No Picture

குலையும் குடும்பமும் குறுந்தொகைப் பாடலும்!

July 5, 2024 editor 0

Rasiah Gnana   ·  சங்க இலக்கியம்! குலையும் குடும்பமும் குறுந்தொகைப் பாடலும்! அது தினை வயல்களையும் உழவர் குடிகளையும் கொண்டு விளங்கிய மருத நிலம். இரவுப் பொழுது நெடு நெரமாகி விட்டதையும் பொருட்படுத்தாது அந்தப் […]

No Picture

கண்ணதாசனுடைய தனிச் சிறப்பு

June 27, 2024 editor 0

கண்ணதாசனுடைய தனிச் சிறப்பு கண்ணதாசனுடைய தனிச் சிறப்புகளில் ஒன்று மரபான தமிழ் இலக்கியங்களின் சிந்தனைகளை எளிமைப்படுத்தி திரைப்பாடலில் தருவது. இதன் அடிப்படையை சிலர் புரிந்து கொள்ளவில்லை.திரைப்படம் என்பது பல்வேறு கலைகள் இணைந்த பல கோடி […]

No Picture

சங்க இலக்கியத்தில் சாதிப் பிரச்சனை!

June 7, 2024 nakkeran 0

சங்க இலக்கியத்தில் சாதிப் பிரச்சனை! இராசையா ஞானம் தினைப் புலத்திலே உயர்ந்த பரணில் இருந்து கொண்டு அவனை இன்று காணவில்லை என்றாள் அந்தப் பெண். பக்கத்தில் இருந்த தோழி சிரித்தாள். நாங்கள் இந்தத் தினைப்புலக் […]

No Picture

சோழர்காலத் தமிழிசை வளர்ச்சி

May 29, 2024 nakkeran 0

சோழர்காலத் தமிழிசை வளர்ச்சி இசை நுட்பமான கலைகளில் ஒன்று. இது மனிதனின் மனதை சாந்தப்படுத்தி இன்புறச் செய்யும் இயல்;புடையது. இசையால் வசமாகாத உயிர்கள் உலகில் இல. இந்தியாவின் மாபெரும் இசை மேதைகளான ஜெயதேவர், சண்டிதாஸ், […]

No Picture

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 1

May 25, 2024 nakkeran 0

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 1  முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி June 28, 2009  தமிழ் இலக்கியம்முருகன்வேதம்சிவன்தமிழ்சங்க இலக்கியம்தொல்காப்பியம்வேள்விமூவேந்தர்கள் வேதநெறி “வேதநெறி தழைத்தோங்கவும் மிகுசைவத்துறை விளங்கவும்” திருஞானசம்பந்தர் புனிதவாய் மலர்ந்து அழுததாகத் தெய்வச்சேக்கிழார் கூறுகின்றார். வேதநெறி என்பது மலைமேல் […]

No Picture

திருவள்ளுவரின் பெண்வழிச் செல்லுதலும் சில அய்யங்களும்!

May 3, 2024 editor 0

திருவள்ளுவரின் பெண்வழிச் செல்லுதலும் சில அய்யங்களும்! இரா.சம்பந்தன். திருக்குறளிலே தொண்ணூற்றியோராவது அதிகாரமாக இருப்பது பெண்வழிச் சேறல் என்ற அதிகாரமாகும். மனித குலத்துக்கு நிறையச் செய்திகளைச் சொல்லும் இவ் அதிகாரம் பற்றி யாரும் பெரிதாக விவாதிப்பதில்லை. […]

No Picture

அறிவியற் கவிஞர் திருவள்ளுவர்

May 1, 2024 editor 0

திருவள்ளுவர் ஒரு அறிவியற் கவிஞர் ஆசிரியர் கோவை இளஞ்சேரன் திருவள்ளுவப் பெருந்தகைக்குக் ‘கவிஞர்’ என்னும் சொல்லை அடைமொழியாக்கலாம். ஆக்கினால் அச்சொல் பெருமை பெறும். அதனுடன் ‘அறிவியல்’ என்பதை அடைமொழியாக்கினால் அடைமொழியாக்குவோன் திருவள்ளுவரின் அறிவியல் திறத்தை அணுகியவன் […]

No Picture

பாரதியார் கட்டுரைகள்

March 29, 2024 editor 0

பாரதியார் கட்டுரைகள் தத்துவம் – யாரைத் தொழுவது? பல தேவராக வணங்காமல் ஒரே மூர்த்தியாகத் தெய்வத்தைஉபாஸனை செய்வதற்கும் இந்து மதம் இடங்கொடுக்கிறது. இவ்வித உபாஸனை சித்தத்தை எளிதிலே ஒருமுகப்படுத்தும். பக்திக்கு இதுவே சுலபமான வழி. […]

No Picture

சிலப்பதிகாரத்தின் காலம்

March 29, 2024 editor 0

சிலப்பதிகாரத்தின் காலம் எஸ். இராமச்சந்திரன்  நவம்பர் 25, 2019   தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் முதலாவதும் முதன்மையானதும் சிலப்பதிகாரமே. சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி ஆகியவற்றுள் வளையாபதியும் குண்டலகேசியும் நமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்துள்ள மூன்று காப்பியங்களுள் […]

No Picture

அதியமான் நெடுமான் அஞ்சியின் நடுகல் பற்றி அவ்வையார்

March 28, 2024 editor 0

நடுகல் 4 : அதியமான் நெடுமான் அஞ்சியின் நடுகல்; ஒளவையார் கூறும் அதிசயச் செய்தி! திருச்சி பார்த்தி சங்ககால தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் புறநானூற்றில் 12 பாடல்கள் நடுகற்கள் பற்றிக் கூறுகின்றன .நடுகற்கள் வெட்சி, […]