No Picture

மனு நீதி வரலாறு என்ன? நான்கு வர்ணங்கள் ஏற்பட்டது எப்படி?

September 29, 2023 editor 0

மனு நீதி வரலாறு என்ன? நான்கு வர்ணங்கள் ஏற்பட்டது எப்படி? ஆரியர்கள், திராவிடர்கள் நால் வருண அமைப்புக்குள் வந்தது எப்படி? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 23 செப்டெம்பர் 2022 மனு நீதி என்று பரவலாக […]

No Picture

தமிழர்கள் ஏற்கும் தீர்வை வழங்கினால் இலங்கை வளமான பூமியாகும்!

September 27, 2023 editor 0

தமிழர்கள் ஏற்கும் தீர்வை வழங்கினால் இலங்கை வளமான பூமியாகும்!  சிறிலிங்கம் February 19, 2012 இலங்கை பிரித்தானியா ஆட்சிசெய்த காலத்தில் நாட்டை நேசித்து இலங்கையை வளப்படுத்த உழைத்தவர்கள் தமிழர்கள். நீண்ட காலமாக தமிழ்த் தலைவர்கள் […]

No Picture

சிலம்போ சிலம்பு/பார்ப்பன உறுப்பினர்களின் பங்கு

September 23, 2023 editor 0

சிலம்போ சிலம்பு/பார்ப்பன உறுப்பினர்களின் பங்கு பேரா. சுந்தரசண்முகனார் பார்ப்பனர் சிலம்பில், தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண் ஒருத்தியும், மாங்காட்டு மறையவன், கோசிகன், மாடலன் என்னும் பார்ப்பன ஆடவர் மூவரும் ஆகப் பார்ப்பன உறுப்பினர்கள் நால்வர் […]

No Picture

அகத்தியர் ஞானப் பாடல்கள்

September 23, 2023 editor 0

அகத்தியர் ஞானப் பாடல்கள் ஞானம் – 1[தொகு] 1-5[தொகு] 1 சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்சகல உயிர் சீவனுக்கு மதுதானாச்சு புத்தியினால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள்பூதலத்தில் கோடியிலே ஒருவர் உண்டு பத்தியினால் மனம் அடங்கி நிலையில் […]

No Picture

சனாதன தர்மம் என்பது என்ன? வள்ளலார் அதை பின்பற்றினாரா?

September 18, 2023 editor 0

சனாதன தர்மம் என்பது என்ன? வள்ளலார் அதை பின்பற்றினாரா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் செப்டெம்பர் 2023 சனாதன தர்மம் குறித்த இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது. “சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் […]

No Picture

சங்கராச்சாரியாருக்கு வள்ளலார் சொன்ன பதில் தெரியுமா?

September 14, 2023 editor 0

சங்கராச்சாரியாருக்கு வள்ளலார் சொன்ன பதில் தெரியுமா? அவர் எப்படி சனாதன ஸ்டார்? ஆளுநருக்கு எதிர்ப்பு By Mathivanan Maran June 22, 2023, சென்னை: சனாதன தர்மத்தை கடுமையாக எதிர்த்த வடலூர் வள்ளலார் சனாதான […]

No Picture

“தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன்; ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்த மென்றேன்”

September 12, 2023 editor 0

“தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன்; ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்த மென்றேன்” -ஆசான் அகத்தியர்- ஆன்மாக்களுக்கு தன்னாலான ஈகங்களைச் செய்வதே மெய்யான ஆன்மீகத்தின் (ஆன்மா+ஈகம்) அடிப்படையாகும். அதிலும் ஆன்மாக்களின் பசிதீர்த்தலே உயர்ந்த அறமும் ஆகும். மனிதாபிமானம் […]

No Picture

ஜம்பை கோவில் கல்வெட்டு: 1000 ஆண்டுக்கு முன்பு தமிழர்கள் கொடுத்த தண்டனைகள் என்னென்ன?

September 9, 2023 editor 0

ஜம்பை கோவில் கல்வெட்டு: 1000 ஆண்டுக்கு முன்பு தமிழர்கள் கொடுத்த தண்டனைகள் என்னென்ன? எழுதியவர்,மாயகிருஷ்ணன் க பதவி,பிபிசி தமிழுக்காக 16 ஆகஸ்ட் 2023 தமிழ் மக்களின் வாழ்க்கை முறை பொருள் சார்ந்தும்,தொழில் முறை சார்ந்தும் […]