No Image

திராவிடம் என்றால் என்ன?

April 30, 2023 VELUPPILLAI 0

திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்பற்கு முதல் அல்லது அடிப்படை என்ன? அச்சொல் எங்கிருந்து வந்தது அல்லது எடுத்தாளப்பட்டது? அதற்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு?  திராவிடம் என்றால் என்ன? என்பதனை விளக்கி திரு வி.இ. குகநாதன் எழுதிய […]

No Image

வியாழ பெயர்ச்சி ஒரு இயற்கை நிகழ்வு அதனால் நன்மை தின்மை இல்லை!

April 28, 2023 VELUPPILLAI 0

வியாழ பெயர்ச்சி ஒரு இயற்கை நிகழ்வு அதனால் நன்மை தின்மை இல்லை! நக்கீரன் நிகழும் மங்களகரமான கலியுகாதி 5124 – சாலிவாகன சகாப்தம் 1945 – பசலி 1432 – கொல்லம் 1198ம் ஆண்டு […]

No Image

கீதையைத் தடை செய்ததில் என்ன குற்றம்?

April 26, 2023 VELUPPILLAI 0

கீதையைத் தடை செய்ததில் என்ன குற்றம்? (keetru.com) கீதையைத் தடை செய்ததில் என்ன குற்றம்? இந்து மதம் இரஷ்யா பார்ப்பனர்கள் பகவத் கீதை (1) கீதை தடை செய்யப்பட்டது ஏன்? ருசியாவில் கீதை தடை […]

No Image

சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! இந்தச் சித்தர்கள் யார்?

April 26, 2023 VELUPPILLAI 0

சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! இந்தச் சித்தர்கள் யார்? அன்புத்தம்பி தமிழ்ச் சித்தர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். சித்தர்கள் பற்றிக் கேள்விப்படாதவர்கள் கூட சித்தர் பாடல்கள் இரண்டொன்றைச் செவி மடுத் திருப்பார்கள். […]

No Image

பஞ்சாங்கம் கிரகணத்தை துல்லியமாகக் கணிப்பதாகச் சொல்வது உண்மையா?

April 24, 2023 VELUPPILLAI 0

பஞ்சாங்கம் கிரகணத்தை துல்லியமாகக் கணிப்பதாகச் சொல்வது உண்மையா? கட்டுரை தகவல் பஞ்சாங்கம் குறித்து சமீப காலங்களில் பல விவாதங்களும் கருத்துகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பஞ்சாங்கத்தைப் பார்த்துதான் இஸ்ரோ ராக்கெட் ஏவுகிறது என்று ராக்கெட்ரி மாதவன் […]

No Image

சித்தர்களின் வாழ்வியல் சிந்தனைகள்

April 22, 2023 VELUPPILLAI 0

முன்னுரை மனித இனத்தின் உயர்ந்த பண்புகள், செயல்கள் போன்ற அனைத்திற்கும் மூலமாக விளங்குவது ஆன்மீகம். சித்தர்கள் என்றாலே சித்திகள் கைவரப் பெற்றவர்கள், அவர்களுடைய அறிவுரைகள் அனைத்தும் ஆன்மிகத்தின் வழியாகத்தான் மக்களை சென்றடைந்திருகின்றன. சித்தர்கள் தங்கள் […]

No Image

“பண்டைய இலக்கியத்தில் மரணம்”

April 21, 2023 VELUPPILLAI 0

“பண்டைய இலக்கியத்தில் மரணம்” Kandiah Thillaivinayagalingam பண்டைத் தமிழரின் வாழ்க்கை குறித்த பதிவாக விளங்குகின்ற சங்க இலக்கிய காலம் பொதுவாக கி மு 500 ஆண்டுகளுக்கும் கி பி 200 ஆண்டுகளுக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம். […]

No Image

மக்கள் அரைப் பட்டினி கிடக்கிறார்கள் ஆளுவோர் ஆடம்பர வாழ்வு வாழ்கிறார்கள்!

April 15, 2023 VELUPPILLAI 0

மக்கள் அரைப் பட்டினி கிடக்கிறார்கள் ஆனால் ஆளுவோர் ஆடம்பர வாழ்வு வாழ்கிறார்கள்!  நக்கீரன் ஊரார் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. அதாவது தன் வீட்டு நெய் என்றால் […]

No Image

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்!

April 14, 2023 VELUPPILLAI 0

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! ஈழத் தமிழர் பிரதேசங்களில் சமய அடையாளங்கள் அதுவும் சைவ சமய அடையாளங்கள், தமிழ் இலக்கிய வரலாறுகள் – சான்றுகள், பண்பாடுகள், தமிழர் மரபுரிமைகள் பேணப்பட்டு பாதுகாக்கப்பட […]