No Image

2-ம் சூரியவர்மன் கட்டிய அங்கோர் வாட் பற்றிய உண்மைகள்

May 27, 2018 VELUPPILLAI 0

2 ஆம் சூரியவர்மன் கட்டிய அங்கோர் வாட் பற்றிய உண்மைகள் இங்கு உலகின் பெரிய கோவிலாக கருதப்படும் இரண்டாம் சூரியவர்மன் மன்னன் கட்டிய அங்கோர் வாட் பற்றிய அதிசயிக்க வைக்கும் வரலாற்றுக் கூற்றுகள் பற்றிக் […]

No Image

சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…

May 23, 2018 VELUPPILLAI 1

சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…  பஞ்சாமிர்தத்துக்குப் பெயர் போன பழனி முருகன் கோயில் பஞ்சமில்லாமல் செய்திகளில் அடிபட்டு வருகிறது. உற்சவர் சிலை செய்வதில் நடந்த முறைகேடு, கிளை கிளையாக விரிந்து கொண்டிருக்கிறது. இப்பிரச்னையில், ஸ்தபதி […]

No Image

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி

May 19, 2018 VELUPPILLAI 1

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி ஜனவரி 03, 2018 காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி செய்ததாக 9 பேரை கைது […]

No Image

இராஜ இராஜப் பெரும் பள்ளி எனும் வெல்கம் விகாரை நாதனார் கோயில்

May 19, 2018 VELUPPILLAI 0

இராஜ இராஜப் பெரும் பள்ளி எனும் வெல்கம் விகாரை நாதனார் கோயில் பாலசுகுமார் சேனையூர் மேனாள் முதன்மையர் கலை கலாசார பீடம் கிழக்குப் பல்கலைக் கழகம் தமிழ் நாட்டில்  பௌத்தத்தின் தாக்கம் இருந்த காலகட்டத்தில் ஈழத்தின் […]

No Image

பஞ்சாங்கம், சோதிடம் அறிவியல் அடிப்படையானது என்பது அப்பட்டமான பொய்!

May 11, 2018 VELUPPILLAI 0

பஞ்சாங்கம், சோதிடம் அறிவியல் அடிப்படையானது என்பது அப்பட்டமான பொய்! 1979 ஆம் ஆண்டு தினமணி நாளிதழில், பழைய பஞ்சாங்கமும் வானவியல் பற்றிய நவீன ஆய்வுகளும் என்ற தொடர்கட்டுரையை திரு. ஏ.என்.சிவராமன் எழுதி வந்தார். அந்தக் […]

No Image

நாசா செவ்வாயை ஆராய மனித இயந்திரத்தை அனுப்பியுள்ளது! நம்மவர்கள் செவ்வாய் தோசத்துக்குப் பரிகாரம் செய்ய அலைகிறார்கள்! நக்கீரன்

May 11, 2018 VELUPPILLAI 0

நாசா செவ்வாயை ஆராய மனித இயந்திரத்தை அனுப்பியுள்ளது! நம்மவர்கள் செவ்வாய் தோசத்துக்குப் பரிகாரம் செய்ய அலைகிறார்கள்! நக்கீரன் ரொறன்ரோ மாநகரில் எந்தவொரு  நாளிலும் பத்துப் பன்னிரண்டு சோதிடர்கள் கூடாரம் அடித்து இருக்கிறார்கள்.  எந்தச் செய்தி […]

No Image

“தப்பானவங்களை அடிச்சுத் துரத்த சித்தர்கள் வர்றாங்க!” – ரங்கமலை ரகசியம்

May 11, 2018 VELUPPILLAI 0

“தப்பானவங்களை அடிச்சுத் துரத்த சித்தர்கள் வர்றாங்க!” – ரங்கமலை ரகசியம்  துரை.வேம்பையன்  RAJAMURUGAN N ‘‘ரங்கமலையில் எக்கச்சக்கமான சித்தர்கள் கூடுவிட்டுக் கூடு பாய்ஞ்சுக்கிட்டு இருக்காங்க. முன்னாடி, அவங்க மலையைவிட்டு அதிகம் இறங்கிக் கீழே வர […]

No Image

சோதிடம் தனை இகழ்  

May 4, 2018 VELUPPILLAI 0

சோதிடம் தனை இகழ் சோதிடரை நாடுவோர் யார்? பிரச்சினை உள்ளவர் தாம் சோதிடரையும் சோதிடத்தையும் நாடிச் செல்கின்றனர். பிரச்சினை இல்லாதவர் யார்? எல்லோருக்கும் அவரவருக்கு ஏற்றபடி ஏதோ ஒரு பிரச்சினை இருக்கத் தான் செய்கிறது. […]

No Image

சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி!’ – சிறைக்கே சென்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி

April 26, 2018 VELUPPILLAI 1

சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி!’ – சிறைக்கே சென்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி  சத்யா கோபாலன் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது ஜோத்பூர் நீதிமன்றம். […]