No Picture

மனிதர்கள் பசித்திருக்க கற்சிலைகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், பழம் கொட்டி அபிசேகம் செய்வது பொருள் விரயம் இல்லவா?

July 20, 2024 editor 0

மனிதர்கள் பசித்திருக்க கற்சிலைகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், பழம் கொட்டி அபிசேகம் செய்வது பொருள் விரயம் இல்லவா? இலங்கநாதன் குகநாதன் இலங்கையின் யாழ் மாவட்ட கவணாவத்தை வைரவர் (பைரவர் என்றும் கூறுவார்கள்) கோயிலில் […]

No Picture

காவலராக இருந்தவர் மதகுரு போலே பாபா ஆனது எப்படி?

July 17, 2024 editor 1

காவலராக இருந்தவர் மதகுரு போலே பாபா ஆனது எப்படி? VM மன்சூர் கைரி காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றிய இவர், 1990-ல் தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். பின்னர் தனது பெயரை நாராயண் சாகர் ஹரி […]

No Picture

குலையும் குடும்பமும் குறுந்தொகைப் பாடலும்!

July 5, 2024 editor 0

Rasiah Gnana   ·  சங்க இலக்கியம்! குலையும் குடும்பமும் குறுந்தொகைப் பாடலும்! அது தினை வயல்களையும் உழவர் குடிகளையும் கொண்டு விளங்கிய மருத நிலம். இரவுப் பொழுது நெடு நெரமாகி விட்டதையும் பொருட்படுத்தாது அந்தப் […]

No Picture

பிறந்து 38 நாட்களான குழந்தையை தாத்தாவே கொன்றது ஏன்? மூடநம்பிக்கை காரணமா?

June 28, 2024 editor 0

பிறந்து 38 நாட்களான குழந்தையை தாத்தாவே கொன்றது ஏன்? மூடநம்பிக்கை காரணமா? கட்டுரை தகவல் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கங்கள் இருக்கலாம். பிறந்து சில வாரங்களே ஆன பச்சிளம் குழந்தையை […]

No Picture

கண்ணதாசனுடைய தனிச் சிறப்பு

June 27, 2024 editor 0

கண்ணதாசனுடைய தனிச் சிறப்பு கண்ணதாசனுடைய தனிச் சிறப்புகளில் ஒன்று மரபான தமிழ் இலக்கியங்களின் சிந்தனைகளை எளிமைப்படுத்தி திரைப்பாடலில் தருவது. இதன் அடிப்படையை சிலர் புரிந்து கொள்ளவில்லை.திரைப்படம் என்பது பல்வேறு கலைகள் இணைந்த பல கோடி […]

No Picture

யூதர்களின் வரலாறு 1-20

June 25, 2024 editor 0

யூதர்களின் வரலாறு-01 குமாரவேலு கணேசன் 1972 இல் ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக்சில் 11 இஸ்ரேல் விளையாட்டு வீரர்களும் அவர்களின் பயிற்றுனர்களும் பாலஸ்தீன “கருப்பு செப்டெம்பர்” குழுவால் கொல்லப்பட்டதும், அதன் பின்பு இடி அமீன் காலத்தில் […]

No Picture

ரிக் வேத காலம்

June 14, 2024 editor 0

இரிக் வேத காலம் இருக்கு வேத காலத்தில் தொழில்பிரிவுகள் தோன்றியிருக்கவில்லை. நான் ஒரு கவிஞன், என் தந்தை மருத்துவர், என் தாய் அரவைக்காரி என இரிக் வேதகாலத்தின் இறுதிக்காலப் பாடல்(9.112) ஒன்று கூறுகிறது(1). இரிக் […]

No Picture

சங்க இலக்கியத்தில் சாதிப் பிரச்சனை!

June 7, 2024 nakkeran 0

சங்க இலக்கியத்தில் சாதிப் பிரச்சனை! இராசையா ஞானம் தினைப் புலத்திலே உயர்ந்த பரணில் இருந்து கொண்டு அவனை இன்று காணவில்லை என்றாள் அந்தப் பெண். பக்கத்தில் இருந்த தோழி சிரித்தாள். நாங்கள் இந்தத் தினைப்புலக் […]

No Picture

சோழர்காலத் தமிழிசை வளர்ச்சி

May 29, 2024 nakkeran 0

சோழர்காலத் தமிழிசை வளர்ச்சி இசை நுட்பமான கலைகளில் ஒன்று. இது மனிதனின் மனதை சாந்தப்படுத்தி இன்புறச் செய்யும் இயல்;புடையது. இசையால் வசமாகாத உயிர்கள் உலகில் இல. இந்தியாவின் மாபெரும் இசை மேதைகளான ஜெயதேவர், சண்டிதாஸ், […]