No Image

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல

November 4, 2020 VELUPPILLAI 0

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின்,கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய, மறைந்த மரியாதைக் குரிய ஆய்வறிஞர் […]

No Image

ஈழம் தமிழரின் தொன்மையும் வரலாற்றுத் தாயகமும்!

October 28, 2020 VELUPPILLAI 0

ஈழம் தமிழரின் தொன்மையும் வரலாற்றுத் தாயகமும்! மனிதகுல நாகரிக வளர்ச்சிப் போக்கில் எல்லாமே இடையறாது மாறிக்கொண்டிருக்கின்றன. மனித வாழ்வின் வளர்ச்சிப் படிமுறைகளின் தொடர்ச்சியான தொகுப்பையே வரலாறு என்கின்றோம். இவ்வரலாற்றில் மனிதனுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற போது […]

No Image

கீழடி – வரலாற்றைத் திரிக்கும் தமிழ்ப் பகைவர்கள்

October 25, 2020 VELUPPILLAI 0

கீழடி – வரலாற்றைத் திரிக்கும் தமிழ்ப் பகைவர்கள் பழ. நெடுமாறன் 28 ஆகஸ்ட் 2020 2015-2016-ஆண்டுகளில் மதுரைக்கு மிக அருகில் வைகைக்கரையில் கீழடி என்னும் சிற்றூரில் இந்தியத் தொல்லாய்வுத்துறையின் தென்மாநிலங்களின் கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருட்டிணன் […]

No Image

பகவத்கீதையைப் பாடமாக வைத்தது தவறு என்று கட்சித்தலைவர்கள் சொல்வது சரியா?

October 24, 2020 VELUPPILLAI 0

பகவத்கீதையைப் பாடமாக வைத்தது தவறு என்று கட்சித்தலைவர்கள் சொல்வது சரியா? By பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், September 29, 2019  அண்ணா பல்கலைக்கழகத்தில் நால்வருணசாதியை வலியுறுத்தும் பகவத்கீதையைப் பாடமாக வைத்தது தவறு என்று கட்சித்தலைவர்கள் சொல்வது சரியா? […]

No Image

பெண்களும் இந்து மதமும்

October 24, 2020 VELUPPILLAI 0

பெண்களும் இந்து மதமும் வி. சபேசன் January 26, 2008 இங்கே மந்திரங்களின் மூலம் செய்யப்படுகின்ற மோசடிகள் பற்றிய தகவலை இணைத்த போது வசம்பு ஒரு கேள்வியை என்னிடம் எழுப்பியிருந்தார். இந்த மந்திரங்கள் இவ்வளவு […]

No Image

திருகோணமலை திருமங்கலாய் காட்டுப் பகுதியில் அழிவடைந்து கொண்டிருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம்

October 22, 2020 VELUPPILLAI 0

திருகோணமலை திருமங்கலாய் காட்டுப் பகுதியில் அழிவடைந்து கொண்டிருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். ஒக்தோபர் 22, 2020  இலங்கையில் இந்து மதத்திற்கு 2500 ஆண்டுகளுக்கு குறையாத வரலாறு […]

No Image

இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”

October 22, 2020 VELUPPILLAI 0

”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது” (நேர்காணல்) – பேராசிரியர் சி.பத்மநாதன் June 28, 2020   701 Views யாழ்ப்பாணம் அராலியை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் சி.பத்மநாதன் இலங்கையின் வரலாற்றுப் பேராசிரியரும் கல்விமானும் […]

No Image

இலங்கையின் மூத்த மொழி தமிழ், தமிழர் பூர்வ குடிகள்!

October 20, 2020 VELUPPILLAI 0

இலங்கையின் மூத்த மொழி தமிழ், தமிழர் பூர்வ குடிகள்! நக்கீரன் ஒருவர் பேசும் போது இடம், பொருள், ஏவல் அறிந்து பேச வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். பேசும் போது எந்த இடத்தில் பேசுகிறோம் […]

No Image

தமிழனின் வழித்தடம்

October 17, 2020 VELUPPILLAI 0

தமிழனின் வழித்தடம் 7 யூலை, 2015  சிங்களம் – திராவிட உறவுமுறை இலங்கைத் தீவு முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கிறது. இது தமிழர் – சிங்களவர் என்றோ, இந்து மதத்தினர் – பௌத்த மதத்தினர் என்றோ […]