No Picture

சாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு மறைந்து விட்டார்!

August 9, 2018 editor 0

Office TCWA 56 Littles Road Scarborough, ON M1B 5C5 யூலை 07,  2018  சாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு மறைந்து விட்டார்! தமிழ் நாட்டின் வரலாற்றில் ஐந்துமுறை முதலமைச்சராகவும் […]

No Picture

வரலாற்றில் வாழும் கருணாநிதி!

August 2, 2018 editor 1

வரலாற்றில் வாழும் கருணாநிதி! திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகக் கருணாநிதி பொறுப்பேற்ற ஐம்பதாம் ஆண்டு இது. இத்தனை ஆண்டுகளில் கருணாநிதியும் தி.மு.க-வும் சந்தித்த சோதனைகளும் சவால்களும் ஏராளம். அண்ணா இறந்த பிறகு தி.மு.க-வின் தலைவராகக் […]

No Picture

ஈழநாடு 21 ஆவது ஆண்டுவிழாவில் உன்னி கிருஷ்ணனின் இசை மழை!  

July 22, 2018 editor 0

ஈழநாடு 21 ஆவது ஆண்டுவிழாவில் உன்னி கிருஷ்ணனின் இசை மழை!   [Tuesday 2014-04-29 20:00] சென்ற சனிக்கிழமை அய்யப்பன் கோயில் அரங்கில் நடந்த ஈழநாடு வார ஏட்டின் 21 ஆவது ஆண்டுவிழாவுக்குப் போயிருந்தேன். நானும் […]

No Picture

COMMENTS 2011

July 4, 2018 editor 0

COMMENTS 2011 The fact that “Obama has even ignored his promise to shut down Guantanamo when terrorist suspects are kept in military custody indefinitely and reintroduced […]

No Picture

பௌத்த மதம் மறைந்த வரலாறு   (6)      

June 23, 2018 editor 0

 பௌத்த மதம் மறைந்த வரலாறு   (6)    மயிலை திரு.சீனி. வேங்கடசாமி  (1900-1980) பௌத்த தம்   தமிழ்நாட்டில் வந்த வரலாற்றினையும் அது பரவி வளர்ச்சியடைந்த    வரலாற்றினையும் மேலே ஆராய்ந்தோம்.  செல்வாக்குப் பெற்றுச் சிறப்படைந்திருந்த அந்த மதம்பிற்காலத்தில் எவ்வாறு மறைந்து விட்டது என்பதை இங்கு ஆராய்வோம். பௌத்தம் தமிழ்நாட்டுக்கு வந்த காலத்தில் வேறு வடநாட்டு மதங்களும் இங்கு வந்து சேர்ந்தன. அவை ஆருகதம் எனப்படும் ஜைன மதமும், பிராமண மதம் எனப்படும் வைதீக மதமும், பூரணன் என்பவரை வழிபட்டொழுகும் ஆசீவக மதமும் என்பன. (ஆசீவக மதத்தைப் பற்றி இந்நூல் இணைப்பில் காண்க.) இந்த மதங்கள் வடநாட்டில் தோன்றியவை.  பௌத்த மதத்தைஉண்டாக்கிய சாக்கிய புத்தரும்,  ஜைன  மதத்தையுண்டாக்கிய   வர்த்தமான மகாவீரரும்,  ஆசீவக  மதத்தையுண்டாக்கிய    கோசால மக்கலிபுத்திரரும்  ஒரே காலத்தில் உயிர் வாழ்ந்திருந்தவராவர்.  […]

No Picture

‘பாழ் செய்யும் உட்பகை’

June 23, 2018 editor 0

‘பாழ் செய்யும் உட்பகை’ ‘இருந்தமிழே உன்னால் இருந்தேன்-வானோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’ என்பார் தமிழ்விடு தூதுநூலின் ஆசிரியர்.  ‘தமிழை இகழ்ந்தவனைத் தாயே தடுப்பினும் விடேன்’ என்று முழங்கினார் பாரதிதாசன். ஆனால்,இன்றைக்கோ தமிழர் வாழ்விலும் தமிழ் இல்லை. […]

No Picture

திருவள்ளுவர் வரலாறு

June 12, 2018 editor 0

திருவள்ளுவர் வரலாறு திருவள்ளுவர் காலம் அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கணுபிடித்து இருக்கிறார்கள். அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாக கொண்டு தி.மு., […]

No Picture

திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல்

June 8, 2018 editor 0

திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல் திருக்குறள் என்பது புகழ் பெற்ற இலக்கியமாகும். உலகபொதுமறை,, பொய்யாமொழி,,வாயுறை வாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கும் […]

No Picture

தமிழில்  பிற மொழிச் சொற்கள்

May 16, 2018 editor 1

தமிழில்  பிற மொழிச் சொற்கள் வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழியோடு தமிழுக்குக் காலந்தோறும் தொடர்பு இருந்து கொண்டே இருப்பதைக் காண முடிகிறது. சங்கம் மருவிய காலத்தில் சமண சமயச் செல்வாக்கினால் பிராகிருத மொழித் தொடர்பு ஏற்பட்டது. ஆழ்வார், நாயன்மார் […]