No Image

பெரியபுராணம் தந்த சேக்கிழார்

November 20, 2017 VELUPPILLAI 0

பெரியபுராணம் தந்த சேக்கிழார்  பெரியபுராணம் தந்த சேக்கிழார் அரசபதவியை விட்டெறிந்து தெய்வத் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். திருத்தொண்டர்புராணம் எனப்படும் பெரியபுராணம் இன்றளவும் நிலைபெற்று விளங்குவதற்கு இவரது அயராத உழைப்பே காரணம். தொண்டை நாடு […]

No Image

வைணவத்தை வாழவைத்த ராமானுஜர்!

November 20, 2017 VELUPPILLAI 0

வைணவத்தை வாழவைத்த ராமானுஜர்! இராமானுஜர், 1017ம் ஆண்டு பிறந்து 1137 வரை 120 ஆண்டுகள் வாழ்ந்த மிகப்பெரிய மகான். ஜாதி, பேதமற்ற சமுதாயத்தை படைக்க அவர் வழிகாட்டினார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த திருக்கச்சி நம்பியை […]

No Image

வாழ்கை சுழற்சி – பட்டினத்தார் பாடல்

November 20, 2017 VELUPPILLAI 0

வாழ்கை சுழற்சி – பட்டினத்தார் பாடல் பிறந்தன இறக்கு மிறந்தன பிறக்கும் தோன்றின மறையு மறைந்தன தோன்றும் பெருந்தன சிறுக்குஞ் சிறுத்தன பெருக்கும் உணர்ந்தன மறக்கு மறந்தன வுணரும் புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும் […]

No Image

Saturn : ” சனி ” என்னும் இருண்ட கோள்

November 19, 2017 VELUPPILLAI 0

சனி என்பது சூரியனை ஆறாவது கோளாக சுற்றி வருகிறது. அது மட்டுமல்ல, சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்தபடியான பெரிய கோள் சனிதான். சனி என்பது பழங்கால ரோமனிய விவசாயக் கடவுளின் பெயராகும். சனிக்கோளின் வானவியல் […]

No Image

Poets in Sangam Age

November 17, 2017 VELUPPILLAI 0

Poets in Sangam Age Poets in Sangam Age were mostly Dravidian Tamil poets, including both men and women from various classes of society and professions. […]

No Image

நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள்

November 17, 2017 VELUPPILLAI 0

நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி  Oct 21, 2017 அண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி தமிழர் பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை […]

No Image

திருமந்திரம் – திருமூலர்

November 16, 2017 VELUPPILLAI 0

உடம்புக்கும் உயிருக்கும் உள்ள நட்பை அறியாதவர் மடத்திற் புகுந்த நாய் போன்றவர் என்கிறார் திருமூலர் உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி உடம்பிடை நின்ற உயிரை அறியார் உடம்பொடு உயிரிடை நட்பு அறியாதார் மடம்புகு நாய்போல் […]

No Image

இந்தியாவை 300 வருடங்களாக ஆண்ட முகலாய பேரரசரின் கடைசி வாரிசு என்ன ஆனார்?

November 11, 2017 VELUPPILLAI 0

இந்தியாவை 300 வருடங்களாக ஆண்ட முகலாய பேரரசரின் கடைசி வாரிசு என்ன ஆனார்? அன்பரசன் எத்திராஜன்பிபிசி 10 நவம்பர் 2017 பகதூர் ஷா ஜாஃபர் கைது செய்யப்பட்டதை விவரிக்கும் ஓவியம் கடைசி முகலாய பேரரசர் […]