யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற வேண்டிய அவசியம் ஏன் போத்துக்கீசருக்கு ஏற்பட்டது ?
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற வேண்டிய அவசியம் ஏன் போத்துக்கீசருக்கு ஏற்பட்டது ? [பாகம் 3] முதலாவதாக, மன்னார் முத்து வர்த்தகத்தை எப்படியும் தம் வசமாக்க வேண்டுமென்ற பேராசை, கோட்டையில் போத்துக்கீசர் மேலாதிக்கம் ஏற்பட்டதோடு மிகத் தீவிரமடைந்தது. […]
