No Image

வெற்றி விழாக் கொண்டாட்டத்திலும் பங்கு கொள்வதில்லை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளிலும் பங்கு கொள்வதில்லை! ஹற்றன் வங்கி முகாமை!

May 26, 2018 VELUPPILLAI 0

வெற்றி விழாக் கொண்டாட்டத்திலும் பங்கு கொள்வதில்லை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளிலும் பங்கு கொள்வதில்லை! ஹற்றன் வங்கி முகாமை! நக்கீரன் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் ஹற்றன் நசனல் வங்கியின் கிளிநொச்சிக் கிளையில் போரில் […]

No Image

தமிழில்  பிற மொழிச் சொற்கள்

May 16, 2018 VELUPPILLAI 1

தமிழில்  பிற மொழிச் சொற்கள் வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழியோடு தமிழுக்குக் காலந்தோறும் தொடர்பு இருந்து கொண்டே இருப்பதைக் காண முடிகிறது. சங்கம் மருவிய காலத்தில் சமண சமயச் செல்வாக்கினால் பிராகிருத மொழித் தொடர்பு ஏற்பட்டது. ஆழ்வார், நாயன்மார் […]

No Image

“தப்பானவங்களை அடிச்சுத் துரத்த சித்தர்கள் வர்றாங்க!” – ரங்கமலை ரகசியம்

May 11, 2018 VELUPPILLAI 0

“தப்பானவங்களை அடிச்சுத் துரத்த சித்தர்கள் வர்றாங்க!” – ரங்கமலை ரகசியம்  துரை.வேம்பையன்  RAJAMURUGAN N ‘‘ரங்கமலையில் எக்கச்சக்கமான சித்தர்கள் கூடுவிட்டுக் கூடு பாய்ஞ்சுக்கிட்டு இருக்காங்க. முன்னாடி, அவங்க மலையைவிட்டு அதிகம் இறங்கிக் கீழே வர […]

No Image

நவம் நிறைவாழ்வு வாழ்ந்து மனநிறைவோடு மறைந்தவர் நக்கீரன்

May 7, 2018 VELUPPILLAI 0

நவம் நிறைவாழ்வு வாழ்ந்து மனநிறைவோடு மறைந்தவர் நக்கீரன் இடம் யமலோகம்.நேரம் காலை. அப்போதுதான் யமதர்மராசா தனது சிம்மாசனத்தில் வந்து அமர்ந்து கொண்டார். அவரது கணக்கப்பிள்ளை சித்திரபுத்திரனார். ஏற்கனவே வந்து விட்டார். அவருக்கு முன்னால் மலைபோல […]

No Image

சுமந்திரன்  தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு அன்னியனாம்!  சாடுகிறார் ரெலோ யதீந்திரா!

May 3, 2018 VELUPPILLAI 0

சுமந்திரன்  தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு அன்னியனாம்!  சாடுகிறார் ரெலோ யதீந்திரா! நக்கீரன் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் வட கிழக்கு அரசியல் ஞாயிறை புவி சுற்றி வருவது போல மா.ஏ. சுமந்திரன் அவர்களைச் […]

No Image

மாமனிதர் சிவராம் அவர்களின் கொலைக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை!

April 29, 2018 VELUPPILLAI 0

மாமனிதர் சிவராம் அவர்களின் கொலைக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை! நக்கீரன் மறைந்த மாமனிதர் தருமரத்தினம் சிவராம் அவர்களது 13 ஆவது நினைவு நாள் இன்றாகும். அவர் ஏப்ரில் 28, 2005 அன்று இனம் தெரியாதவர்களால் பம்பலப்பிட்டி […]

No Image

சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி!’ – சிறைக்கே சென்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி

April 26, 2018 VELUPPILLAI 1

சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி!’ – சிறைக்கே சென்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி  சத்யா கோபாலன் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது ஜோத்பூர் நீதிமன்றம். […]

No Image

ஸ்ரீதர் தியட்டரை மீட்டுத்தருமாறுகோரி உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றில்  வழக்குத்தாக்கல்

April 26, 2018 VELUPPILLAI 1

ஸ்ரீதர் தியட்டரை மீட்டுத்தருமாறுகோரி உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றில்  வழக்குத்தாக்கல் Thayalan Thaya கதிரவேலு நித்தியானந்தா தேவானந்தா என்னும் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, என்னும் 45, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம். முகவரியில. வசிப்பவரிடமிருந்து தமக்குச் […]

No Image

கியூபா நாட்டு மக்களால் விரும்பப்பட்ட சர்வாதிகாரி கஸ்ரோ!

April 24, 2018 VELUPPILLAI 0

கியூபா நாட்டு மக்களால் விரும்பப்பட்ட சர்வாதிகாரி கஸ்ரோ! நக்கீரன் கியூபா நாட்டின் வரலாற்றில் ஒரு அரை நூற்றாண்டு காலம் அதனை ஆண்ட தோழர் ஃபிடெல் கஸ்ரோ  தனது 90 ஆவது அகவையில் மறைந்து விட்டார். […]