No Picture

ஆய்வு: நீதி இலக்கியங்களில் ஒளவையார் உணர்த்தும் கல்விச் சிந்தனைகள்!

December 10, 2019 editor 0

ஆய்வு: நீதி இலக்கியங்களில் ஒளவையார் உணர்த்தும் கல்விச் சிந்தனைகள்! சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் Friday, 27 January 2017  முன்னுரை தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய […]

No Picture

தமிழில் அற இலக்கியங்கள்

December 10, 2019 editor 0

தமிழில் அற இலக்கியங்கள் ஆச்சாரி Nov 29, 2014 “நீதிநூல் பயில்” என்றார் பாரதியார், தமது ஆத்திசூடியில். “அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே” என்பது தண்டியலங்கார நூற்பா. பழங்கால முதலாகவே இந்தியச் […]

No Picture

சாதி பாகுபாட்டில் தமிழ் – சிங்கள சமூகங்கள் இரண்டுமே குற்றவாளிகள்தான்

December 6, 2019 editor 0

சாதி பாகுபாட்டில் தமிழ் – சிங்கள சமூகங்கள் இரண்டுமே குற்றவாளிகள்தான் திருமகள் சிங்கள எழுத்தாளரான எம்எல்டி மகிந்தபால தீவிர சிங்கள – பவுத்த தேசியவாதி ஆவர். இவரின் கருத்துப்படி தமிழ்ச் சமூகத்தில் சாதி வேற்றுமை […]

No Picture

தமிழ்த் தேசியத் தீ பரவட்டும்!

December 6, 2019 editor 0

தமிழ்த் தேசியத் தீ பரவட்டும்! நக்கீரன் காவேரி! நினைத்தாலே இனிப்பவள்! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் போற்றிடு புலவோர் பொய்யிலா நாவிலே தவழ்ந்தவள்! முடியுடை வேந்தர்கள் மூவரும் வேளிரும் ஆண்ட பூமியில் எழில் வலம் வந்தவள்! […]

No Picture

ஈழத்தில் ஆதியில் வாழ்ந்த இனங்கள்

December 6, 2019 editor 0

1 ஈழத்தில் ஆதியில் வாழ்ந்த இனங்கள் குமரிக்கண்ட கடல் கோள் உருவாகுவதற்கு முன்னரே கடல் கொண்ட அதாவது கடலால் அழிவுற்ற நாடுகளும் ஒன்றாக இருந்த இலங்கையில் வாழ்ந்த மக்களாக ,நாகர்கள் ,இயக்கர்அதாவதுயக்க்ஷர்கள், வேடர்கள் ,இடையர்கள் […]

No Picture

ஆனந்தசங்கரியின் நிலைமை  அடியேன்னு கூப்பிட ஆம்படையான் கிடையாதாம், பிள்ளைக்கு முத்தம் கொடுக்க ஆசைப்ட்டாளாம் ஒருத்தி என்ற கதை போன்றது!

December 3, 2019 editor 0

ஆனந்தசங்கரியின் நிலைமை  அடியேன்னு கூப்பிட ஆம்படையான் கிடையாதாம், பிள்ளைக்கு முத்தம் கொடுக்க ஆசைப்பட்டாளாம் ஒருத்தி என்ற கதை போன்றது! நக்கீரன் திருவாளர் ஆனந்தசங்கரி தான் அரசியலில் இருப்பதை மற்றவர்களுக்கு நினைவூட்ட இரண்டு காரியங்களை ஒழுங்காகச் […]