No Picture

தமிழ்த்தாய்தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல்

October 14, 2023 editor 0

தமிழ்த்தாய்தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல் (தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்) தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல்(தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்) ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னைஆரிய மைந்தன் அகத்தியன் […]

No Picture

ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

October 7, 2023 editor 0

ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 105. புனித குலம் பெறுமாறு புகலல்puṉita kulam peṟumāṟu pukalal 1. சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலேசாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலேஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ […]

No Picture

சிலம்போ சிலம்பு/பார்ப்பன உறுப்பினர்களின் பங்கு

September 23, 2023 editor 0

சிலம்போ சிலம்பு/பார்ப்பன உறுப்பினர்களின் பங்கு பேரா. சுந்தரசண்முகனார் பார்ப்பனர் சிலம்பில், தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண் ஒருத்தியும், மாங்காட்டு மறையவன், கோசிகன், மாடலன் என்னும் பார்ப்பன ஆடவர் மூவரும் ஆகப் பார்ப்பன உறுப்பினர்கள் நால்வர் […]

No Picture

அகத்தியர் ஞானப் பாடல்கள்

September 23, 2023 editor 0

அகத்தியர் ஞானப் பாடல்கள் ஞானம் – 1[தொகு] 1-5[தொகு] 1 சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்சகல உயிர் சீவனுக்கு மதுதானாச்சு புத்தியினால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள்பூதலத்தில் கோடியிலே ஒருவர் உண்டு பத்தியினால் மனம் அடங்கி நிலையில் […]

No Picture

ஜம்பை கோவில் கல்வெட்டு: 1000 ஆண்டுக்கு முன்பு தமிழர்கள் கொடுத்த தண்டனைகள் என்னென்ன?

September 9, 2023 editor 0

ஜம்பை கோவில் கல்வெட்டு: 1000 ஆண்டுக்கு முன்பு தமிழர்கள் கொடுத்த தண்டனைகள் என்னென்ன? எழுதியவர்,மாயகிருஷ்ணன் க பதவி,பிபிசி தமிழுக்காக 16 ஆகஸ்ட் 2023 தமிழ் மக்களின் வாழ்க்கை முறை பொருள் சார்ந்தும்,தொழில் முறை சார்ந்தும் […]

No Picture

வள்ளுவனின் வாரிசு! நீலகேசியின் தொடர்ச்சி! சித்தர்களின் சீர்மிகு வளர்ச்சி! பாரதிதாசனின் வார்ப்பு !

September 6, 2023 editor 0

வள்ளுவனின் வாரிசு! நீலகேசியின் தொடர்ச்சி! சித்தர்களின் சீர்மிகு வளர்ச்சி! பாரதிதாசனின் வார்ப்பு ! உதயநிதியைக் கொண்டாடுவோம்! Rajan Venkatachalam இரண்டாயிரம் ஆண்டு சித்தாந்தப் போர். சனாதன எதிர்ப்பு போர் என்பது தமிழகத்தில் குறைந்தபட்சம் 2000 […]

No Picture

உண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்?

August 31, 2023 editor 0

உண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்? Srilanka Gk Sunday, January 19, 2020 இந்த நாடு சிங்கள பவுத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் […]

No Picture

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் –

August 29, 2023 editor 0

 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் – 1.     ஐரோப்பிய மொழிகள், தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி – தமிழ். 2.     1578 – இல் தம்பிரான் வணக்கம் எனும் தமிழ் புத்தகம் வெளியிடப்பட்ட இடம்–கோவா. 3.     முழுமையான அச்சகம் சீகன்பால்கு என்பவரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்ட ஆண்டு  – 1709. 4.     தொடக்ககால தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் வெளியிடப்பட்ட ஆண்டு – 1812. 5.     தமிழ் செவ்வியல் இலக்கியங்களை மீண்டும் கண்டறிவதற்காக தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தார்கள்:                  1.     சி.வை.தாமோதரனார்1832 – 1901                  2.     உ.வே. சாமிநாதர் 1855 – 1942 6.     பனையோலைகளில் கையால் எழுதப் பெற்றிருந்த பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர் –  சி.வை .தாமோதரனார். 7.     சி.வை. தாமோதரனார் பதிப்பித்த நூல்கள்:                  1.     தொல்காப்பியம் ,                  2.     வீரசோழியம்,                  3.     இறையனார் அகப்பொருள்,                  4.     இலக்கண விளக்கம்                  5.     கலித்தொகை ,                  6.     சூளாமணி. 8.     தமிழறிஞர் மீனாட்சி சுந்தரனாரின் மாணவர்– உ.வே. சாமிநாதர் 9.     உ.வே. சாமிநாதர் பதிப்பித்த நூல்ல்கள்:                  1.     சீவக சிந்தாமணி – […]

No Picture

 கன்னல் தமிழும் கவியரசும்

August 19, 2023 editor 0

 கன்னல் தமிழும் கவியரசும் “வெண்ணிலாவும் வானும் போலேவிரனும் கூர்வாளும் போலே(வெண்ணிலாவும்) வண்ணப் பூவும் மணமும் போலேமகர யாழும் இசையும் போலேகண்ணும் ஒளியும் போலே எனதுகன்னல் தமிழும் யானும் அல்லவோ(வெண்ணிலாவும்) என்பது, கவியரசர்-பாவேந்தர் பாரதிதாசனாரின் பாடல் […]

No Picture

மணிமேகலை கூறும் பௌத்த சமயக் கோட்பாடுகள்

August 16, 2023 editor 0

மணிமேகலை கூறும் பௌத்த சமயக் கோட்பாடுகள் மணிமேகலையில் விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் பார்ப்பது தெளிவை உண்டாக்கும். அவை: வினைக் கோட்பாடு நிலையாமைக் கோட்பாடு அறநெறிக் கோட்பாடு 6.3.1 வினைக்கோட்பாடு இந்தியச் […]