No Image

மனம் போன போக்கில் மழை

November 10, 2018 VELUPPILLAI 0

மனம் போன போக்கில் மழை Posted by: என். சொக்கன் on: October 19, 2011 In: Ilayaraja | Music | Rain | Tamil | Uncategorized சில பாடல்களை எந்நேரமும் கேட்கலாம். வேறு சில பாடல்களை எந்நேரமும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்போல் தோன்றும். நிறுத்த மனமே வராது. அடுத்த பாட்டுக்குப் […]

No Image

கந்தபுராணமும் – இராமாயணமும் ஒன்றே!

November 9, 2018 VELUPPILLAI 0

கந்தபுராணமும் – இராமாயணமும் ஒன்றே! ஈ.வெ.ரா. மணியம்மையாரால் தொகுக்கப்பட்டது 1. கந்தபுராணமும் – இராமாயணமும் வடமொழியில் உள்ள மூலக் கதைகளைக் கொண்டவையாகும். 2. இரண்டு மூலமும் ஆரியர்களால் உண்டாக்கப்பட் டவையேயாகும். 3. இரண்டு கதைகளும் […]

No Image

1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 9 அடி உயர பச்சைக்கல் ராமர் சிலை கிடைத்தது

November 9, 2018 VELUPPILLAI 0

1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 9 அடி உயர பச்சைக்கல் ராமர் சிலை கிடைத்தது ஒக்ரோபர் 1, 2012 1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 9 அடி உயர பச்சைக்கல் ராமர் சிலை கோவில் திருப்பணிக்காக […]

No Image

காலங்களில் அவன் ஒரு வசந்தம்

November 9, 2018 VELUPPILLAI 0

பாரதிய வித்யாபவன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் காலங்களில் வசந்தம் – பாகம் 15 நிகழ்ச்சியில் காந்தி கண்ணதாசனுடன்,  சிறப்பாக நடைபெற்றது. உற்சாகமான ரசிகர்களால் அரங்கம் நிரம்பி இருந்ததைக் காண மகிழ்ச்சியாய் இருந்தது. வியாசர்பாடி, […]

No Image

தீந்தமிழ்ச்சாரல்   

November 5, 2018 VELUPPILLAI 0

தீந்தமிழ்ச்சாரல் என்னைப்பற்றி… நீதிக் கதைகள்- 1 – குரங்கு அறிஞர் ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். […]

No Image

பொது வெளிக்கு வராத செய்திகளை வெளிக்கொணரும் முதல் முயற்சி செய்திகளின் மறுபக்கம்

October 25, 2018 VELUPPILLAI 0

பொது வெளிக்கு வராத  செய்திகளை வெளிக்கொணரும் முதல் முயற்சி செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் யோசேப் சந்திரகாந்தன் அடிகளார் “உண்மைகளை, செய்திகளை உள்ளபடி வெளியிடாமல், வெளியிட முடியாமல் அவரவருக்கு வேண்டிய செய்திகளை மட்டும் அவரவருக்கு வேண்டிய விதத்தில் வெளியிடப்படும் இன்றைய காலகட்டத்தில், பொதுமக்களுக்கு காலம் தாழ்த்தியேனும் உண்மைகளை […]

No Image

தமிழை ஆசிரியர்கள் மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது பெற்றோர்களும் வீட்டில் தமிழைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்!

October 19, 2018 VELUPPILLAI 0

தமிழை ஆசிரியர்கள் மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது பெற்றோர்களும் வீட்டில் தமிழைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்! திருமகள் ‘தமிழ் படிப்போம்’ ‘வாசிப்போம் எழுதுவோம்’ நூல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர் குரு அரவிந்தன்… “பிள்ளைகள் தமிழ் […]

No Image

Amazing Kural

October 11, 2018 VELUPPILLAI 0

Amazing Kural Monday, May 25, 2015 Thiruvalluvar’s Thirukkural has been translated in most major languages of the world. There are more than thirty translations in […]

No Image

ஐப்பசி மாசம், தற்கால விழாவினை ஒட்டி, இன்று “கல்வி” பற்றிய பாட்டைப் பார்க்கலாமா?

September 22, 2018 VELUPPILLAI 0

ஐப்பசி மாசம், தற்கால விழாவினை ஒட்டி, இன்று “கல்வி” பற்றிய பாட்டைப் பார்க்கலாமா? எழுதியது = ஒரு நல்ல மன்னவன்! தெரியாமல் செய்த பிழை; பிழை என்று தெரிந்ததுமே உயிரும் விடுகின்றான்! பிற்பாடு, அந்தப் […]