No Picture

மணிமேகலையில் நிலையாமை

November 8, 2017 editor 0

மணிமேகலையில் நிலையாமை மணிமேகலைக் காப்பியம் புத்தமதக் கொள்கைகளைப் பரப்ப எழுந்த நூல். இந்நூலில் நிலையாமைக் கருத்துக்கள் இடம் பெறுகின்றன. அவற்றைச் சாத்தனார் பாத்திரங்களின் வழியாக வெளிப்படுத்தும் திறனை விளக்குவது இக்கட்டுரை: நிலையாமை – விளக்கம்: […]

No Picture

கம்பர் பாடலில் தமிழ் நாட்டின் எல்லைகள்

October 17, 2017 editor 0

கம்பர் பாடலில் தமிழ் நாட்டின் எல்லைகள் – இலக்குவனார் திருவள்ளுவன் சோழ நாட்டின் எல்லை: கடல்கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு குடதிசையில் கோட்டைக் கரையாம் – வடதிசையில் ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம் சோணாட்டுக் […]

No Picture

வடமொழியே தமிழ்மொழிக்குத் தாய் என்ற மாயையை  உடைத்தெறிந்த கால்டுவெல் அய்யர்!

October 2, 2017 editor 0

வடமொழியே தமிழ்மொழிக்குத் தாய் என்ற மாயையை  உடைத்தெறிந்த கால்டுவெல் அய்யர்! இந்தத் தொடரை நீங்கள் படிக்கும் போது கோவையில் யூன் 23 – 27  நாள்களில் நடைபெறும் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்து முடிந்திருக்கும்.  […]

No Picture

ஆத்திசூடி

September 19, 2017 editor 0

ஆத்திசூடி ஆசிரியர் : ஔவையார். பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா! தமிழுக்குத் தொண்டு […]

No Picture

தொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும்

September 2, 2017 editor 0

தொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும் எழுத்தாளர்: பா.பிரபு தாய்ப் பிரிவு: வரலாறு பிரிவு: தமிழ்நாடு  வெளியிடப்பட்டது: 02 செப்டம்பர் 2017 சங்க இலக்கியங்கள் மூடநம்பிக்கைகள் தமிழர் வரலாறு               […]

No Picture

பிள்ளைகளைச் சான்றோனாக்குதல் பெற்றோர் கடனே!

August 25, 2017 editor 0

பிள்ளைகளைச் சான்றோனாக்குதல் பெற்றோர் கடனே! நக்கீரன் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு அந்நிய  சமூக,  பொருளாதார,  பண்பாட்டு சூழலில் வாழ்கிறார்கள். ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம், கோயில், குளம், ஊர் கூடித் தேர் இழுத்தல் என்பதெல்லாம் […]

No Picture

புரட்சிப் பாதையில் புதுமை இலக்கியம் – அண்ணாவின் பங்கு

August 17, 2017 editor 0

 புரட்சிப் பாதையில் புதுமை இலக்கியம் – அண்ணாவின் பங்கு  தமிழண்ணல்   செப்தம்பர் 14, 2014  இன்று ஓர் இளைஞன் மேடைமீது ஏறி நின்று தலைவரையும் அவையினரையும் பெருமிதத்துடன் விளித்து உயர் குரலில் நடைச் […]

No Picture

நான்தாண்டா ஆத்தாள்!

August 17, 2017 editor 0

குறுநாவல் நான்தாண்டா ஆத்தாள்! நக்கீரன்(1) அந்தப் பொல்லாத செய்தி இறக்கை கட்டின பறவை மாதிரி அந்த ஊர் எங்கும் பறந்தது. யாரைப் பார்த்தாலும் அந்த வசனத்தையே திரும்பத் திரும்பக் கிளிப்பிள்ளை சொன்னமாதிரிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். […]