No Image

திருவள்ளுவர்

January 6, 2021 VELUPPILLAI 0

திருவள்ளுவர் “இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதைமனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்” மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் தமிழில் […]

No Image

கோவில், கோயில் – எது சரியான சொல்?.எப்படி?

January 6, 2021 VELUPPILLAI 0

கோவில், கோயில் – எது சரியான சொல்?.எப்படி? முன்னுரை கோவில், கோயில் – என்ற இரண்டு தமிழ்ச் சொற்களும் தமிழர்களிடையே பன்னெடுங் காலமாகவே புழக்கத்தில் இருந்து வருகிறது. இருந்தாலும், இந்த இரண்டு சொற்களில் இலக்கணப்படி […]

No Image

1.4 இலக்கிய வகைச் சொற்கள்

January 2, 2021 VELUPPILLAI 0

1.4 இலக்கிய வகைச் சொற்கள் இலக்கியங்களில் இடம் பெறும் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை, 1) இயற்சொல்2) திரிசொல்3) திசைச்சொல்4) வடசொல் என்பவை ஆகும். 1.4.1 இயற்சொல் கற்றவர், கல்லாதவர் ஆகிய அனைவருக்கும் எளிதில் […]

No Image

தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாள்

January 1, 2021 VELUPPILLAI 0

தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் கொண்டாடிடும் பண்டிகைகளில் ஒரு பண்டிகையை தன் இனத்தின் பெயராலேயே “தமிழர் திருநாள்” என்று “பொங்கல்”விழாவாக கொண்டாடுகிறார்கள். இந்தச் சிறப்பு வேறு எந்த ஒரு […]

No Image

காமசூத்ராவிற்கு மிகையான தமிழ் படைப்புகள் ஏதேனும் உள்ளதா? இல்லையா?

December 27, 2020 VELUPPILLAI 0

காமசூத்ராவிற்கு மிகையான தமிழ் படைப்புகள் ஏதேனும் உள்ளதா? இல்லையா? குமரி நாடன் பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. மற்ற மொழிகளில் பொருள் இலக்கணம் இடம் பெறவில்லை. இந்தச் சிறப்பு வாய்ந்த இலக்கணம், […]

No Image

மார்கழி நோன்பு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்

December 26, 2020 VELUPPILLAI 0

மார்கழி நோன்பு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் December 16, 2020, மதுரை: மார்கழியில் நோன்பிருப்பது சிறப்பு. அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு நீராடி பூஜை அறையில் விளக்கேற்றி திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி […]

No Image

சங்க இலக்கியத்தில் சிவன்

December 11, 2020 VELUPPILLAI 0

சங்க இலக்கியத்தில் சிவன் பழந்தமிழ் நூல்களைச் சங்க இலக்கியம் என்னும் பெயரில் குறிப்பிடுவார்கள். பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்க இலக்கியங்கள் ஆகும். அவற்றில் காணும் குறிப்புகளையே இந்தப் பகுதியில் நாம் பயில இருக்கிறோம். தொல்காப்பியம் ஓர் […]

No Image

அழிந்துபோன நூல்களும் நகரங்களும்

December 11, 2020 VELUPPILLAI 0

அழிந்துபோன நூல்களும் நகரங்களும் – கணியன் பாலன்  கோகுல் பிரசாத்  September 13, 2018  அழிந்துபோன நூல்கள்:     பெருநாரை, பெருங்குருகு, முதுநாரை, முதுகுருகு, களரியா விரை, பரிபாடல், சிற்றிசை, பேரிசை, சிற்றிசைச்சிற்றிசை, பண்டைய […]

No Image

வடிவம் மரபு: பத்துப்பாட்டு

December 11, 2020 VELUPPILLAI 0

வடிவம் மரபு: பத்துப்பாட்டு மு.இளநங்கை முனைவர்பட்ட ஆய்வாளர் தமிழிலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம் சங்க இலக்கிய வாசிப்பு பலநிலைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில் பத்துப்பாட்டு இலக்கியத்தை அகம், புறம் என்ற பொருண்மை அடிப் படையிலும் ஆற்றுப்படை […]

No Image

திருக்குறள்

November 28, 2020 VELUPPILLAI 0

திருக்குறள் வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல்(அதிகாரம்:வலியறிதல் குறள் எண்:471) பொழிப்பு (மு வரதராசன்): செயலின் வலிமையும், தன் வலிமையும், பகைவனுடைய வலிமையும், இருவர்க்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செய்யவேண்டும். மணக்குடவர் உரை: செய்யும் வினையினது வலியும் […]