No Picture

என்றுமுள்ள செந்தமிழ் (91-100)

July 18, 2017 editor 0

என்றுமுள்ள செந்தமிழ் திருவாய்மொழி மட்டும் திராவிட வேதம் எனப்பட்டது! நக்கீரன் (91) சங்க காலத்துக்குப் பிந்திய காலத்தில் தமிழ்மொழியின்  சீருக்கும் சிறப்புக்கும் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் தமிழகம் புகுந்த  சமணம், பவுத்தம், சைவம், வைணவம் போன்ற […]

No Picture

என்றுமுள்ள செந்தமிழ் (81-90)

July 17, 2017 editor 0

என்றுமுள்ள செந்தமிழ்  கண்ணன் மனிநிலையை தங்கமே தங்கம் (81)  நாலாயிர திவ்வியபிரபந்தத்தை வெறும் பத்தி இலக்கியமாக மட்டும் படிக்காது அவற்றை சமூக அறிவியல் பின்னணியிலும் படிக்கும்  போதே ஆழ்வார்களின் மனிதநேயத்தை, மானிடம் தழுவிய பார்வையை […]

No Picture

ஒரே நாளில் 4 கோடி பாடல் எழுத வேண்டும் என கட்டளையிட்ட அரசர்! ஔவையார் செய்தது என்ன?

July 17, 2017 editor 0

ஒரே நாளில் 4 கோடி பாடல் எழுத வேண்டும் என கட்டளையிட்ட அரசர்! ஔவையார் செய்தது என்ன? அழகு தமிழிலில் எளிய சொற்களில், மனிதர்களின் நல்வாழ்க்கை வழிகாட்டியாக நீதி நெறி நூல்கள் பல படைத்தவர், […]

No Picture

வீர.சந்தானம் முதல் வீர.சந்தனம் வரை!

July 16, 2017 editor 0

வீர.சந்தானம் முதல் வீர.சந்தனம் வரை!  தமிழ்மகன்  பிரேம் டாவின்ஸி  தானே புயல் கடலூரைக் கலங்கடித்த தருணத்தில் விகடனைத் தொடர்புகொண்டார், ஓவியர் வீர.சந்தானம். ‘‘தமிழக ஓவியர்களை ஒருங்கிணைத்து விகடன் சார்பில் ஓவியக் கண்காட்சி நடத்துங்கள். ஆளுக்கு […]

No Picture

கவிப்பேரரசு வைரமுத்து – ‘ஒரு மௌனத்தின் சப்தங்கள்’

July 13, 2017 editor 0

கவிப்பேரரசு வைரமுத்து – ‘ஒரு மௌனத்தின் சப்தங்கள்’ சாதாரண கிராமப்புற பின்னணியில் இருந்து வந்த கவிஞர் வைரமுத்து இன்று இந்திய திரையுலகம் முழுவதும் அறியப்பட்ட முக்கியமான பாடலாசியராக உள்ளார். திராவிட இயக்கச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட […]

No Picture

ஆங்கிலத்திற்கு ஏற்ற தமிழ் சொற்களை அறிவோம்!

July 13, 2017 editor 0

கவிஞர் இரவா- கபிலன்  ஆங்கிலத்திற்கு ஏற்ற தமிழ் சொற்களை அறிவோம்! ஆங்கில மொழிப்பெயர்கள் > தமிழ்ப் பெயர்கள் 1 டிரேடரஸ் :  வணிகர்கள்      2 கார்ப்பரேஷன் :  கூட்டுநிறுவனம் 3 ஏஜென்சி […]

No Picture

தமிழ் உரைநடையின் தந்தை வீரமாமுனிவர் பற்றி ஒரு பார்வை!

July 13, 2017 editor 0

தமிழ் உரைநடையின் தந்தை வீரமாமுனிவர் பற்றி ஒரு பார்வை! http://www.dinamani.com/editorial-articles/special-stories/2016/nov/08/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-2594880.html

No Picture

தமிழ்க்கொலை செய்யும் நம் தாளிகைகள்

June 15, 2017 editor 0

தமிழ்க்கொலை செய்யும் நம் தாளிகைகள் நாம் கடிதமோ, கட்டுரையோ எழுதினால்கூட ஒரு தவறும் நேராமல் பார்த்துக் கொள்கின்றோம். நாம் எழுதியதை வேறொரு வர் பார்த்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டினால் வெட்கித் தலைகுனிகிறோம். ஆனால் நம்மவர்கள் – […]

No Picture

தமிழில் அற இலக்கியங்கள்

June 13, 2017 editor 0

தமிழில் அற இலக்கியங்கள் “நீதிநூல் பயில்” என்றார் பாரதியார், தமது ஆத்திசூடியில். “அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே” என்பது தண்டியலங்கார நூற்பா. பழங்கால முதலாகவே இந்தியச் சிந்தனையில் புருஷார்த்தங்களாவது பொருட்பேறுகள் என்ற […]