
தமிழறிவோம்
தமிழறிவோம் 22 மே, 2013 · தெரிந்த திருக்குறள் தெரியாத பல தகவல்: தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், […]
தமிழறிவோம் 22 மே, 2013 · தெரிந்த திருக்குறள் தெரியாத பல தகவல்: தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், […]
செம்மொழிக்குள்ள சிறப்புக்கள் அத்தனையும் தமிழுக்குண்டு! செம்மொழிக்கான தகுதிகள் பதினோரு விதிகளாக வழங்குகின்றனர். அவை : 1. தொன்மை 2. தனித்தன்மை 3. பொதுமைப் பண்பு 4. நடுவு நிலைமை 5. தாய்மைப் பண்பு 6. […]
புறநானூறு – பொன்மொழிகள்—பகுதி -1 பகுதி -1 நிலம் பெயரினும் நின்சொல் பெயரல் இரும்பிடர்த் தலையார், புறநா. 3 […]
வடமொழி மந்திரம் – சடங்குகளின் ஏமாற்று ஆட்சி மொழிக்குரிய தமிழ்ச் சொற்களை உருவாக்கியவரும், பல அரசுப் பணிகளை வகித்தவரும், ‘செந்தமிழ் புரவலர்’ என்று பாராட்டப் பெற்ற வருமான கீ.இராமலிங்கனார், தனது சுயசரிதையை ‘என் வரலாறு’ […]
தமிழ்த் தேசியத்துக்கு அடிக்கல் நாட்டிய மகாகவி பாரதியார்! (மகாகவி பாரதியாரின் 128வது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) (நக்கீரன்) யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர்போல் இளங்கோவைப் போல் யாங்கணமே பிறந்த தில்லை […]
தமிழ்மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும் வசை பாரதி பிறந்ததால் கழிந்தது! நக்கீரன் (மகாகவி பாரதியாரின் 129 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) வான்புகழ் வள்ளுவன், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் யாத்த இளங்கோ, […]
தமிழ்நாட்டில் புத்தர் சத்யபாமா (இந்திய தொல்வியல் துறை) புத்தம், தம்மம், சங்கம் என்ற மூன்று கோட்பாடுகளுடன் கவுதம புத்தரால் தோற்றுவிக்கப் பட்ட புத்தமதம், மனிதத் தன்மையிலும், சமத்துவத்திலும் நம்பிக்கை கொண்டது; என்றுமில்லாத அளவுக்கு இன்று […]
பார்ப்பனர் வளர்த்த தமிழின் இலட்சணம்! தமிழ்நாட்டில் பிறந்தும்; தமிழ்மொழி பயின்றும்; தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும் தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டித ஞானப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் […]
An oral version of this paper was presented on 19 March 2016 at the “National Seminar on Folk Ballads” at the Institute of Asian Studies, […]
Copyright © 2025 | Site by Avanto Solutions