No Picture

தொலைந்து போன தென்னமரவடி!

August 22, 2017 VELUPPILLAI 0

வணக்கம், தென்னமரவடி, மட்டக்களப்பு பண்ணை அமைப்புக்கான  நிலத்தை அரசிடம் பெறும்  பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற்ன.திருகோணமலை,மட்டக்களப்பு  அரசாங்க அதிபர்கள் காணிகளைத்தந்தாலும் புதைபொருள் துறை , வனத்துறை, வனவிலங்குத்துறை,சூழல் துறை உள்ளிட்ட 7 துறைகளின் ஒப்புதல் பெறவேண்டும்.5 துறைகள் ஒப்புதல் […]

No Picture

தானும் குழம்பி மக்­க­ளை­யும் குழப்­பி­ய­டிக்­கி­றார் சுரேஷ்

August 19, 2017 VELUPPILLAI 0

தானும் குழம்பி மக்­க­ளை­யும் குழப்­பி­ய­டிக்­கி­றார் சுரேஷ் 2017-08-16 இலங்கை தமிழ் அர­சுக் கட்­சி யின் தலை­வர் மாவை.சோ. சேனா­தி­ராசா வெளியிட்டுள்ள அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது, சுரேஸ் பிறே­ம­சந்­தி­ரன் இது­வரை இரா.சம்­பந்­தன், எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகி­யோ­ரைத் திட்­டித் தீர்த்து வந்­தார். இப்­போது என்­னைத் […]

No Picture

பாலச்சந்திரன் படையினராலேயே கொலை செய்யப்பட்டார்! எரிக் சொல்ஹெய்ம்

August 18, 2017 VELUPPILLAI 0

பாலச்சந்திரன் படையினராலேயே கொலை செய்யப்பட்டார்! எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டார் என தான் வலுவாக சந்தேகிப்பதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் […]

No Picture

புரட்சிப் பாதையில் புதுமை இலக்கியம் – அண்ணாவின் பங்கு

August 17, 2017 VELUPPILLAI 0

 புரட்சிப் பாதையில் புதுமை இலக்கியம் – அண்ணாவின் பங்கு  தமிழண்ணல்   செப்தம்பர் 14, 2014  இன்று ஓர் இளைஞன் மேடைமீது ஏறி நின்று தலைவரையும் அவையினரையும் பெருமிதத்துடன் விளித்து உயர் குரலில் நடைச் […]

No Picture

மகாவம்சம் – ஒரு வரலாற்றுப் பின்புலம் : யசோதா பத்மநாதன்

August 17, 2017 VELUPPILLAI 0

மகாவம்சம் – ஒரு வரலாற்றுப் பின்புலம் : யசோதா பத்மநாதன் ‘ஒரு வரலாற்று நூலைப் படிக்கு முன் ஒரு வரலாற்று ஆசிரியனைப் படி’என்பதுவரலாற்று மாணவர்களின் அடிச்சுவடி.இன,மத,மொழி,கலாசார,பண்பாட்டு இயல்புகளுக்குள் தொலைந்து போயிருக்கும் மனிதனிடமிருந்து ‘உண்மை வரலாற்றை’ […]

No Picture

நான்தாண்டா ஆத்தாள்!

August 17, 2017 VELUPPILLAI 0

குறுநாவல் நான்தாண்டா ஆத்தாள்! நக்கீரன்(1) அந்தப் பொல்லாத செய்தி இறக்கை கட்டின பறவை மாதிரி அந்த ஊர் எங்கும் பறந்தது. யாரைப் பார்த்தாலும் அந்த வசனத்தையே திரும்பத் திரும்பக் கிளிப்பிள்ளை சொன்னமாதிரிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். […]