No Picture

மனிதர்கள் பசித்திருக்க கற்சிலைகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், பழம் கொட்டி அபிசேகம் செய்வது பொருள் விரயம் இல்லவா?

July 20, 2024 editor 0

மனிதர்கள் பசித்திருக்க கற்சிலைகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், பழம் கொட்டி அபிசேகம் செய்வது பொருள் விரயம் இல்லவா? இலங்கநாதன் குகநாதன் இலங்கையின் யாழ் மாவட்ட கவணாவத்தை வைரவர் (பைரவர் என்றும் கூறுவார்கள்) கோயிலில் […]

No Picture

காவலராக இருந்தவர் மதகுரு போலே பாபா ஆனது எப்படி?

July 17, 2024 editor 1

காவலராக இருந்தவர் மதகுரு போலே பாபா ஆனது எப்படி? VM மன்சூர் கைரி காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றிய இவர், 1990-ல் தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். பின்னர் தனது பெயரை நாராயண் சாகர் ஹரி […]

No Picture

குலையும் குடும்பமும் குறுந்தொகைப் பாடலும்!

July 5, 2024 editor 0

Rasiah Gnana   ·  சங்க இலக்கியம்! குலையும் குடும்பமும் குறுந்தொகைப் பாடலும்! அது தினை வயல்களையும் உழவர் குடிகளையும் கொண்டு விளங்கிய மருத நிலம். இரவுப் பொழுது நெடு நெரமாகி விட்டதையும் பொருட்படுத்தாது அந்தப் […]

No Picture

பிறந்து 38 நாட்களான குழந்தையை தாத்தாவே கொன்றது ஏன்? மூடநம்பிக்கை காரணமா?

June 28, 2024 editor 0

பிறந்து 38 நாட்களான குழந்தையை தாத்தாவே கொன்றது ஏன்? மூடநம்பிக்கை காரணமா? கட்டுரை தகவல் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கங்கள் இருக்கலாம். பிறந்து சில வாரங்களே ஆன பச்சிளம் குழந்தையை […]

No Picture

சோழர்காலத் தமிழிசை வளர்ச்சி

May 29, 2024 nakkeran 0

சோழர்காலத் தமிழிசை வளர்ச்சி இசை நுட்பமான கலைகளில் ஒன்று. இது மனிதனின் மனதை சாந்தப்படுத்தி இன்புறச் செய்யும் இயல்;புடையது. இசையால் வசமாகாத உயிர்கள் உலகில் இல. இந்தியாவின் மாபெரும் இசை மேதைகளான ஜெயதேவர், சண்டிதாஸ், […]

No Picture

திருவள்ளுவரின் பெண்வழிச் செல்லுதலும் சில அய்யங்களும்!

May 3, 2024 editor 0

திருவள்ளுவரின் பெண்வழிச் செல்லுதலும் சில அய்யங்களும்! இரா.சம்பந்தன். திருக்குறளிலே தொண்ணூற்றியோராவது அதிகாரமாக இருப்பது பெண்வழிச் சேறல் என்ற அதிகாரமாகும். மனித குலத்துக்கு நிறையச் செய்திகளைச் சொல்லும் இவ் அதிகாரம் பற்றி யாரும் பெரிதாக விவாதிப்பதில்லை. […]

No Picture

அறிவியற் கவிஞர் திருவள்ளுவர்

May 1, 2024 editor 0

திருவள்ளுவர் ஒரு அறிவியற் கவிஞர் ஆசிரியர் கோவை இளஞ்சேரன் திருவள்ளுவப் பெருந்தகைக்குக் ‘கவிஞர்’ என்னும் சொல்லை அடைமொழியாக்கலாம். ஆக்கினால் அச்சொல் பெருமை பெறும். அதனுடன் ‘அறிவியல்’ என்பதை அடைமொழியாக்கினால் அடைமொழியாக்குவோன் திருவள்ளுவரின் அறிவியல் திறத்தை அணுகியவன் […]

No Picture

பாரதியார் கட்டுரைகள்

March 29, 2024 editor 0

பாரதியார் கட்டுரைகள் தத்துவம் – யாரைத் தொழுவது? பல தேவராக வணங்காமல் ஒரே மூர்த்தியாகத் தெய்வத்தைஉபாஸனை செய்வதற்கும் இந்து மதம் இடங்கொடுக்கிறது. இவ்வித உபாஸனை சித்தத்தை எளிதிலே ஒருமுகப்படுத்தும். பக்திக்கு இதுவே சுலபமான வழி. […]