கர்நாடக இசைப் பட்டிமன்றம்
கர்நாடக இசைப் பட்டிமன்றம்
கர்நாடக இசைப் பட்டிமன்றம்
கர்நாடக இசைப் பட்டிமன்றம் https://www.youtube.com/watch?v=y_R2rz2IKW4 Carnatic Pattimandram | Perasiriyar Solomon Pappaiya l Bharat Sangeet Utsav 2017 – YouTube www.youtube.com Carnatica & Sri Parthasarathy Swami Sabha present […]
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே! தமிழ் இலக்கியப் பேச்சாளர்கள் மேடைகளில் பேசும் போது இந்த பாடல் வரியை மேற்கோளாகக் காட்டத் தவறுவதே இல்லை. ஆனால், அனைவரும் இந்தப் பாடலின் முதல் வரியை […]
பெரியபுராணம் தந்த சேக்கிழார் பெரியபுராணம் தந்த சேக்கிழார் அரசபதவியை விட்டெறிந்து தெய்வத் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். திருத்தொண்டர்புராணம் எனப்படும் பெரியபுராணம் இன்றளவும் நிலைபெற்று விளங்குவதற்கு இவரது அயராத உழைப்பே காரணம். தொண்டை நாடு […]
Poets in Sangam Age Poets in Sangam Age were mostly Dravidian Tamil poets, including both men and women from various classes of society and professions. […]
நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி Oct 21, 2017 அண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி தமிழர் பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை […]
மணிமேகலையில் நிலையாமை மணிமேகலைக் காப்பியம் புத்தமதக் கொள்கைகளைப் பரப்ப எழுந்த நூல். இந்நூலில் நிலையாமைக் கருத்துக்கள் இடம் பெறுகின்றன. அவற்றைச் சாத்தனார் பாத்திரங்களின் வழியாக வெளிப்படுத்தும் திறனை விளக்குவது இக்கட்டுரை: நிலையாமை – விளக்கம்: […]
கம்பர் பாடலில் தமிழ் நாட்டின் எல்லைகள் – இலக்குவனார் திருவள்ளுவன் சோழ நாட்டின் எல்லை: கடல்கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு குடதிசையில் கோட்டைக் கரையாம் – வடதிசையில் ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம் சோணாட்டுக் […]
வடமொழியே தமிழ்மொழிக்குத் தாய் என்ற மாயையை உடைத்தெறிந்த கால்டுவெல் அய்யர்! இந்தத் தொடரை நீங்கள் படிக்கும் போது கோவையில் யூன் 23 – 27 நாள்களில் நடைபெறும் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்து முடிந்திருக்கும். […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes