No Image

சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்

January 5, 2018 VELUPPILLAI 0

சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம் January 18, 2016 கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் நோக்கம் […]

No Image

விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு ஆசைப்படுவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதை போன்றது!  

January 4, 2018 VELUPPILLAI 0

விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு ஆசைப்படுவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதை போன்றது!   நக்கீரன் ‘எனக்கு அரசியல் அனுபவம் இல்லை. அண்ணன் மாவை சேனாதிராசா போன்றவர்கள்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும்’ […]

No Image

சாமிக்கு சிலை செய்ததில் மெகா தங்க மோசடி! ஏகாம்பரநாதர் கோயிலில் அதிர்ச்சி

January 3, 2018 VELUPPILLAI 1

சாமிக்கு சிலை செய்ததில் மெகா தங்க மோசடி! ஏகாம்பரநாதர் கோயிலில் அதிர்ச்சி  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் செய்யப்பட்ட புதிய உற்சவர் சிலையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், தமிழக அரசின் தலைமை ஸ்தபதியான முத்தையா […]

No Image

ஜெகஜ்ஜால சாமியார்கள்

December 31, 2017 VELUPPILLAI 0

  ஜெகஜ்ஜால சாமியார்கள் மதிக்கப்படும் பிரபலங்களின் முகமூடிகளே தினம் தினம் கழன்றுவிழும் இந்த டெக்னாலஜி யுகத்திலும் சாமியார்களால் ஏமாற்றி ஜீவிக்க முடிகிறது. மக்களின் பிரச்னைகளும், நம்பிக்கைகளுமே இந்த சாமியார்களின் மூலதனம். இப்படி விதவிதமான சாமியார்களைப் […]

No Image

சமயம் தோற்றமும் வளர்ச்சியும்

December 26, 2017 VELUPPILLAI 0

சமயம் தோற்றமும் வளர்ச்சியும்  by balakarthik on Mon Aug 15, 2011 வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் எனும் நான்கு வளங்களையும் உள்ளடக்கிய இறைநிலையை உணர்ந்த ஞானிகள் அது அசைவற்றிருப்பதால் சிவம் எனக் கூறி சைவ […]

No Image

அய்யனார், ஐயப்பன்

December 23, 2017 VELUPPILLAI 0

அய்யனார், ஐயப்பன், ࠍ பண்பாட்டின் மேன்மைகளை மீட்டெடுப்பதற்காகத் தன் வாழ்வின் பெரும் பகுதியை ஒப்படைத்துக்கொண்டவர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன். 35 வயதில் தொடங்கிய பயணம் 74 வயதிலும் தொடர்கிறது. மொத்தம் 18 நூல்களை எழுதியிருக்கிறார். அதில் […]

No Image

சைவ சமயம் 

December 20, 2017 VELUPPILLAI 0

சைவ சமயம்  1. தமிழகத்துக் கோவில்கள் தமிழகத்தில் இன்றுள்ள கோவில்கள் எப்பொழுது தோன்றின? அவற்றிற்கு மூலம் என்ன? கோவிற் கலைஉணர்வு தமிழர்க்கே உரியதா? பண்டைக் காலத்தில் கோவில்கள் எவற்றிற்குப் பயன்பட்டன? நம்து கடமை என்ன? […]

No Image

வேத வித்தகன் இராவணன்

December 19, 2017 VELUPPILLAI 0

வேத வித்தகன் இராவணன் இராவணன் நீர்வீழ்ச்சி முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்நாள் எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக் கொடுத்த வரமும், ஏனைத் திக்கோடும் உலகு அனைத்தும் செருக்கடந்த புயவலியும் முக்கோடி வாழ்நாள் ஆயுளை […]