No Picture

தமிழர்களுக்குத் தொடர் ஆண்டு இல்லாத குறையைப் போக்குவோம்!

April 13, 2025 VELUPPILLAI 0

 தமிழர்களுக்குத் தொடர் ஆண்டு இல்லாத குறையைப் போக்குவோம்! நக்கீரன் தமிழ் ஆண்டு முறையில் மொத்தம் 60 ஆண்டுகள் உள்ளன. இந்த ஆண்டுகளின் பெயர்கள் சமற்கிருத மொழியில் உள்ளன. வரவிருக்கும் புத்தாண்டு, விசுவாவசு (உலகநிறைவு) என்று […]

No Picture

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் நேர்காணல் !

April 13, 2025 VELUPPILLAI 0

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் நேர்காணல் ! எஸ்.வி. வேணுகோபாலன்: உங்களுக்குள்ளான இலக்கியத் திறப்பு எந்த வயதில் நிகழ்ந்தது? விவரிப்புக்கு அப்பாற்பட்ட சொல்லொணாத நெருக்கடியின் ஊடே வாசிப்பையும், எழுத்தையும் எப்படி தேர்வு செய்தீர்கள்? அ. முத்துலிங்கம்: […]

No Picture

பவுத்தம் – ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம்

April 8, 2025 VELUPPILLAI 0

பவுத்தம் – ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம் எழில்.இளங்கோவன்   22 செப்டம்பர் 2013 பேராசிரியர் ரைஸ் டேவிட்ஸ், பேராசிரியர் வில்லியம் கெய்கர், டர்னர், போடே போன்ற அறிஞர் களால் சரிபார்க்கப்பட்டு, செப்பம் செய்யப்பட்டு, […]

No Picture

இலங்கையில் பௌத்தம்: தத்துவமும் நடைமுறையும்

April 8, 2025 VELUPPILLAI 0

இலங்கையில் பௌத்தம்: தத்துவமும் நடைமுறையும் கந்தையா சண்முகலிங்கம் இந்தியாவிற்கு வெளியே பரவிய பௌத்தம், முதலில் இலங்கைக்குப் பரவியது. அதன் பின்னரே பௌத்தம் உலகின் ஏனைய நாடுகளுக்குப் பரவியது. இலங்கையில் பரவிய பௌத்தம் தேரவாதம் ஆகும். […]

No Picture

பௌத்த மத மறுமலர்ச்சியின் இரண்டாம் காலகட்டம் : 1883 – 1897

April 7, 2025 VELUPPILLAI 0

பௌத்த மத மறுமலர்ச்சியின் இரண்டாம் காலகட்டம் : 1883 – 1897 | இலங்கையின் இனவாத அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை பி. ஏ. காதர் இலங்கையின் முதலாவது மதமறுமலர்ச்சிக் காலகட்டத்தில் குறிப்பிட்டுக் […]

No Picture

சனிக் கோள் பெயற்சியைக் கண்டு குலை நடுங்கும் இந்துத் தமிழர்கள்

March 28, 2025 VELUPPILLAI 0

சனிக் கோள் பெயற்சியைக் கண்டு குலை நடுங்கும் இந்துத் தமிழர்கள் நக்கீரன் எமது ஞாயிறு குடும்பத்தைச் சுற்றி எட்டுக் கோள்கள் சுற்றி வருகின்றன. அதில் சனிக் கோள் சூரியனின் ஆறாவது கோளாகச் சுற்றிவருகிறது. எமது […]

No Picture

கம்பரும் அவ்வையாரும்

March 22, 2025 VELUPPILLAI 0

கம்பரும் அவ்வையாரும் நடா சுப்பிரமணியம் அது ஒரு தமிழ் பெரும் சபை. குலோத்துங்க சோழனின் வழிநடத்தலில் கூட்டப்பட்ட அந்த சபையில் கவிச்சக்கரவர்த்தி கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர், ஒளவையார் போன்ற பேரறிவு பெற்ற பெரும்புலவர்கள் அமர்ந்திருந்தனர. […]

No Picture

பிச்சை புகினும் கற்கை நன்றே

March 20, 2025 VELUPPILLAI 0

பிச்சை புகினும் கற்கை நன்றே சங்க காலத்தில் பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற கோட்பாடு இருந்தது. ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் கல்வி வழங்கப்பட்டது. கடைச்ச சங்க காலத் 543 புலவர்கள் இருந்திருக்கிறார்கள். […]

No Picture

மார்ச் 20, 2025 சமபகலிரவு நாள், வேனில் பருவத்தின் தொடக்கம்!

March 20, 2025 VELUPPILLAI 0

மார்ச் 20, 2025  சமபகலிரவு நாள், வேனில் பருவத்தின் தொடக்கம்! நக்கீரன் பூமியின் வட கோளத்தில் வாழ்பவர்களுக்கு நாளை (மார்ச் 20,2025) பனிக்காலம் முடிந்து வேனில் காலம் தொடங்குகிறது.  வட கோளத்தில் ஓர் ஆண்டில் […]