No Image

சோதிடம் தனை இகழ்  

May 4, 2018 VELUPPILLAI 0

சோதிடம் தனை இகழ் சோதிடரை நாடுவோர் யார்? பிரச்சினை உள்ளவர் தாம் சோதிடரையும் சோதிடத்தையும் நாடிச் செல்கின்றனர். பிரச்சினை இல்லாதவர் யார்? எல்லோருக்கும் அவரவருக்கு ஏற்றபடி ஏதோ ஒரு பிரச்சினை இருக்கத் தான் செய்கிறது. […]

No Image

சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி!’ – சிறைக்கே சென்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி

April 26, 2018 VELUPPILLAI 1

சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி!’ – சிறைக்கே சென்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி  சத்யா கோபாலன் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது ஜோத்பூர் நீதிமன்றம். […]

No Image

ஆன்மீகமும் ஆதீனங்களும்!

April 25, 2018 VELUPPILLAI 0

ஆன்மீகமும் ஆதீனங்களும்! – சிவகாசி மணியம் காதினிலே குண்டலம் ஆட, கனத்த சாரீரம் பாட, காய்ச்சிய பால் தொண்டையில் ஒட, கண்கள் கதியற்று கன்னியரை நாட… 1950களில் அறிஞர் அண்ணா அவர்களின் பேனா முனையிலிருந்து […]

No Image

தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம்!

April 14, 2018 VELUPPILLAI 0

தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம்! நக்கீரன் சித்திரை முதல் நாள்  தமிழ்ப் புத்தாண்டா? அல்லது தை முதல்நாள்  தமிழ்ப் புத்தாண்டா? இந்தச்   சொற்போர் தொடர்ந்து நடைபெறுகிறது. ஓய்ந்தபாடாக இல்லை. உண்மையில், […]

No Image

சனிப் பெயர்ச்சி என்பது என்ன?

April 13, 2018 VELUPPILLAI 0

சனிப் பெயர்ச்சி என்பது என்ன? Saturday, December 17  இது சனி கிரகத்தின் அரிய படமாகும். சனி கிரகம் சூரியனை மறைத்தபடி இருந்த கட்டத்தில் காசினி விண்கலம் மறு புறத்திலிருந்து இப்படத்தை எடுத்தது. சனி கிரகத்தின் […]

No Image

விக்னேஸ்வரனின் ஆன்மீகப் பயணம் பாலியல் சுவாமி பிரோமானந்தா ஆச்சிரமத்துக்கா? அல்லது இமயமலை சேத்திரங்களுக்கா?

April 11, 2018 VELUPPILLAI 0

விக்னேஸ்வரனின் ஆன்மீகப் பயணம் பாலியல் சுவாமி பிரோமானந்தா ஆச்சிரமத்துக்கா? அல்லது இமயமலை சேத்திரங்களுக்கா? நக்கீரன் வட மாகாண முதலமைச்சர்  இந்தியாவுக்கு  20 நாள் ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதற்கு முன்னர் அடுத்த மாகாண சபைத் […]

No Image

வேத மரபை மறுத்தவர் வள்ளலார் – பூங்குழலி

April 3, 2018 VELUPPILLAI 0

வேத மரபை மறுத்தவர் வள்ளலார் – பூங்குழலி ஞாயிற்றுக்கிழமை, 01 ஜனவரி 2017 00:00 வள்ளலாரைப் பற்றிப் படிக்கத் தொடங்கிய போது முதலில் என்னை ஈர்த்த செய்தி, 1935-ஆம் ஆண்டு, அருட்பா-ஆறாம் திருமுறையிலிருந்து நூறு […]

No Image

பகுத்தறிவு பற்றிய விளக்கம்

March 20, 2018 VELUPPILLAI 0

பகுத்தறிவு பற்றிய விளக்கம் நக்கீரன் பகுத்தறிவு என்ற சொல்லுக்கு பகுத்தறிதல் பகுத்துணர்தல் (To distinguish, discriminate) என தமிழ் அகரமுதலிகள் பொருள் சொல்கின்றன. பகுத்தறிவுள்ளவன் என்பதற்குப் பகுத்துப் பார்ப்பவன் (A judicious person) என்ற […]