No Image

கருணையில்லா புத்தமத பீடாதிபதிகள்!

December 2, 2017 VELUPPILLAI 0

கருணையில்லா புத்தமத பீடாதிபதிகள்! அந்தப் புத்தரே மீண்டும் பிறந்து வந்தாலும் சீராக்க முடியாத கருணையில்லா புத்தமத பீடாதிபதிகள்! இந்த மஞ்சள் அங்கி அணிந்த புத்த தேரர்கள் பாத்திரம் ஏந்தி பிட்சை எடுத்து, பசித்தால் புசித்து […]

No Image

தமிழர் சமயம் எது?

December 2, 2017 VELUPPILLAI 0

தமிழர் சமயம் எது? 18.12.2014 இது என்ன கேள்வி? சைவச மயம்தான் தமிழருடைய சமயம். அது 14,000 ஆண்டு பழ மை வாய்ந்த சமயம். சிந்துவெளி நாகரிக காலத்திலும் சை வசமயம் தழைத்து இருந்திருக்கிறது […]

No Image

எந்த பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா?

December 2, 2017 VELUPPILLAI 0

எந்தப் பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா? எந்தவொரு பார்ப்பானும் தங்களைத் தமிழன் என்று கருதுவதில்லை. அவர்கள் ஆரியர்கள், தமிழர்களை விடச் சிறந்தவர்கள். தமிழ் ஒரு நீச பாசை என்பது தான் கருத்து. எந்த இணைய தளத்துக்குப் […]

No Image

புத்தரின் போதனைகள் -1

December 1, 2017 VELUPPILLAI 0

புத்தரின் போதனைகள் -1 கரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும் எல்லையற்ற அன்பைக்காட்ட ஒருவர் பழகிக்கொள்ள […]

No Image

தொல்காப்பியர் ஓதிய பத்துத் திருமணப் பொருத்தங்கள்

November 30, 2017 VELUPPILLAI 0

தொல்காப்பியர் ஓதிய பத்துத் திருமணப் பொருத்தங்கள் பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (25) சூ. 274 ‘ஒத்த கிழவனும் கிழத்தியும், […]

No Image

நல் அறம் செய்வோர் நல் உலகு அடைவர்

November 24, 2017 VELUPPILLAI 0

மரணம் இயற்கையானது அதனை யாராலும் தடுக்க இயலாது! நக்கீரன் நேற்றுமாலை தமிழ் உணர்வாளர் சிவம் பரமநாதன் அவர்களது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டேன். அவரது தமிழ்த் தொண்டு பற்றி சுருக்கமாகப் பேச வாய்ப்புக் கிடைத்தது. […]

No Image

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே! 

November 20, 2017 VELUPPILLAI 0

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே! தமிழ் இலக்கியப்  பேச்சாளர்கள்  மேடைகளில் பேசும் போது  இந்த பாடல் வரியை மேற்கோளாகக் காட்டத் தவறுவதே இல்லை. ஆனால், அனைவரும் இந்தப் பாடலின் முதல் வரியை […]

No Image

எண்ணம்… சொல்… செயல்..!

November 20, 2017 VELUPPILLAI 0

எண்ணம்… சொல்… செயல்..! march 18, 2014  by alagusundari1948,  ஆன்மீகம் எபிமெனிடஸ்  என்கிற கிரேக்க அறிஞர் இருந்தார். அவருக்கு கிழக்கத்திய ஞானம் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, நீண்ட தீர்த்தயாத்திரை மேற்கொண்டார். புத்தரைச் சந்திக்க வேண்டும் […]

No Image

Saturn : ” சனி ” என்னும் இருண்ட கோள்

November 19, 2017 VELUPPILLAI 0

சனி என்பது சூரியனை ஆறாவது கோளாக சுற்றி வருகிறது. அது மட்டுமல்ல, சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்தபடியான பெரிய கோள் சனிதான். சனி என்பது பழங்கால ரோமனிய விவசாயக் கடவுளின் பெயராகும். சனிக்கோளின் வானவியல் […]