No Picture

கோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம்! (3) அரசியலில் சாணக்கியம் அவசியம்

March 19, 2019 editor 0

கோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம்! (3) அரசியலில் சாணக்கியம் அவசியம் நக்கீரன் March 19, 2019 மறைந்த கோடீஸ்வரன் அவர்களது ஆளுமைபற்றி தமிழ் ஏடுகள் பலவாறு போற்றி எழுதுவருகின்றன. இது மொழிப் போராளியான அவரை தமிழ் […]

No Picture

இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்

March 18, 2019 editor 0

இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள் MAR 18, 2019 இலங்கையின் கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய […]

No Picture

தமிழ் தேசியமும் வந்தேறிகளும்!

March 15, 2019 editor 0

தமிழ் தேசியமும் வந்தேறிகளும்! By கே.எஸ். இராதாகிருஷ்ணன்  |   THENEEWEB  1ST MARCH 2019  — உலகில் நாகரிகங்கள் தோன்றியபோது, பொதுவான குணங்கள், தன்மைகள், உறவுகள் மக்களிடையே உருவாயின. தங்கள் இனம், மண் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டனர். […]

No Picture

நாங்கள் கத்தியைத் தீட்டக் கூடாது  புத்தியைத் தீட்ட வேண்டும்! நக்கீரன்

March 13, 2019 editor 0

   நாங்கள் கத்தியைத் தீட்டக் கூடாது  புத்தியைத் தீட்ட வேண்டும்! நக்கீரன் அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை பற்றி  யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சமூகம் தெரிவித்துள்ள கருத்துக்கள்  சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. சிறுபிள்ளை  […]

No Picture

கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் மக்கள் மயப்படுத்தப்படுவதில்லை! தெல்லிப்பழை வைத்திய அத்தியட்சகர்

March 11, 2019 editor 0

கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் மக்கள் மயப்படுத்தப்படுவதில்லை! தெல்லிப்பழை வைத்திய அத்தியட்சகர் March 11, 2019 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமூக முன்னேற்றம் கருதிய எவ்வளவோ செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்கள். எமது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தனியாரிடமிருந்து […]

No Picture

தமிழில் பிற மொழிச் சொற்கள்

March 11, 2019 editor 0

5.2 தமிழில் பிற மொழிச் சொற்கள் வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழியோடு தமிழுக்குக் காலந்தோறும் தொடர்பு இருந்து கொண்டே இருப்பதைக் காண முடிகிறது. சங்கம் மருவிய காலத்தில் சமண சமயச் செல்வாக்கினால் பிராகிருத மொழித் தொடர்பு ஏற்பட்டது. ஆழ்வார், […]

No Picture

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொடுப்பதே ததேகூ யின் பிரதான இலக்கு

March 8, 2019 editor 0

அரசு அபிவிருத்தி என்ற பெயரில்  அங்கும் இங்குமாகப் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அள்ளித் தெளிக்கிறது – செயலர் ஸ்ரீகாந்தா பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொடுப்பதே ததேகூ யின் பிரதான […]

No Picture

முதலாவது சங்கிலி செகராசசேகரன் (கி.பி 1519 -கி.பி 1565 )

March 7, 2019 editor 0

முதலாவது சங்கிலி செகராசசேகரன் (கி.பி 1519  – 1565 வரை)   வித்தியாசமாக ஒரு தொடர் பதிவு தொடர் கதையாக எழுதுவது எனத் தீர்மானித்து நாட்களும் நகர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்தத் தாமதம் தொடர் […]