No Picture

சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! இந்தச் சித்தர்கள் யார்?

April 26, 2023 VELUPPILLAI 0

சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! இந்தச் சித்தர்கள் யார்? அன்புத்தம்பி தமிழ்ச் சித்தர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். சித்தர்கள் பற்றிக் கேள்விப்படாதவர்கள் கூட சித்தர் பாடல்கள் இரண்டொன்றைச் செவி மடுத் திருப்பார்கள். […]

No Picture

சோழர்களின் வருகையே, இலங்கையின் இன்றைய தமிழ் – சிங்கள முரண்பாட்டுக்கு காரணமா?

April 18, 2023 VELUPPILLAI 0

சோழர்களின் வருகையே, இலங்கையின் இன்றைய தமிழ் – சிங்கள முரண்பாட்டுக்கு காரணமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 6 ஏப்ரல் 2023 சோழர்கள் இலங்கையை கைப்பற்றிய பின்னர் இலங்கை தமிழர்களுக்கு […]

No Picture

மக்கள் அரைப் பட்டினி கிடக்கிறார்கள் ஆளுவோர் ஆடம்பர வாழ்வு வாழ்கிறார்கள்!

April 15, 2023 VELUPPILLAI 0

மக்கள் அரைப் பட்டினி கிடக்கிறார்கள் ஆனால் ஆளுவோர் ஆடம்பர வாழ்வு வாழ்கிறார்கள்!  நக்கீரன் ஊரார் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. அதாவது தன் வீட்டு நெய் என்றால் […]

No Picture

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்!

April 14, 2023 VELUPPILLAI 0

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! ஈழத் தமிழர் பிரதேசங்களில் சமய அடையாளங்கள் அதுவும் சைவ சமய அடையாளங்கள், தமிழ் இலக்கிய வரலாறுகள் – சான்றுகள், பண்பாடுகள், தமிழர் மரபுரிமைகள் பேணப்பட்டு பாதுகாக்கப்பட […]

No Picture

பண்டைத் தமிழகத்தின் சமயம்

April 11, 2023 VELUPPILLAI 0

பண்டைத் தமிழகத்தின் சமயம் தமிழ்ச் சமயங்கள் சங்க காலத் தமிழகத்தில் (கி.மு. 200 முதல் கி.பி 200 வரை) தமிழ் மக்களின் வாழ்வில்; சைவம், வைணவம், முருக வழிபாடு, பௌத்தம், சைனம், ஆசீவகம், நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு போன்ற பல சமயங்கள், வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன. சமய ஆசிரியர்கள் […]

No Picture

பௌத்த சமய நூல்கள்

April 9, 2023 VELUPPILLAI 0

பௌத்த சமய நூல்கள் முனைவர் மு. பழனியப்பன் Dec 3, 2016 பௌத்த மத எழுச்சிக்கு முக்கியக் காரணமாக அமைபவர் கௌதம புத்தர் ஆவார். இவருக்கு முன்பாக பல புத்தர்கள் இருந்ததாகவும், அவர்கள் பௌத்த […]

No Picture

தமிழ் நூல்களில் பௌத்தம்

April 8, 2023 VELUPPILLAI 0

தமிழ் நூல்களில் பௌத்தம் திரு. வி. கல்யாணசுந்தரனார் தலைவர் அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே! தோற்றுவாய் இப்பொழுது உங்கள் முன்னிலையில் பேச எடுத்துக் கொண்ட பொருள் “தமிழ் நூல்களில் பௌத்தம்” என்பது. ஈண்டொரு சமயக் கணக்கனாக […]