No Image

பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ராமசாமிப்   பெரியார்

September 21, 2017 VELUPPILLAI 0

பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ராமசாமிப்   பெரியார் பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய […]

No Image

ஏழில் செவ்வாய் தோசம்?

September 21, 2017 VELUPPILLAI 0

ஏழில் செவ்வாய் தோசம்? நக்கீரன் நான் வருமானவரித் திணைக்களத்தில் வேலை செய்த காலத்தில் என்னுடன் பணியாற்றிய ஒரு நீண்ட கால நண்பரை ஒரு இரவு விருந்தில் அண்மையில் சந்திக்க நேர்ந்தது. அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னர் […]

No Image

Ancient Hindu Astronomers

September 21, 2017 VELUPPILLAI 0

Ancient Hindu Astronomers The Sanskrit word “jyotish” referred to the study of astronomy and astrology both; as in other cultures of the day, astronomy and […]

No Image

ஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்? நக்கீரன் பதில்!

September 20, 2017 VELUPPILLAI 0

ஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்? நக்கீரன் பதில்! தமிழினத்துக்கு வடகிழக்கு இணைந்த கூட்டாட்சி அரசியல் அமைப்புக்கு கடினமாக உழைத்து தமிழரை இன அழிப்பில் இருந்து பாதுகாப்போம் என்று கடைசி […]

No Image

மணிமேகலையில் பௌத்தப் பக்திநெறி 

September 19, 2017 VELUPPILLAI 0

மணிமேகலையில் பௌத்தப் பக்திநெறி  விவரங்கள் எழுத்தாளர்: சு.மாதவன் தாய்ப் பிரிவு: உங்கள் நூலகம் பிரிவு: உங்கள் நூலகம் – செப்டம்பர் 2017  வெளியிடப்பட்டது: 19 செப்டம்பர் 2017 இந்து மதம் பவுத்தம் மூடநம்பிக்கைகள் தமிழ் இலக்கியங்கள் அறவழிப்பட்ட பக்தியைப் […]

No Image

இராசி வட்டம் (சக்கரம்) சோதிடர்களின் மகுடி!

September 19, 2017 VELUPPILLAI 0

இராசி வட்டம் (சக்கரம்) சோதிடர்களின் மகுடி! நக்கீரன் மனிதர்களுக்கு உடல்நலக் குறைவு, தொழிலைத் தொடங்கும் போது அல்லது செய்கிற தொழிலில் பின்னடைவு ஏற்படும் போது கோள்கள், நட்சத்திரங்கள் பற்றிய நினைப்பு வருகிறது. அப்படிப்பட்டவர்கள் ‘கிரகம் […]

No Image

ஆத்திசூடி

September 19, 2017 VELUPPILLAI 0

ஆத்திசூடி ஆசிரியர் : ஔவையார். பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா! தமிழுக்குத் தொண்டு […]