No Picture

“சிகப்பு பையை கொண்டு வாங்க”…. இதுதான் ராம் ரஹீம் தப்பிக்க பயன்படுத்திய “கோடு வேர்டாம்”

August 31, 2017 VELUPPILLAI 0

“சிகப்பு பையை கொண்டு வாங்க”…. இதுதான் ராம் ரஹீம் தப்பிக்க பயன்படுத்திய “கோடு வேர்டாம்” சன்டிகர்: பாலியல் வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவுடன் போலீஸாரிடம் இருந்து தனது ஆதரவாளர்களுடன் தப்பிக்க ராம் […]

No Picture

ஐந்து நட்சத்திர ஹோட்டலை மிஞ்சும் ராம் ரஹீமின் ரகசிய அறை

August 31, 2017 VELUPPILLAI 0

ஐந்து நட்சத்திர ஹோட்டலை மிஞ்சும் ராம் ரஹீமின் ரகசிய அறைவெளியானது வீடியோ! Thursday, August 31, 2017, பாலியல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள பாபா குர்மீத் ராம் ரஹீமின் உட்புற அறைக் காட்சிகளை […]

No Picture

History of Koneswaram Temple

August 31, 2017 VELUPPILLAI 0

Koneshwaram  (திருக்கோணேச்சரம் ஆலயத்தின் வரலாறு) https://www.youtube.com/watch?v=8BPEknqxWCk  

No Picture

ஜனாதிபதி, பிரதமர் இருவரும்  நான்கு  விடயங்களுக்கு பதில் அளிக்க வேண்டும்  – இ.சாள்ஸ் நிர்மலநாதன், நா.உ

August 31, 2017 VELUPPILLAI 0

ஜனாதிபதி, பிரதமர் இருவரும்  நான்கு  விடயங்களுக்கு பதில் அளிக்க வேண்டும்  – இ.சாள்ஸ் நிர்மலநாதன், நா.உ முல்லைத்தீவு மாவட்டத்தில் திணைக்களங்களின் பணிகள் தொடர்பில் திணைக்களங்களால் பதிலளிக்க முடியாது போன நான்கு விடயங்களை இந்த நாட்டின் […]

No Picture

யாழில் இடம்பெற்ற படகு விபத்து: மாணவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானதுa

August 30, 2017 VELUPPILLAI 0

யாழில் இடம்பெற்ற படகு விபத்து: மாணவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது யாழ்ப்பாணம் – மண்டைதீவு கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் பயணித்த படகு உரிய […]

No Picture

பாலியல் பலாத்கார வழக்கில் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 வருடம் கடுங்காவல் சிறை:நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

August 29, 2017 VELUPPILLAI 0

பாலியல் பலாத்கார வழக்கில் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 வருடம் கடுங்காவல் சிறை:நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Monday, August 28, 2017, ‘தேரா சச்சா சவுதா’ என்ற ஆன்மிக அமைப்பு தலைவரான குர்மீத் ராம் […]

No Picture

‘இராஜிநாமா’  முடிவு கஸ்டமானது; மனம் திறந்த சத்தியலிங்கம்

August 29, 2017 VELUPPILLAI 0

‘இராஜிநாமா’  முடிவு கஸ்டமானது; மனம் திறந்த சத்தியலிங்கம் வடமாகாண சுகாதர அமைச்சராக பணியாற்றி வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் இராஜினாமச் செய்த பின்னர் மனம் திறந்து கருத்துக்களை முன்வைத்தார். அவை வருமாறு, கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாசபைத் தேர்தலிலே, நான் வவுனியா மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடாக போட்டியிட்டு. மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்ததையடுத்து, வடக்கு மாகாண சபையின் முதலாவது சுகாதார அமைச்சர்  என்ற பதவி எனக்கு வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு வருட காலப்பகுதியிலே, ஓர் அமைச்சராக இந்த மாகாணத்தின் மக்களால் தெரிவுசெய்யப்பட்;டவன் என்ற அடிப்படையிலே,  சுகாதார அமைச்சுக்குரிய எல்லா வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருந்தேன். நாங்கள் வடக்கு மாகாண சபையைப் பொறுப்பேற்றபோது, அமைச்சர்கள்; இருப்பதற்குக் கூட ஓர் அலுவலகம் இல்லாத நிலையிலே நாங்கள்  இருந்து செயற்படுவதற்குரிய அலுவலகத்தைத் தெரிந்தெடுத்ததில் இருந்து, இன்று வரை, எங்களை இந்த மாகாண சபையின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்த, நீண்டகால யுத்தத்தினால் துன்பப்பட்ட எங்கள் மக்களுடைய அடிப்படை தேவைகளை இனங்கண்டு. அவற்றைப் பூர்த்தி செய்வதற்குரிய […]

No Picture

எமது மக்கள் சுதந்திரம் கிடைத்த காலம் தொட்டு அரசியல் மயப்படுத்தப்பட்டு வந்தவர்கள்! நக்கீரன்

August 27, 2017 VELUPPILLAI 0

எமது மக்கள் சுதந்திம் கிடைத்த காலம் தொட்டு அரசியல் மயப்படுத்தப்பட்டு வந்தவர்கள்! நக்கீரன் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் சாதித்தது என்ன..?  2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டம் வேறு […]

No Picture

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சந்தித்தார் ஜனாதிபதி; காணி விடுவிப்பு குறித்து இணக்கம்

August 25, 2017 VELUPPILLAI 0

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சந்தித்தார் ஜனாதிபதி; காணி விடுவிப்பு குறித்து இணக்கம்  2017-08-23 பாராளுமன்ற வளாகத்தில் 22-08-2017 செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் […]