
இலக்கியம்


எதிர்காலத்தில் தூய தமிழில் தமிழரசுக் கட்சியின் அறிக்கைகள் வெளிரும் என எதிர்பார்க்கிறேன்.
செப்தெம்பர் 17, 2024 மருத்துவர் ப.சத்தியலிங்கம்பதில் செயலாளர்இலங்கைத் தமிழரசுக் கட்சி.வவுனியா எதிர்காலத்தில் தூய தமிழில் தமிழரசுக் கட்சியின் அறிக்கைகள் வெளிரும் என எதிர்பார்க்கிறேன். வணக்கம். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு நீண்ட வரலாறு உண்டு. அந்தக் […]

சிவவாக்கியர்
சிவவாக்கியர் சிவ சிவ என்ற சிவ வாக்கியர் சிவவாக்கியர் என்பவர் ஒரு சித்தர். பதினெண் சித்தர்களில் ஒருவராக இவர் […]

செயங்கொண்டான் – களங்கண்ட கவிஞன்
செயங்கொண்டான்: – களங்கண்ட கவிஞன் By வைரமுத்து களம் பாடியவன்; வீரவளம் பாடியவன்; சோழர் குலம் பாடியவன்; காளி தலம் பாடியவன்; பெண்ணின் நலம் பாடியவன்; பகைவர் புலம் பாடியவன்; குருதிக் குளம் பாடியவன்; […]

“சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்”
“சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்” கந்தையா தில்லைவிநாயகலிங்கம், தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) “பித்து” வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் […]

தொல்காப்பியத்தின் பழைமை
7. தொல்காப்பியம்(1) தொல்காப்பியத்தின் பழைமை சங்க நூல்கள் தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு, அக நானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன சங்க நூல்கள் என்பதும், சங்ககாலம் […]

கருங்கல் பாறையும் இரும்புப் பாரையும் !
கருங்கல் பாறையும் இரும்புப் பாரையும் ! அறம் சார்ந்த கருத்துக்கள் அதிகம் பேசப்பட்ட சங்கம் மருவிய காலத்தில் ஒருநாள். தமிழுக்காகத் தன்வாழ்வை அர்ப்பணித்த கவிமூதாட்டி ஒளவை ஒரு ஊரில் இருந்து வேறொரு ஊருக்கு நடந்து […]

சாதி தமிழ்ச் சமூகத்தை பீடித்துள்ள பெரு நோய்!
சாதி தமிழ்ச் சமூகத்தை பீடித்துள்ள பெரு நோய்! நக்கீரன் சாதி தமிழினத்தைப் பிடித்த பெரு நோய். அதனால் தமிழினம் சின்னா பின்னமாகப் போய்விட்டது. இன்று நேற்றல்ல, 2,000 ஆண்டுகளாக சாதீயம் தமிழ் சமூகத்தில் வேரூன்றி […]

மகாகவி பாரதியார் கவிதைகள்
மகாகவி பாரதியார் கவிதைகள் | Bharathiyar Kavithaigal In Tamil June 25, 2023 பாரதியார் சிறப்புகள் சுப்பிரமணிய பாரதியார் என்று அழைக்கப்படும் மகாகவி பாரதியார், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் […]

குலையும் குடும்பமும் குறுந்தொகைப் பாடலும்!
Rasiah Gnana · சங்க இலக்கியம்! குலையும் குடும்பமும் குறுந்தொகைப் பாடலும்! அது தினை வயல்களையும் உழவர் குடிகளையும் கொண்டு விளங்கிய மருத நிலம். இரவுப் பொழுது நெடு நெரமாகி விட்டதையும் பொருட்படுத்தாது அந்தப் […]