No Picture

தமிழை ஆசிரியர்கள் மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது பெற்றோர்களும் வீட்டில் தமிழைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்!

October 19, 2018 VELUPPILLAI 0

தமிழை ஆசிரியர்கள் மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது பெற்றோர்களும் வீட்டில் தமிழைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்! திருமகள் ‘தமிழ் படிப்போம்’ ‘வாசிப்போம் எழுதுவோம்’ நூல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர் குரு அரவிந்தன்… “பிள்ளைகள் தமிழ் […]

No Picture

“ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும்

October 19, 2018 VELUPPILLAI 0

“ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும் நக்கீரன் (திரு தம்பு கனகசபை எழுதிய ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும் என்ற நூல் வெளியீடு கடந்த ஒக்தோபர் 9 ஆம் நாள் கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. விழாவுக்கு […]

No Picture

வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள்

October 17, 2018 VELUPPILLAI 0

வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள் க. அகரன்    பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தால் போல், என்ற பழமொழியொன்றின் அர்த்தத்தை மீள் நினைவுக்கு கொண்டு வருவதாக, வடபகுதியில் சிறுபான்மையினரின் நிலைமை காணப்படுகின்றது. […]

No Picture

இலங்கை – இந்திய ஒப்பந்தம், இலங்கையின் தலையெழுத்தை மாற்றியது

October 17, 2018 VELUPPILLAI 0

இலங்கை – இந்திய ஒப்பந்தம், இலங்கையின் தலையெழுத்தை மாற்றியது அரசியல் அலசல் ஜூலை மாதத்துக்குள் இலங்கையின் இனப் பிரச்சினையின் வரலாற்றில், திருப்புமுனைகளாகக் கருதப்பட வேண்டிய இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 1983 ஆம் ஆண்டு ஜூலை […]

No Picture

சகல சதி முயற்சிகளையும் கடந்து புதிய அரசமைப்பு வெற்றி பெறும்!

October 17, 2018 VELUPPILLAI 0

சகல சதி முயற்சிகளையும் கடந்து புதிய அரசமைப்பு வெற்றி பெறும்! இல்லையேல் தான் அரசியலில் இருந்து ஒதுங்குவது உறுதி என்கிறார் சுமந்திரன் (எஸ்.நிதர்ஷன்) யாழ்ப்பாணம், ஒக். 16, 2018 புதிய அரசமைப்புப் பணிகள் முன்நகர்வதைத் […]

No Picture

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது! 

October 15, 2018 VELUPPILLAI 0

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது!  யாழன்பன்     இன்றைய வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், 2013 ஆவணிவரை அரசியல் பக்கம் திரும்பிப் பார்த்ததே கிடையாது.  நீதியரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சிவனே […]

No Picture

போர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள்  இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா!

October 15, 2018 VELUPPILLAI 0

போர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள்  இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா! நக்கீரன் போர்க் காலத்தில்   போர்க் களத்துக்கு வெளியே பல இளைஞர்கள் படையினரால் வெள்ளை வானில் கடத்தப்பட்டார்கள்.   கடத்தப்பட்டவர்களிடம் […]

No Picture

Amazing Kural

October 11, 2018 VELUPPILLAI 0

Amazing Kural Monday, May 25, 2015 Thiruvalluvar’s Thirukkural has been translated in most major languages of the world. There are more than thirty translations in […]

No Picture

ஐரோப்பாவில் கலவரபூமியாக மாறியிருக்கும் இந்துக் கோவில்கள்!

October 10, 2018 VELUPPILLAI 0

ஐரோப்பாவில் கலவரபூமியாக மாறியிருக்கும் இந்துக் கோவில்கள்! இரா.துரைரத்தினம் அமைதியையும் ஆத்மபலத்தையும் தரக் கூடிய இடங்களாக கருதப்பட்ட ஆலயங்கள் இன்று கலவரங்களும், குழப்பங்களும் நிறைந்ததாக மாறிவிட்டன. லண்டன், சுவிஸ், பிரான்ஸ் என ஐரோப்பிய நாடுகளில் உள்ள […]

No Picture

ஒதிய மலை தமிழ் மக்கள் படுகொலையை பற்றி தகவல் சொன்ன சி.வி.விக்னேஸ்வரன்

October 9, 2018 VELUPPILLAI 0

ஒதிய மலை தமிழ் மக்கள் படுகொலையை பற்றி தகவல் சொன்ன சி.வி.விக்னேஸ்வரன் By Kannan  – October 9, 2018 சிறப்பு செய்தி:ஒதிய மலைக் கிராமத்தை ஒருநாள் விடியற்காலை நேரம் சுற்றிவளைத்த இராணுவத்தினர், அக் கிராமத்தில் […]