No Picture

ஒர் பாடலும் 99 பூக்களும்

November 28, 2020 VELUPPILLAI 0

ஒர் பாடலும் 99 பூக்களும் சங்க இலக்கியம் என்றாலே பத்துப் பாட்டும், எட்டுத் தொகை யும்தான். எட்டுத் தொகை என்பது தொகை நூல் (அ) தொகுக்கப் பட்ட நூல். பத்துப் பாட்டில் இருக்கும் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகப் […]

No Picture

தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?

November 17, 2020 VELUPPILLAI 0

தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? பகுதி 01 November 10, 2020   ராமனை தெய்வமாக்க வேண்டுமா?” தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கியமானவை. முதலாவது இராமாயணம். இராமர்,இலங்கை […]

No Picture

கிழக்கு மாகாணத்தில் தீவிரப்படுத்தப்படும் தொல்லியல் செயற்பாடுகள்

November 9, 2020 VELUPPILLAI 0

கிழக்கு மாகாணத்தில் தீவிரப்படுத்தப்படும் தொல்லியல் செயற்பாடுகள் மட்டு நகரான் October 3, 2020  வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற நாமம் இன்று உலகளவில் உச்சரிக்கப்பட்டு  வருகின்றது. சர்வதேச மயப்படுத்தப்பட்ட போராட்டம் என்ற காரணத்தினால் தமிழர்களின் […]

No Picture

எது தமிழ் நிலம்

November 3, 2020 VELUPPILLAI 0

எது தமிழ் நிலம்? Surya Xavier 1956 -ல் நவம்பர் 1ஆம் தேதியன்று இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில், இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. மலையாளம் பேசும் மக்களும், கன்னடம் […]

No Picture

ஈழம் தமிழரின் தொன்மையும் வரலாற்றுத் தாயகமும்!

October 28, 2020 VELUPPILLAI 0

ஈழம் தமிழரின் தொன்மையும் வரலாற்றுத் தாயகமும்! மனிதகுல நாகரிக வளர்ச்சிப் போக்கில் எல்லாமே இடையறாது மாறிக்கொண்டிருக்கின்றன. மனித வாழ்வின் வளர்ச்சிப் படிமுறைகளின் தொடர்ச்சியான தொகுப்பையே வரலாறு என்கின்றோம். இவ்வரலாற்றில் மனிதனுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற போது […]

No Picture

பெண்களும் இந்து மதமும்

October 24, 2020 VELUPPILLAI 0

பெண்களும் இந்து மதமும் வி. சபேசன் January 26, 2008 இங்கே மந்திரங்களின் மூலம் செய்யப்படுகின்ற மோசடிகள் பற்றிய தகவலை இணைத்த போது வசம்பு ஒரு கேள்வியை என்னிடம் எழுப்பியிருந்தார். இந்த மந்திரங்கள் இவ்வளவு […]