No Picture

தமிழின் தாய்மைப் பண்பும் பிற தென்மொழிகளும்

June 12, 2025 VELUPPILLAI 0

தமிழின் தாய்மைப் பண்பும் பிற தென்மொழிகளும் பழ. நெடுமாறன் “வடவேங்கடம் தென்குமரிஆயிடைத்தமிழ்கூறும் நல்லுலகத்து” என்று தொல்காப்பியம் கூறுவதிலிருந்து கி.மு. 7ஆம் நூற்றாண்டில் வேங்கடத்திற்கு தெற்கில் தமிழ் தவிர வேறொரு மொழியும் வழங்கவில்லை என்பது தெரிகின்றது […]

No Picture

சதிர் நடனம் பரதநாட்டியம் ஆன கதை: தமிழர் பெருமை

April 24, 2025 VELUPPILLAI 0

சதிர் நடனம் பரதநாட்டியம் ஆன கதை: தமிழர் பெருமை ஈழத்து வரலாறு 1. தேவதாசிகளின் சதிர் நடனம் 2. இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்த பெண்கள் சாகித்யா, சங்கீதா, சாஷ்திரா ஆகிய மூன்றையுமே கற்றுத் […]

No Picture

தமிழ்நாட்டில் இந்தி, தெலுங்கு பேசுபவர்கள் எத்தனை பேர்?

April 18, 2025 VELUPPILLAI 0

தமிழ்நாட்டில் இந்தி, தெலுங்கு பேசுபவர்கள் எத்தனை பேர்? புதிய அறிக்கையில் தகவல் எழுதியவர்,நித்யா பாண்டியன் சமீபத்தில் வெளியான ‘தமிழ் மொழி அட்லஸ்’ (Language Atlas), தமிழ்நாட்டு மக்கள் 96 மொழிகள் பேசுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது. […]

No Picture

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் நேர்காணல் !

April 13, 2025 VELUPPILLAI 0

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் நேர்காணல் ! எஸ்.வி. வேணுகோபாலன்: உங்களுக்குள்ளான இலக்கியத் திறப்பு எந்த வயதில் நிகழ்ந்தது? விவரிப்புக்கு அப்பாற்பட்ட சொல்லொணாத நெருக்கடியின் ஊடே வாசிப்பையும், எழுத்தையும் எப்படி தேர்வு செய்தீர்கள்? அ. முத்துலிங்கம்: […]

No Picture

இராவணன் வணங்கிய திருக்கோணேசுவரம்

April 4, 2025 VELUPPILLAI 0

இராவணன் வணங்கிய திருக்கோணேசுவரம் ஞாயிறு, 18 மே, 2014 காலத்திற்குக் காலம் கடற்கோள்களினால் பண்டைய ஈழம் அழிந்த போது, ஈழத்தின் பல பகுதிகள் கடலுள் மூழ்கின. நிலப்பகுதிகள் நீருள் அமிழ்ந்தும், சில பகுதிகள் நில […]

No Picture

பழந்தமிழ்க் காப்பியங்கள்

March 29, 2025 VELUPPILLAI 0

பழந்தமிழ்க் காப்பியங்கள் பழந்தமிழ்க் காப்பியங்களை ஐம்பெருங்காப்பியம் எனவும் ஐஞ்சிறு காப்பியம் எனவும் இருவகையாகப் பிரித்து வழங்குவது மரபு. சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங் காப்பியங்களாகும். அவற்றுள் சிலப்பதிகாரம், சிந்தாமணி, வளையாபதி […]

No Picture

கம்பரும் அவ்வையாரும்

March 22, 2025 VELUPPILLAI 0

கம்பரும் அவ்வையாரும் நடா சுப்பிரமணியம் அது ஒரு தமிழ் பெரும் சபை. குலோத்துங்க சோழனின் வழிநடத்தலில் கூட்டப்பட்ட அந்த சபையில் கவிச்சக்கரவர்த்தி கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர், ஒளவையார் போன்ற பேரறிவு பெற்ற பெரும்புலவர்கள் அமர்ந்திருந்தனர. […]

No Picture

பிச்சை புகினும் கற்கை நன்றே

March 20, 2025 VELUPPILLAI 0

பிச்சை புகினும் கற்கை நன்றே சங்க காலத்தில் பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற கோட்பாடு இருந்தது. ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் கல்வி வழங்கப்பட்டது. கடைச்ச சங்க காலத் 543 புலவர்கள் இருந்திருக்கிறார்கள். […]

No Picture

தீண்டாமையைக் கற்பிக்கும் கடவுளை மாற்றுவோம்!

March 15, 2025 VELUPPILLAI 0

தீண்டாமையைக் கற்பிக்கும் கடவுளை மாற்றுவோம்! 2017-11-26 மெய்ப்பொருள் அம்பேத்கர், சாதி ஒழிப்பு, டி. எம். உமர் ஃபாரூக், டி. எம். மணி, தலித் விடுதலை, தீண்டாமை, பெரியார், மதமாற்றம் [நாகை மாவட்டம் குடவாசல் கிராமத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனர், அம்பேத்கர் மாணவர் இளைஞர் […]