No Picture

பாரதியாரின் ஞானப் பாடல்கள்

February 19, 2019 editor 0

பாரதியாரின் ஞானப் பாடல்கள் https://ta.wikisource.org/s/m2 பொருளடக்கம் 1அச்சமில்லை 2ஐய பேரிகை 3விடுதலை-சிட்டுக்குருவி 4விடுதலை வேண்டும் 5உறுதி வேண்டும் 6ஆத்ம ஜெயம் 7காலனுக்கு உரைத்தல் ராகம்0சக்கரவாகம் 8மாயையைப் பழித்தல் 9சங்கு 10அறிவே தெய்வம் 11பரசிவ வெள்ளம் […]

No Picture

தமிழ் மறுமலர்ச்சியில் இராபர்ட் கால்டுவெல்

February 18, 2019 editor 0

தமிழ் மறுமலர்ச்சியில் இராபர்ட் கால்டுவெல் முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும் நூலாக உள்ளது. அதுபோலத் தமிழக வரலாற்றில் […]

No Picture

பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை

February 18, 2019 editor 0

பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை வளவ.துரையன் ஆய்வாளர்கள் தமிழ் நூல்கள் பதிப்பு குறித்த காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியை ஆறுமுக நாவலர் காலம் என்றும் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை தாமோதரம் […]

No Picture

என் குட்டன் என்னைப் புறம்புல்குவான்!

February 17, 2019 editor 0

என் குட்டன் என்னைப் புறம்புல்குவான்!  மீனாக்ஷி பாலகணேஷ்  டிசம்பர் 20, 2015 உலகில் பெறுவதற்கினிய பேரின்பங்களுள் ஒன்று, நமது குழந்தைகள்ஓடோடிவந்து நம்மை அணைத்துக் கொள்வதும் கொஞ்சுவதும்தான். நமக்கோ குழந்தைகளுக்கோ எத்தனை வயதானாலும் இந்த இன்பத்தின் அளவு […]

No Picture

கவியரசு கண்ணதாசன் பாடல்களில் நிலையாமைத் தத்துவங்கள் முனைவர் பூ.மு.அன்புசிவருபதாம்

February 9, 2019 editor 0

கவியரசு கண்ணதாசன் பாடல்களில் நிலையாமைத் தத்துவங்கள் முனைவர் பூ.மு.அன்புசிவருபதாம் நூற்றாண்டு கண்ட தமிழ்க் கவிஞர்களில் மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கவியரசர் கண்ணதாசன் ஆகிய மூவரும் தலைசிறந்த கவிஞர்கள் ஆவர். இந்தப் புகழ்வரிசையில் மூன்றாவதாகத் […]

No Picture

 பொற்பின் செல்வி  கண்ணகி

February 9, 2019 editor 0

 பொற்பின் செல்வி  கண்ணகி கண்ணகி இவள் காவியத் தலைவி. மாநாய்கனின் ஒரே மகள். ‘ஈகை வான் கொடி அன்னாள்’ என்று அறிமுகப்படுத்தப்படுகிறாள். ‘ஈகை’ என்றால் பொன் என்பது பொருளாகும். இவள் ஒளி பெறுகிறாள். இதுவே […]

No Picture

பதினெண் கீழ்கணக்கு நூல்கள்

February 3, 2019 editor 0

பதினெண் கீழ்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்கணக்கு என்னும் பெயர் பெற்றன.இவை மொத்தம் பதினெட்டு நூல்களாகும். பதினெண் கீழ்கணக்கு நூல்களை கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம். நாலடி […]

No Picture

 Political Column 2013 (1)

February 2, 2019 editor 0

 காகிதப் புலிகள் சொல்வது போல அயன் பய்ஸ்லி அரிச்சந்திரனா? அல்லது அவர் சிறீலங்கா அரசின் முகவரா? நக்கீரன் வெறும் வாயைச் சப்பிக் கொண்டிருக்கும் சில வேலைவெட்டி இல்லாதவர்களுக்கு ஒரு பிடி அவல் கிடைத்திருக்கிறது. விடுவார்களா? […]

No Picture

“மாந்தை”

January 22, 2019 editor 0

“மாந்தை” மாதோட்டம் இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க துறை முகமாகும். ஆரம்பகாலத்தில் இலங்கை முக்கிய துறைமுகப் பட்டணமாக திகழ்ந்த மாதோட்டம் என்னும் நகரமே அநுராதபுரம் (புலத்திநகரம் பொலனறுவை). கண்டி, திருகோணமலை ஆகிய நகரங்களுக்கெல்லாம் பழமை வாய்ந்த […]

No Picture

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

January 9, 2019 editor 0

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! பொங்கலோ பொங்கல்!  பொங்குக பொங்கல் பொங்குக மகிழ்வென்றும்  தங்குக இன்பம் தமிழன் வாழ்வினில் மங்குக தீமைகள் பொங்குக வளமைகள் விஞ்சுக நலங்கள் மிஞ்சுக நன்மைகள் நீங்குக கயமை நிலவுக […]