No Image

தமிழ்ப் புத்தாண்டு, தைப் பொங்கல், வள்ளுவர் பிறந்த நாள் விழாவில் நலிந்த வன்னி மக்களுக்கு நிதி சேகரிப்பு!

January 13, 2023 VELUPPILLAI 0

தமிழ்ப் புத்தாண்டு, தைப் பொங்கல், வள்ளுவர் பிறந்த நாள் விழாவில் நலிந்த வன்னி மக்களுக்கு நிதி சேகரிப்பு!‘ இங்கே நாம் மண் சார்ந்த, மொழி சார்ந்த, இனம் சார்ந்த பொங்கல் பொங்கி தமிழ்ப் புத்தாண்டைக் […]

No Image

கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறியக் கூடாது

January 9, 2023 VELUPPILLAI 0

சோதிடப் புரட்டு (9) சூரியன் சனி ஒருவருக்கொருவர் பரம எதிரிகளாம்! சனி பகவான் பிறந்தவுடன் அவரைப் பார்ப்பதற்காகத் தந்தையாராகிய சூரிய பகவான் ஓடோடி வந்தார். சனியின் எதிரில் சூரியன் வந்து நின்றவுடன், சனி அவரைத் […]

No Image

மகாவம்சத்தில் புதைந்துள்ள…(பகுதி 06)

January 7, 2023 VELUPPILLAI 0

மகாவம்சத்தில் புதைந்துள்ள…(பகுதி 06) September 01, 2022 உண்மைகளும், வரலாற்று சான்றுகளும்  மகாவம்சம் என்பது, இலங்கையில், தேவநம்பிய தீசன் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காலமான கி.மு 247-207  இல் பௌத்தம்  அறிமுகமாகி,  அதன் பின் அது  நிலைபெற்ற பின்னர், தேவநம்பியதீசனால் கட்டப்பட்ட மகாவிகாரையில், பௌத்தத்துடன் வருகை தந்த வட இந்திய மொழியான பாளி (பிராகிருதம்) மொழியில் செய்யுள் வடிவில், கி.மு 543ம் ஆண்டு இந்தியாவில் இருந்து விஜயன் எனும் ஒரு இளவரசன் வந்தான் என்பது முதல், கி.பி 361ம் ஆண்டு மகாசேனன் என்பவன் ஆட்சி செய்தான் என்பது வரை இலங்கையின் வரலாற்று குறிப்புகளை காலவரிசையுடனும் மற்றும் பௌத்தம் இந்தியாவில் தோன்றி பரவிய வரலாற்றையும், அது இலங்கைக்கு அறிமுகம் செய்யப்பட்டு நிலைபெற்ற வரலாற்றையும், கூடவே புத்தரையும், பௌத்த மதத்தையும், பௌத்தம் தோன்றி வளர்ந்த வட இந்தியாவுடன் இலங்கையை தொடர்புபடுத்தியும்,  எழுதப்பட்ட நூலாகும். அன்று மக்களிடையே பரவிய அல்லது பரப்பப்பட்ட செவிவழி  கதைகளையும், மற்றும் 4ஆம் நூறாண்டில் எழுதப்பட்ட  தீபவம்சத்தையும் அடியாகக் கொண்டும் 5ம், நூற்றாண்டில், மகாநாம தேரோ எனும் பௌத்த பிக்குவால் இது எழுதப்பட்டது. பொதுவாக வரலாற்று நூலைப் படிக்கு முன் வரலாற்று ஆசிரியனைப் படி என்பது வரலாற்று மாணவர்களின் அடிச்சுவடி ஆகும். அதாவது இன, மத, மொழி, கலாசார, பண்பாட்டு இயல்புகளுக்குள் அல்லது வெறிக்குள் தொலைந்து போயிருக்கும் மனிதனிடமிருந்து உண்மை வரலாற்றை பிரித்துப் பார் என்பது அதன் பொருள் எனலாம். எனவே மகாவம்சத்தை வாசிக்கும் பொழுது இதையும் மனதில் கொள்ள வேண்டும் என்பதுடன், அது எழுதப் பட்ட சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்.  மகாவம்சம் தேரவாத பௌத்தத்தை [‘Theravatha Buddhism’]  […]

No Image

கண்டிப் பிரதானிகள் தமிழில் கையொப்பம் இட்ட கண்டி ஒப்பந்தம்.!

January 7, 2023 VELUPPILLAI 0

கண்டிப் பிரதானிகள் தமிழில் கையொப்பம் இட்ட கண்டி ஒப்பந்தம் என்.சரவணன் கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் இருப்பிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு 18.02.1815 அன்று கைது செய்யப்பட்டார். அது நிகழ்ந்து 12 நாட்களுக்குள் செய்துகொள்ளப்பட்டது தான் […]

No Image

அரசியலில் சூழ்ச்சி!

January 6, 2023 VELUPPILLAI 0

அரசியலில் சூழ்ச்சி!  Dias A இரணில் விக்ரமசிங்க நரித்தனமாக தமிழர்களை ஏமாற்றப் போகின்றார். ஜெனிவாவை கையாளும் ஒரு உக்தியாகவே ரணில் ஒரு புதிய ஆட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார். விடயம் தெரியாமல் தமிழ் தலைமைகள் கொழும்பின் பொறிக்குள் […]

No Image

  பேச்சு வார்த்தை  காயா பழமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!  

January 6, 2023 VELUPPILLAI 0

பேச்சு வார்த்தை  காயா பழமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!   நக்கீரன் சனாதிபதி விக்கிரமசிங்க அவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு சனவரி 05, 2023 ஆம் நாள்  கொழும்பில் நடந்து முடிந்துள்ளது. […]

No Image

இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 1

January 4, 2023 VELUPPILLAI 0

இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 1  ராஜ் ஆனந்தன் February 16, 2012  மட்டக்களப்புஅம்பாறைவன்முறைகுடிமக்கள்போர்இஸ்லாமியர்வெளியேற்றம் குடியேற்றம்தாக்குதல்மக்கள்இலங்கைநிலம்தமிழர்அபகரிப்புதமிழ்திருகோணமலை முஸ்லிம் இலங்கையின் தமிழர் தாயகப் பகுதியான வடக்குகிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாணம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதொன்றாகும். மிகவும் செழிப்பு […]