No Picture

பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ராம் ரஹிம் குற்றவாளி: சிபிஐ கோர்ட் தீர்ப்பு

August 25, 2017 VELUPPILLAI 0

பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ராம் ரஹிம் குற்றவாளி: சிபிஐ கோர்ட் தீர்ப்பு சண்டீகர்: தேரா சச்சா அமைப்பின் தலைவரான சாமியார் குருஜி ராம் ரஹீம் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் அவரை குற்றவாளி […]

No Picture

புரட்சிப் பாதையில் புதுமை இலக்கியம் – அண்ணாவின் பங்கு

August 17, 2017 VELUPPILLAI 0

 புரட்சிப் பாதையில் புதுமை இலக்கியம் – அண்ணாவின் பங்கு  தமிழண்ணல்   செப்தம்பர் 14, 2014  இன்று ஓர் இளைஞன் மேடைமீது ஏறி நின்று தலைவரையும் அவையினரையும் பெருமிதத்துடன் விளித்து உயர் குரலில் நடைச் […]

No Picture

நான்தாண்டா ஆத்தாள்!

August 17, 2017 VELUPPILLAI 0

குறுநாவல் நான்தாண்டா ஆத்தாள்! நக்கீரன்(1) அந்தப் பொல்லாத செய்தி இறக்கை கட்டின பறவை மாதிரி அந்த ஊர் எங்கும் பறந்தது. யாரைப் பார்த்தாலும் அந்த வசனத்தையே திரும்பத் திரும்பக் கிளிப்பிள்ளை சொன்னமாதிரிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். […]

No Picture

கோட்டையை உடைக்கும் தினகரன்!

August 17, 2017 VELUPPILLAI 0

கோட்டையை உடைக்கும் தினகரன்! மேலூர் திணறத் திணற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்திக் காட்டியிருக்கிறார் டி.டி.வி.தினகரன். எடப்பாடி அணி ஓங்கியப்பிறகு, தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் தினகரனுக்கு. சசிகலா குடும்பத்துக்கு இது வாழ்வா, […]

No Picture

முதலமைச்சரின் சின்னத்தனம்!

August 16, 2017 VELUPPILLAI 0

முதலமைச்சரின் சின்னத்தனம்! மீன்வள மற்றும் போக்குவரத்து அமைச்சர் தானாக பதவி விலகக் கூடாது. அவர் மீது இந்தக் கணம் வரை எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை. குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவை விசாரிக்கப்படவில்லை. முதலமைச்சர் தனது எண்ணப்படி […]

No Picture

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகிவரும் கோயில்கள்

August 16, 2017 VELUPPILLAI 0

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகிவரும் கோயில்கள் Posted on December 22, 2009 by அருண்மொழிவர்மன் ”நான் கோயில்களை இருக்கக் கூடாது என்று சொல்லவில்லை, கோயில்கள் கொடியவர்களின் கூடாரங்களாக இருக்கக் கூடாது என்றுதான் சொல்கிறேன்” என்ற வசனம் கிட்டத் தட்ட ஐம்பது […]

No Picture

மத்திய அரசு வழங்கிய ரூபா 24,800 மில்லியனைவிட அதிக நிதியுதவியை தேடித்தந்த அமைச்சர் சத்தியலிங்கம் ஏன் முதலமைச்சரால் இலக்கு வைக்கப்பட்டார்?

August 11, 2017 VELUPPILLAI 0

மத்திய அரசு வழங்கிய  ரூபா 24,800 மில்லியனைவிட அதிக நிதியுதவியை தேடித்தந்த  அமைச்சர் சத்தியலிங்கம் ஏன் முதலமைச்சரால்  இலக்கு வைக்கப்பட்டார்? ந.லோகதயாளன்  கூட்டமைப்பின் தலைவர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோருடன் கூட்டமைப்பில் அங்கம் […]