No Picture

கலைஞர் 100: கலைஞரும் தமிழ் திரைப்படங்களும்!

June 5, 2023 editor 0

கலைஞர் 100: கலைஞரும் தமிழ் திரைப்படங்களும்! சுபகுணராஜன், எழுத்தாளர் Guest Contributor தமிழ் சினிமாவின் அடையாளத்தை உருவாக்கிய மாபெரும் ஆளுமைகளில் கலைஞர் மு.கருணாநிதி முன்னவர் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. தன்னுடைய 22-வது வயதில் […]

No Picture

ஆலமர் செல்வன்: தென்னாடுடைய சிவன்

June 2, 2023 editor 0

ஆலமர் செல்வன்: தென்னாடுடைய சிவன் முனைவர் தி. இராஜரெத்தினம் ஆய்வாளர் பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வுப்பள்ளி, 19&16, துய்மா வீதி (Dumas street) புதுச்சேரி -1 ஆய்வுச் சுருக்கம்: ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்பது சிவபுராணம். தென்னாட்டினன் […]

No Picture

மணிமேகலையின் மாண்புகள்

May 28, 2023 editor 0

4.4 மணிமேகலையின் மாண்புகள் தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம், பத்தினியின் சிறப்பைக் கூறும் காப்பியம், சீர்த்திருத்தக் கொள்கை உடைய காப்பியம், பசிப்பிணியின் கொடுமையை எடுத்தியம்பும் காப்பியம், பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழும் காப்பியம், கற்பனை […]

No Picture

நாதகுத்தனார் இயற்றிய குண்டலகேசி

May 27, 2023 editor 0

ஐம்பெருங் காப்பியங்களுள் ஐந்தாவது நாதகுத்தனார் இயற்றிய குண்டலகேசி      இந் நூலின் நாயகி குண்டலகேசி செல்வச் செழிப்புமிக்க வணிகர் குலத்தில் பிறந்தவள். அவள் பெற்றோர் இட்ட பெயர் பத்தா தீசா. அவள் பருவமடைந்து இனிது இருந்த சமயத்தில் அவ்வூரில் […]

No Picture

ஆத்திசூடி காட்டும் அறநெறிகள்

May 15, 2023 editor 0

ஆத்திசூடி காட்டும் அறநெறிகள்  சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி – 24 – May 14, 2017 முன்னுரை தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் […]

No Picture

சித்தர் பாடல்கள் – பட்டினத்தார் – ஊரும் சதம் அல்ல

May 15, 2023 editor 0

சித்தர் பாடல்கள் – பட்டினத்தார் – ஊரும் சதம் அல்ல பட்டினத்தாரின் தமிழ் பாடல்கள் மிக மிக எளிமையானவை. நிலையாமை, பெண்கள் மேல் கொள்ளும் அதீத ஆசை, ஏழைகளுக்குஉதவுவது, போன்ற கருத்துகளை மிக எளிய […]

No Picture

கீதை – யாருக்குப் புனித நூல்?

May 9, 2023 editor 0

கீதை – யாருக்குப் புனித நூல்? சுப  வீரபாண்டியன் December 9, 2014, வாரம் ஒரு சிக்கலை உருவாக்குவது, மத்திய அரசின் தொடர் வேலைத் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. மற்ற உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களைத் […]

No Picture

குந்தவை நாச்சியார்-வாழ்வும் வரலாறும்

May 9, 2023 editor 0

குந்தவை நாச்சியார்-வாழ்வும் வரலாறும் வைகை அனிஷ் பாண்டியன் என்பதற்குப் பள்ளன்-உழவன் எனப்பொருள்படும். வேளாண்மை தொழிற்பெயர் ஏற்பட்டிருப்பதைப்போல சோழன் என்ற குடிப்பெயரும் வேளாண்மை யோடு தொடர்புடைய பொருள் என ஒருபிரிவினர் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். […]

No Picture

அருந்தமிழும் அன்றாட வழக்கும்

May 9, 2023 editor 0

அருந்தமிழும் அன்றாட வழக்கும் முனைவர் ஔவை அருள்,இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,தமிழ்நாடு அரசு பள்ளியில் என்ன நிகழ்வுகள் நடந்தாலும் வருகின்ற சுற்றறிக்கைகள் வாயிலாகவோ நண்பர்கள் வாயிலாகவோ அறிந்து கொள்ளலாம். ஆனால் அத்தகைய சூழல் ஏதும் இல்லாத […]