No Picture

ஜேவிபி நிர்வாக கட்டமைப்புகளை மிக மிக தீவிரமாக சிங்கள மயப்படுத்தி வருகின்றது

April 3, 2025 VELUPPILLAI 0

ஜேவிபி நிர்வாக கட்டமைப்புகளை மிக மிக தீவிரமாக சிங்கள மயப்படுத்தி வருகின்றது Arul Arulkumar கிழக்கு பல்கலைக்கழகத்தின் மீயுயர் சபையான பேரவையின் (University Council) 15 வெளிவாரி உறுப்பினர்களில் 7 இடங்களுக்கு சிங்கள உறுப்பினர்களை […]

No Picture

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை

April 3, 2025 VELUPPILLAI 0

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை தி. திபாகரன்,M.A. 27-03-2025. இலங்கையின் படைத்துறை சார்ந்த நான்கு யுத்தக் குற்றவாளிகள் மீது பிரித்தானிய அரசு தடை விதிப்பு! என்றவுடன் பிரித்தானியா அரசு தனது இலங்கை தொடர்பான […]

No Picture

யார்? இந்த ‘வருணகுலத்தான்

April 2, 2025 VELUPPILLAI 0

யார்? இந்த ‘வருணகுலத்தான்’ இராஜராஜ சோழன் காலம்முதல் வளர்ச்சியடைந்துவந்த வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் போத்துக் கேயர் காலத்தில் முழுஅழிவினுக்குள்ளாகியது. 1619 யூன் 5 ந்திகதி யாழ்ப்பாணத்தின் இறுதிமன்னனான சங்கிலி குமாரன் போத்துக்கீசரால் கைப்பற்றப்பட்டு கோவா […]

No Picture

பழந்தமிழ்க் காப்பியங்கள்

March 29, 2025 VELUPPILLAI 0

பழந்தமிழ்க் காப்பியங்கள் பழந்தமிழ்க் காப்பியங்களை ஐம்பெருங்காப்பியம் எனவும் ஐஞ்சிறு காப்பியம் எனவும் இருவகையாகப் பிரித்து வழங்குவது மரபு. சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங் காப்பியங்களாகும். அவற்றுள் சிலப்பதிகாரம், சிந்தாமணி, வளையாபதி […]

No Picture

சனிக் கோள் பெயற்சியைக் கண்டு குலை நடுங்கும் இந்துத் தமிழர்கள்

March 28, 2025 VELUPPILLAI 0

சனிக் கோள் பெயற்சியைக் கண்டு குலை நடுங்கும் இந்துத் தமிழர்கள் நக்கீரன் எமது ஞாயிறு குடும்பத்தைச் சுற்றி எட்டுக் கோள்கள் சுற்றி வருகின்றன. அதில் சனிக் கோள் சூரியனின் ஆறாவது கோளாகச் சுற்றிவருகிறது. எமது […]

No Picture

உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள்?

March 27, 2025 VELUPPILLAI 0

உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள்? 24 Mar, 2025 | 12:18 PM வீரகத்தி தனபாலசிங்கம்  நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி தேர்தல்கள் மே மாதம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்றன.  […]

No Picture

கம்பரும் அவ்வையாரும்

March 22, 2025 VELUPPILLAI 0

கம்பரும் அவ்வையாரும் நடா சுப்பிரமணியம் அது ஒரு தமிழ் பெரும் சபை. குலோத்துங்க சோழனின் வழிநடத்தலில் கூட்டப்பட்ட அந்த சபையில் கவிச்சக்கரவர்த்தி கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர், ஒளவையார் போன்ற பேரறிவு பெற்ற பெரும்புலவர்கள் அமர்ந்திருந்தனர. […]