No Picture

தமிழர்களின் இனப்பிரச்சினைகளின் முக்கிய ஆய்வு

March 30, 2020 VELUPPILLAI 0

ஏப்ரல் 5, 2015 தமிழர்களின் இனப்பிரச்சினைகளின் முக்கிய ஆய்வு தமிழர் அவலங்கள் என்ற வகையிலே ஆயிரக்கணக்கான அவலங்களையும் இன்னல்களையும் தழிழர்கள் பல்வேறுபட்ட ரீதியல் அனுபவித்து வருகின்றனர். இலங்கை சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தமிழன் ஏதோவொரு […]

No Picture

மணிமேகலையில் சமுதாயச் சிந்தனைகள்

March 29, 2020 VELUPPILLAI 0

மணிமேகலையில் சமுதாயச் சிந்தனைகள் முனைவர் போ. சத்தியமூர்த்தி தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியங்களை அடுத்துக் காப்பிய இலக்கியங்களை அமைப்பது வழக்கம். ஐம்பெருங் காப்பியங்கள் தமிழில் இடம் பெற்று பண்டைத் தமிழரின் வாழ்வியலைப் படம் […]

No Picture

பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்!

March 29, 2020 VELUPPILLAI 0

பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்!  சிவா  Tue Oct 09, 2012 மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையை இயற்றினார். கண்ணகியின் கதையை இவரே சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோவடிகளுக்குக் கூறியதாகச் சிலப்பதிகாரத்திலேயே குறிப்புக் […]

No Picture

காப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி 1 & 2

March 29, 2020 VELUPPILLAI 0

மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் – 1  rajam rajam@earthlink.net Mon, Dec 6, 2010 பொருளடக்கம்  [மறை]  1 மணிமேகலை 1.1 ஆபுத்திரன் கதை – பகுதி 1 1.2 ஆபுத்திரன் – அமுதசுரபி 1.3 மிகச் சுருக்கமாக […]

No Picture

மணிமேகலையில்  விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் பார்ப்பது தெளிவை உண்டாக்கும். அவை:

March 29, 2020 VELUPPILLAI 0

மணிமேகலையில்  விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் பார்ப்பது தெளிவை உண்டாக்கும். அவை: வினைக் கோட்பாடு நிலையாமைக் கோட்பாடு அறநெறிக் கோட்பாடு 6.3.1 வினைக்கோட்பாடு   இந்தியச் சமயங்கள்  யாவும் வினைக்கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவை. பௌத்த சமயமும் […]

No Picture

திருகோணமலையில்  விக்னேஸ்வரன் பிறேமச்சந்திரன் சிவாஜிலிங்கம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள்!

March 22, 2020 VELUPPILLAI 0

திருகோணமலையில்  விக்னேஸ்வரன் பிறேமச்சந்திரன் சிவாஜிலிங்கம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள்! நக்கீரன் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்.  தமிழரசுக் கட்சியை சுமந்திரன் அழிப்பதாக தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியில் உள்ள இரண்டொருவர் […]

No Picture

தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:எழுத்தாளர்களின் பங்களிப்பும் பணிகளும்

March 21, 2020 VELUPPILLAI 0

தமிழர்களின் எதிரிகள் யார்? 2018 ஜூலை 13 வெள்ளிக்கிழமை: தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:எழுத்தாளர்களின் பங்களிப்பும் பணிகளும் கலாநிதி அமீர் அலி ( பொருளியல்துறை – மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா) (அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய […]

No Picture

சனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு

March 21, 2020 VELUPPILLAI 0

தொடர்ந்து வந்த அரசாங்கங்களால் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் அம்பாரை மாவடத்தில் ஏற்பட்ட எல்லை மாற்றங்கள் குடியேற்றங்கள் திருகோணமலை மாவட்த்திற்குள் சேர்க்கப்பட்ட சேருவில தேர்தல் தொகுதியும் அத்தோடு திருகோணமலை மாவட்டத்தில் பரவலாக மேற்கொள்ளப்படும் குடியேற்றமும்

No Picture

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் 19 – 23

March 20, 2020 VELUPPILLAI 0

Posted April 6, 2018 உதயசூரியன் சின்னம் தமிழ் மக்களின் கைநழுவி போனதற்கு யார் காரணம்?  –  19 தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்ட பின் தமிழரசுக்கட்சி இயங்கு நிலையில் இல்லாத போதிலும் அக்கட்சியை தொடர்ந்து […]