No Picture

வவுனியா மாவட்டத்தில் அழிந்து போன அழிந்து கொண்டிருக்கும் எல்லைக் கிராமங்கள்

November 26, 2017 VELUPPILLAI 0

வவுனியா மாவட்டத்தில் அழிந்து போன அழிந்து கொண்டிருக்கும் எல்லைக் கிராமங்கள் நடராசா லோகதயாளன் வவுனியா மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் இருந்த தமிழ் கிராமக்கள் மூன்றில் இன்று ஒரு தமிழ்க் குடும்பமும் வாழாத நிலமைக்கு   ஆக்கப்பட்ட நிலையில் […]

No Picture

போருக்குப் பின்னரும் நிமிர்ந்து நிற்கும் திருவையாறு கிராமம்

November 26, 2017 VELUPPILLAI 0

போருக்குப் பின்னரும் நிமிர்ந்து நிற்கும் திருவையாறு கிராமம் நடராசா லோகதயாளன் வடக்கு மாகாணத்தில் இருந்து வாராந்தம் 500 பார ஊர்தி விவசாய உற்பத்திகளைத் தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்த ஓர் விவசாயக் கிராமம்.  இன்று மிழிர்ந்து […]

No Picture

வைணவத்தை வாழவைத்த ராமானுஜர்!

November 20, 2017 VELUPPILLAI 0

வைணவத்தை வாழவைத்த ராமானுஜர்! இராமானுஜர், 1017ம் ஆண்டு பிறந்து 1137 வரை 120 ஆண்டுகள் வாழ்ந்த மிகப்பெரிய மகான். ஜாதி, பேதமற்ற சமுதாயத்தை படைக்க அவர் வழிகாட்டினார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த திருக்கச்சி நம்பியை […]

No Picture

“அறம்” செய்ய விரும்பு – தமிழ்த் திரையுலகமே!

November 15, 2017 VELUPPILLAI 0

“அறம்” செய்ய விரும்பு – தமிழ்த் திரையுலகமே! விவரங்கள் எழுத்தாளர்: திருப்பூர் குணா தாய்ப் பிரிவு: திரைவிருந்து பிரிவு: திரை விமர்சனம்  வெளியிடப்பட்டது: 14 நவம்பர் 2017 தமிழ் சினிமா யார் யாரெல்லாமோ வஞ்சித்தது இந்த இயக்குனரைத்தானா? படம் […]

No Picture

வரவு செலவுத் திட்டத்தில் வட கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

November 11, 2017 VELUPPILLAI 2

வரவு செலவுத் திட்டத்தில் வட கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு நமது நிருபர் தயாளன்( யாழ்ப்பாணம்) வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கவுள்ள 10 பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட 2018ம் ஆண்டில் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் […]

No Picture

சனத்தொகை அதிகரிப்பு விடயத்தில் தமிழரின் நிலைமை வெகு வீழ்ச்சியில்!

November 10, 2017 VELUPPILLAI 0

சனத்தொகை அதிகரிப்பு விடயத்தில் தமிழரின் நிலைமை வெகு வீழ்ச்சியில்! அதனால் பெரும் பாதிப்பு நேரும் என எச்சரிக்கிறார் ஐங்கரநேசன் தோலிக்கத் தமிழ்க் கலவன் பாட சாலையின் பரிசளிப்பு நிகழ்சி நேற்று வெள்ளிக்கிழமை நடை பெற்றது. அதிபர் […]

No Picture

தனது பெயரையும் தனது குழந்தைகளின் பெயர்களையும் தூய தமிழில் வைத்திருக்காவிட்டால் அவன்(ள்) தமிழன்(தமிழச்சி) இல்லை!

November 9, 2017 VELUPPILLAI 0

தனது பெயரையும் தனது குழந்தைகளின் பெயர்களையும் தூய தமிழில் வைத்திருக்காவிட்டால் அவன்(ள்) தமிழன்(தமிழச்சி) இல்லை! மணக்க வரும் தென்றலிலே குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை! தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் […]

No Picture

பூனை என்ன நிறமானாலும் பருவாயில்லை  அது எலி பிடித்தால் போதும்!

November 8, 2017 VELUPPILLAI 0

பூனை என்ன நிறமானாலும் பருவாயில்லை  அது எலி பிடித்தால் போதும்! நக்கீரன் “உத்தேச அரசமைப்பு இன்னும் ஒரு வடிவத்தை எடுக்கவில்லை. இப்போது பல்வேறு தரப்பினரதும் யோசனைகள் மட்டுமே முன் வைக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு தரப்புகளினாலும் பிரேரிக்கப்பட்ட யோசனைகளில் […]