
தீந்தமிழ்ச்சாரல்
தீந்தமிழ்ச்சாரல் என்னைப்பற்றி… நீதிக் கதைகள்- 1 – குரங்கு அறிஞர் ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். […]
தீந்தமிழ்ச்சாரல் என்னைப்பற்றி… நீதிக் கதைகள்- 1 – குரங்கு அறிஞர் ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். […]
பொது வெளிக்கு வராத செய்திகளை வெளிக்கொணரும் முதல் முயற்சி செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் யோசேப் சந்திரகாந்தன் அடிகளார் “உண்மைகளை, செய்திகளை உள்ளபடி வெளியிடாமல், வெளியிட முடியாமல் அவரவருக்கு வேண்டிய செய்திகளை மட்டும் அவரவருக்கு வேண்டிய விதத்தில் வெளியிடப்படும் இன்றைய காலகட்டத்தில், பொதுமக்களுக்கு காலம் தாழ்த்தியேனும் உண்மைகளை […]
தமிழை ஆசிரியர்கள் மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது பெற்றோர்களும் வீட்டில் தமிழைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்! திருமகள் ‘தமிழ் படிப்போம்’ ‘வாசிப்போம் எழுதுவோம்’ நூல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர் குரு அரவிந்தன்… “பிள்ளைகள் தமிழ் […]
Amazing Kural Monday, May 25, 2015 Thiruvalluvar’s Thirukkural has been translated in most major languages of the world. There are more than thirty translations in […]
ஐப்பசி மாசம், தற்கால விழாவினை ஒட்டி, இன்று “கல்வி” பற்றிய பாட்டைப் பார்க்கலாமா? எழுதியது = ஒரு நல்ல மன்னவன்! தெரியாமல் செய்த பிழை; பிழை என்று தெரிந்ததுமே உயிரும் விடுகின்றான்! பிற்பாடு, அந்தப் […]
மறத்தமிழர் பாடும் மீன் சட்டத்தரணி சிறிஸ்கந்தராசா அரங்கேற்றமாம் அழைப்பு வந்தது! ஆங்கிலத்திலும் தமிழிலும்! அழகான வண்ணத்தில், மினுமினுக்கும் தாளில்! நமது சனம் நாடுவிட்டு நாடு வந்தாலும் நமது மொழியை மறக்கவில்லை! பண்பாட்டைத் துறக்கவில்லை!! உடல் […]
தமிழர் சமயம் எது? நக்கீரன் தமிழர் சமயம் எது? இது என்ன கேள்வி? சைவ சமயம்தான் தமிழருடைய சமயம். அது 14,000 ஆண்டு பழமை வாய்ந்த சமயம். சிந்துவெளி நாகரிக காலத்திலும் சைவ சமயம் […]
Office TCWA 56 Littles Road Scarborough, ON M1B 5C5 யூலை 07, 2018 சாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு மறைந்து விட்டார்! தமிழ் நாட்டின் வரலாற்றில் ஐந்துமுறை முதலமைச்சராகவும் […]
வரலாற்றில் வாழும் கருணாநிதி! திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகக் கருணாநிதி பொறுப்பேற்ற ஐம்பதாம் ஆண்டு இது. இத்தனை ஆண்டுகளில் கருணாநிதியும் தி.மு.க-வும் சந்தித்த சோதனைகளும் சவால்களும் ஏராளம். அண்ணா இறந்த பிறகு தி.மு.க-வின் தலைவராகக் […]
Copyright © 2025 | Site by Avanto Solutions