TH CENTURY SJV Chelvanayakam Q.C. – Thanthai Chelva
ONE HUNDRED TAMILS OF THE 20TH CENTURY SJV Chelvanayakam Q.C. – Thanthai Chelva31 March 1898 – 26 April 1977 “He died like Moses himself without […]
ONE HUNDRED TAMILS OF THE 20TH CENTURY SJV Chelvanayakam Q.C. – Thanthai Chelva31 March 1898 – 26 April 1977 “He died like Moses himself without […]
March equinox 2023: All you need to know Deborah Byrd March 17, 2023 The March equinox – also called the vernal equinox in the Northern […]
What is sidereal astrology: Everything to know about the alternative zodiac By Reda Wigle May 24, 2022 MORE ON:STARS James Webb Space Telescope captures supernova […]
முதலாம் இராஜேந்திர சோழன் – தொகுப்பு 1 முதலாம் ராஜராஜ சோழனின் பெருமையை தஞ்சை பெரியகோவில் காட்டுவதுபோல் அவரின் அருமை மைந்தன் முதலாம் ராஜேந்திர சோழனின் பெருமையை கங்கைகொண்ட சோழீசுவரம் இன்று காட்டுகிறது நமக்கு. […]
சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பான தவாறான புரிதல்கள்! யதீந்திரா தமிழ் மக்களுக்கான அரசியல் தலைவிதியை தீர்மானிப்பதற்கு பொதுவாக்கெடுப்பு (Referendum) நடத்தப்பட வேண்டுமென்று சிலர் கூறிவருகின்றனர். அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட பேரணியின் இறுதியிலும் இவ்வாறானதொரு […]
Becoming the State: Territorializing Ceylon, 1815 – 1848byAjay Parasram Becoming the State: Territorializing Ceylon, 1815 – 1848byAjay ParasramA thesis submitted to the Faculty of Graduate […]
Regional Autonomy in a Multi National State 1957 Somasunderam Nadesan QC, July 1957 “…While no doubt in a democratic state the will of the majority […]
இலங்கையின் தேரவாத பவுத்தம் என்பது சிங்கள பவுத்தமே! நக்கீரன் அண்மைக் காலமாக சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆட்சிக்கு எதிராக பொதுமக்களும் தொழிற் சங்கங்களும் நடாத்தும் போராட்டங்கள் உச்ச கட்டத்தை அடைந்துள்ளன. அரசு போராட்டங்களை […]
Initial Victory For Sumanthiran’s Advocacy Group M.A. Sumanthiran PC FacebookTwitterWhatsAppShare M.A. Sumanthiran, PC, MP, who battles to win and restore the lost rights of the […]
வடக்கில் வரலாற்று ஆலயங்கள் ’அழிக்கப்பட்டு’ ஜனாதிபதிக்கு மாளிகை லோகதயாளன் March 09, 2023 யாழ்ப்பாணக்குடாநாட்டின்வலிகாமம் வடக்குப்பகுதியில்மிகப்பழமைவாய்ந்தஆலயங்களைஇடித்துஅழித்து அந்தஇடத்திலேயேஜனாதிபதிக்குஆடம்பரமாளிகைஅமைக்கப்பட்டுள்ளவிடயம்தற்போதுதெரியவந்துள்ளது. புலனாய்வுகளில் இருந்து இது நிரூபணமாகியுள்ளது. கீரீமலையில்மிகப்பழமைவாய்ந்தசிவன்ஆலயம்,சடையம்மாமடம்,கதிர்காமத்திற்குயாத்திரைஆரம்பிக்கும்முருகன்ஆலயம்என்பனஅமைந்திருந்தஇடங்கள்முழுமையாகஇடித்துஅழிக்கப்பட்டேமகிந்தவின்காலத்தில்அவருக்குஆடம்பரமாளிகைஅமைக்கப்பட்டுள்ளதுஎனப்பலரும்குற்றம்சாட்டியபோதும்அதனைஆவணரீதியில்நிரூபணம்செய்யமுடியாமல்போனது.ஆனால்தற்போதுஅதுநிரூபணம்செய்துவெளிவந்துள்ளது. வலி.வடக்குகீரிமலைபகுதியில்இருந்தசிவன்ஆலயம்அருகேகிருஸ்ணன்ஆலயம்ஒன்றும்இருந்தது.இந்தஆலயத்தின்ஆலயநிர்வாகத்தினர்சிலர்அண்மையில்கடற்படையினரின்பாதுகாப்புவலயத்திற்குள்அழைத்துச்செல்லப்பட்டுகிருஸ்ணர்ஆலயத்தின்தற்போதையநிலையைக்காண்பித்துள்ளனர். கிருஸ்ணர் ஆலய நிர்வாகத்தினர் 1990ஆம் ஆண்டின் பிற்பாடு, முதல் தடவையாக இந்த ஆலயத்தைச் சென்று பார்வையிட்டுள்ளனர். ஆலயத்தைச் சென்று பார்வையிட்ட ஆலய பரிபாலனசபையினருடன் அப்பகுதி கிராம சேவகரும் பயணித்துள்ளார். கிருஸ்ணர் ஆலயப் பகுதியை பார்வையிட்டு ஏங்கியவர்கள் எதிர் திசையை திரும்பி பார்வையிட்டபோது பேரிடியுடன் அதிர்ச்சி அடைந்து விட்டனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவன் ஆலயம் இருந்த தடயமே தெரியாது இடித்து அடியோடு அழிக்கப்பட்டே மகிந்த ராஜபக்சவின் காலத்தில் உல்லாச விடுதி அமைத்துள்ளனர். அங்கு சென்று திரும்பிய […]
Copyright © 2023 | Site by Avanto Solutions