No Picture

உயிர் இருக்கும் வரை சமஷ்டிக்கும், இணைப்புக்கும் இடம்கொடேன்

October 31, 2018 VELUPPILLAI 0

உயிர் இருக்கும் வரை சமஷ்டிக்கும், இணைப்புக்கும் இடம்கொடேன் ரணில் பதவிக்கு மீண்டால் உடனே ஜனாதிபதிப் பதவியைத் துறப்பேன்! மைத்திரி நேற்று ஆவேசம் ரணிலை மீண்டும் பிரதமராக்கக் களமிறங்கியுள்ளது மேற்குலகம். அவரை மீண்டும் பிரதமராகக் கொண்டுவரும் […]

No Picture

சிறிசேனா பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி இருக்கும் நாட்டை அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளார் அது அவரது சுபாவம்!

October 31, 2018 VELUPPILLAI 0

சிறிசேனா பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி இருக்கும் நாட்டை அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளார் அது அவரது சுபாவம்! நக்கீரன் மரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தது. உயிரைக் காப்பாற்ற […]

No Picture

பிராமணர் அல்லாத 54 பேர் அர்ச்சகராக நியமனம்! – மீண்டும் மீண்டும் அசரடிக்கும் கேரளா

October 28, 2018 VELUPPILLAI 0

பிராமணர் அல்லாத 54 பேர் அர்ச்சகராக நியமனம்! – மீண்டும் மீண்டும் அசரடிக்கும் கேரளா  கலிலுல்லா.ச   கொச்சி தேவஸ்தான வரலாற்றில் முதன்முறையாகப் பிராமணர் அல்லாத 54 பேர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளனர். பிராமணரல்லாதோர் அர்ச்சகராக […]

No Picture

பொது வெளிக்கு வராத செய்திகளை வெளிக்கொணரும் முதல் முயற்சி செய்திகளின் மறுபக்கம்

October 25, 2018 VELUPPILLAI 0

பொது வெளிக்கு வராத  செய்திகளை வெளிக்கொணரும் முதல் முயற்சி செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் யோசேப் சந்திரகாந்தன் அடிகளார் “உண்மைகளை, செய்திகளை உள்ளபடி வெளியிடாமல், வெளியிட முடியாமல் அவரவருக்கு வேண்டிய செய்திகளை மட்டும் அவரவருக்கு வேண்டிய விதத்தில் வெளியிடப்படும் இன்றைய காலகட்டத்தில், பொதுமக்களுக்கு காலம் தாழ்த்தியேனும் உண்மைகளை […]

No Picture

பனை மரத்தை பாதுகாப்போம்

October 23, 2018 VELUPPILLAI 0

பனை மரத்தை பாதுகாப்போம்  Facebook  Twitter  Google+  Mail  Text Size  Print மக்கள் வாழ்க்கையுடன், கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்த அத்தியாவசியமான மரங்கள். மக்களுக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மரங்கள் இவை. பதிவு: மார்ச் 25,  2018 14:37 PM பனை மரம்… தென்னை […]