No Image

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம்: காத்திருப்பு முடிவுக்கு வருமா?

June 8, 2021 VELUPPILLAI 0

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம்: காத்திருப்பு முடிவுக்கு வருமா? 8 ஜூன் 2021 தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரையும் கோவில்களில் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் பயிற்சியை முடித்த மாணவர்கள் 12 ஆண்டுகளுக்கு மேலாக கோவில்களில் பணிபுரியும் […]

No Image

சோதிடம் பற்றிய சிறு அலசல்

June 1, 2021 VELUPPILLAI 0

சோதிடம் பற்றிய சிறு அலசல் கந்தையா தில்லை விநாயகலிங்கம் பகுதி 01 சோதிடம் குறித்த நம்பிக்கை நாட்டுப்புற மக்களிடம் பரவலாக காணப்படுகிறது. சாதகம் பார்ப்போர், குறி சொல்வோர், கைரேகை பார்ப்போர், ஏடு போட்டுப் பார்ப்போர், கிளி சோதிடம் கூறுவோர், “நல்ல […]

No Image

GROWTH OF ISLAM

April 23, 2021 VELUPPILLAI 0

GROWTH OF ISLAM Muhammad, the founder of Islam, died in AD 632. Immediately following his death his followers exploded out of Arabia to begin their […]

No Image

சோழர் வரலாறு ( முற்காலம், இடைக்காலம், பிற்காலம்)

April 20, 2021 VELUPPILLAI 0

சோழர் வரலாறு ( முற்காலம், இடைக்காலம், பிற்காலம்) சூரியன், சந்திரன் அக்கினி எனும் முச்சுடர்களின் குமாரர்களாய் உலகந்தோன்றிய காலத்தே தோன்றிய சூரியகுமரன், சந்திரகுமரன், அக்கினிகுமரன் என்பவர்களும் அவர்களின் மரபினரும் பிற்காலங்களில் சோழர், பாண்டியர் மற்றும் […]

No Image

சித்திரை முதல் நாள் சித்திரைப் புத்தாண்டு, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு!

April 15, 2021 VELUPPILLAI 0

சித்திரை முதல் நாள் சித்திரைப் புத்தாண்டு,   தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு! நக்கீரன் சனவரி 1 (January 1) கிரிகோரியன் ஆண்டின் முதல் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 364 (நெட்டாண்டுகளில் 365) […]

No Image

ஆயர் வண. இராயப்பு யோசேப் ஆண்டகை ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுத்த மானிடவாதி

April 4, 2021 VELUPPILLAI 0

ஊடக அறிக்கை ஆயர் வண. இராயப்பு யோசேப் ஆண்டகை ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுத்த மானிடவாதி மன்னார் மாவட்டத்தின் முன்னாள் ஆயரும் தமிழ்மொழி, தமிழினப் பற்றாளருமான அதி வண. இராயப்பு  யோசேப்  […]

No Image

“அதிகாரப் பகிர்வு என்ற போர்வையின் கீழ் பிரிவினை வாதம்” அறிமுகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது!

April 2, 2021 VELUPPILLAI 0

 “அதிகாரப் பகிர்வு என்ற போர்வையின் கீழ்  பிரிவினை வாதம்” அறிமுகப்படுத்துவதை  அனுமதிக்க முடியாது!  நக்கீரன் கழுதைக்கு உபதேசம் காதில் ஓதினாலும் அவலச் சத்தமே அன்றி வேறு சத்தம் வராது. எழுபது ஆண்டுகளுக்கு மேலாக புரையோடிப் […]