
இலக்கியம்


தமிழ்க்கொலை செய்யும் நம் தாளிகைகள்
தமிழ்க்கொலை செய்யும் நம் தாளிகைகள் நாம் கடிதமோ, கட்டுரையோ எழுதினால்கூட ஒரு தவறும் நேராமல் பார்த்துக் கொள்கின்றோம். நாம் எழுதியதை வேறொரு வர் பார்த்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டினால் வெட்கித் தலைகுனிகிறோம். ஆனால் நம்மவர்கள் – […]

தமிழில் அற இலக்கியங்கள்
தமிழில் அற இலக்கியங்கள் “நீதிநூல் பயில்” என்றார் பாரதியார், தமது ஆத்திசூடியில். “அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே” என்பது தண்டியலங்கார நூற்பா. பழங்கால முதலாகவே இந்தியச் சிந்தனையில் புருஷார்த்தங்களாவது பொருட்பேறுகள் என்ற […]

தமிழ்க்கொலை செய்யும் நம் தாளிகைகள்
தமிழ்க்கொலை செய்யும் நம் தாளிகைகள் விவரங்கள் எழுத்தாளர்: மா.செங்குட்டுவன் தாய்ப் பிரிவு: சிந்தனையாளன் பிரிவு: சிந்தனையாளன் – ஜுன் 2017 வெளியிடப்பட்டது: 09 ஜூன் 2017 தாய்மொழிக் கல்வி ஆங்கில இதழ்களையோ, நூல்களையோ பார்த்தால் […]

சோதிடப் புரட்டு (22- 25)
சோதிடப் புரட்டு (22) காதலுக்குப் பாடை கட்டிக் கொல்ல நினைக்கும் தந்தை! இதற்கு முன்னர் செவ்வாய்க் கோளத்தை வானத்தில் குறிப்பாகப் பார்த்த நினைவில்லை. பெயருக்கு எற்றாப்போலவே அது செம்மஞ்சள் (orange) நிறத்தில் காட்சி தந்தது. […]

முத்தமிழ் வித்தகர் ஸ்ரீமத்சுவாமி விபுலானந்தரின் 125 ஆவது ஜனன தின நிகழ்வு
கால்கோள் விழா முன்னிட்டு சுவாமி விபுலானந்தரின் 125 ஆவது ஜனன தின நிகழ்வு இன்று காலை காரைதீவில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது காரைதீவு விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் நடைபெற்றுள்ளதுடன், காரைதீவு இந்துசமய விருத்திச்சங்கம், […]



திருவள்ளுவராண்டு முறை தமிழர்களுக்கு ஒரு தொடர் ஆண்டு இல்லாத குறையைப் போக்குகிறது!
திருவள்ளுவராண்டு முறை தமிழர்களுக்கு ஒரு தொடர் ஆண்டு இல்லாத குறையைப் போக்குகிறது! இப்போதெல்லாம் தமிழர்கள் சனவரி முதல்நாள் கிறித்தவர்களின் புத்தாண்டாக இருந்தாலும் அதனையும் கொண்டாடுகின்றனர். வருமானம் வருவதால் இந்துக் கோயில்கள் சனவரி முதல் நாள் […]

இன்று மகா சிவராத்திரி- பாவங்கள் நீங்க சிவ தரிசனம் செய்வோம்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவ ஆலயங்களில் இன்று மாலை தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெற உள்ள நான்கு கால அபிஷேகத்திற்கான பொருட்களை பக்தர்கள் அளித்து வருகின்றனர். சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று […]