No Picture

சூரன் கதை வைணவரின் இராமாயணத்தின் எதிர்வினை

November 11, 2024 VELUPPILLAI 0

சூரன் கதை வைணவரின் இராமாயணத்தின் மடைமாற்று இலங்கநாதன் குகநாதன்  ·  சூரன் & தமிழ் :-வால்மீகி இராமயணத்தை மாற்றி, கம்பர் தமிழ்ச் சூழலுடன் பொருத்தி கம்ப ராமாயணம் படைக்கின்றார்; அத்தகைய கம்ப ராமாயணப் போர் நடைபெற்ற […]

No Picture

திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல்

November 1, 2024 VELUPPILLAI 0

திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்)  by TNPSC Team Assistant  by TNPSC Team Assistant August 20, 2024 2. இவருடைய காலம் கி.மு. 31 என்று கூறுவர்.இதனைத் தொடக்கமாகக் கொண்டே […]

No Picture

தமிழ்முறைத் திருமணம் செய்து கொண்ட திருவளர்செல்வன் சாம் றோஷன், திருவளர் செல்வி சகானா!

October 23, 2024 VELUPPILLAI 0

தமிழ்முறைத் திருமணம் செய்து கொண்ட திருவளர்செல்வன் சாம் றோஷன், திருவளர் செல்வி சகானா! திரு நக்கீரன் தங்கவேலு அவர்கள் தலைமையில் திருவளர்செல்வன் சாம் றோஷன் மற்றும் திருவளர் செல்வி சகானா இருவரும் தமிழ்முறைத் திருமணம் […]

No Picture

ஆரியமாயை

September 17, 2024 VELUPPILLAI 0

ஆரியமாயை அறிஞர் அண்ணா முன்னுரை “ஆரிய மாயை” எனும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் ஆற்றலறிஞர்களின் ஆராய்ச்சியுரைகளைத் திரட்டியும் வெளியிடப்படுகிறது. மேற்கோள்கள் பல தரப்பட்டுள்ளன. […]

No Picture

எதிர்காலத்தில் தூய தமிழில் தமிழரசுக் கட்சியின் அறிக்கைகள் வெளிரும் என எதிர்பார்க்கிறேன்.

September 17, 2024 VELUPPILLAI 0

செப்தெம்பர் 17, 2024 மருத்துவர் ப.சத்தியலிங்கம்பதில் செயலாளர்இலங்கைத் தமிழரசுக் கட்சி.வவுனியா எதிர்காலத்தில் தூய தமிழில் தமிழரசுக் கட்சியின் அறிக்கைகள் வெளிரும் என எதிர்பார்க்கிறேன். வணக்கம். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு நீண்ட வரலாறு உண்டு. அந்தக் […]

No Picture

சிவவாக்கியர்

September 10, 2024 VELUPPILLAI 0

சிவவாக்கியர்                           சிவ சிவ என்ற சிவ வாக்கியர் சிவவாக்கியர் என்பவர் ஒரு சித்தர். பதினெண் சித்தர்களில் ஒருவராக இவர் […]

No Picture

செயங்கொண்டான் – களங்கண்ட கவிஞன்

September 3, 2024 VELUPPILLAI 0

செயங்கொண்டான்: – களங்கண்ட கவிஞன் By வைரமுத்து களம் பாடியவன்; வீரவளம் பாடியவன்; சோழர் குலம் பாடியவன்; காளி தலம் பாடியவன்; பெண்ணின் நலம் பாடியவன்; பகைவர் புலம் பாடியவன்; குருதிக் குளம் பாடியவன்; […]

No Picture

“சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்”

August 27, 2024 VELUPPILLAI 0

“சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்” கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,  தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) “பித்து” வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் […]

No Picture

தொல்காப்பியத்தின் பழைமை

August 15, 2024 VELUPPILLAI 0

7. தொல்காப்பியம்(1) தொல்காப்பியத்தின் பழைமை சங்க நூல்கள் தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு, அக நானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன சங்க நூல்கள் என்பதும், சங்ககாலம் […]

No Picture

கருங்கல் பாறையும் இரும்புப் பாரையும் !

August 14, 2024 VELUPPILLAI 0

கருங்கல் பாறையும் இரும்புப் பாரையும் ! அறம் சார்ந்த கருத்துக்கள் அதிகம் பேசப்பட்ட சங்கம் மருவிய காலத்தில் ஒருநாள். தமிழுக்காகத் தன்வாழ்வை அர்ப்பணித்த கவிமூதாட்டி ஒளவை ஒரு ஊரில் இருந்து வேறொரு ஊருக்கு நடந்து […]