No Picture

சோதிட மூடநம்பிக்கை

September 11, 2017 VELUPPILLAI 0

சோதிட மூடநம்பிக்கை சோதிடம் அறியாமையா? பித்தலாட்டமா? பிழைக்கும் வழியா? கிரகங்களால் பாதிப்பா? உண்மையில் ஞாயிறு பெயர்ச்சி, வியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி எனக் கூறப்படுவவை வெறும் தோற்ற மயக்கமே.  புவிதான் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு […]

No Picture

பிள்ளைகளைச் சான்றோனாக்குதல் பெற்றோர் கடனே!

September 11, 2017 VELUPPILLAI 0

பிள்ளைகளைச் சான்றோனாக்குதல் பெற்றோர் கடனே! நக்கீரன் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு அந்நிய  சமூக,  பொருளாதார,  பண்பாட்டு சூழலில் வாழ்கிறார்கள். ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம், கோயில், குளம், ஊர் கூடித் தேர் இழுத்தல் என்பதெல்லாம் […]

No Picture

“தண்ணீரே வராத காவிரியில் மஹா புஷ்கரம் எதற்கு?” – எதிர்க்கும் ஆதீனம்

September 11, 2017 VELUPPILLAI 0

“தண்ணீரே வராத காவிரியில் மஹா புஷ்கரம் எதற்கு?” – எதிர்க்கும் ஆதீனம் காவிரியில் தண்ணீரே வராமல் விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்க, காவிரி மஹா புஷ்கரம் கொண்டாட ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. செப்டம்பர் 12-ம் தேதி […]

No Picture

தென்னமரவடி மக்களின் மறுவாழ்வுக்கு நிதிசேர் நடை

September 8, 2017 VELUPPILLAI 0

தென்னமரவடி மக்களின் மறுவாழ்வுக்கு நிதிசேர் நடை செப்டெம்பர் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  ஸ்காபரோவின்  தொம்சன் பூங்காவில் (Thomson Memorial Park – Brimley/Lawrence) காலை 8:30 மணிக்கு  கனடியத் தமிழர் பேரவையின் 8வது […]

No Picture

Political Column by Nakkeeran 2006 (1)

September 8, 2017 VELUPPILLAI 0

தமிழகத்தில் அடுத்த ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும் நக்கீரன் தமிழ் நாட்டுத் தேர்தல் திருவிழா என்பது ஒரு திரைப்படத்தை பார்ப்பது போன்றது. திரைப்படத்தில் சிரிப்பு, அவலம், இழிபு, வியப்பு, பயம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி […]

No Picture

Political Column by Nakkeeran 2006 (2)

September 7, 2017 VELUPPILLAI 0

அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும்! நக்கீரன் கனடிய தமிழர் பேரவை முன்னெடுத்த ஒற்றுமை வாரம் சென்ற மே 8 ஆம் நாள் திங்கள் தொடங்கி மே 16 ஆம் நாள் ஞாயிறு நிறைவுற்றது. தமிழீழ […]

No Picture

சிங்கத்தை கொலை செய்வதற்கு ஆயுதங்கள் இல்லை

September 7, 2017 VELUPPILLAI 0

சிங்கத்தை கொலை செய்வதற்கு ஆயுதங்கள் இல்லை ‘அடேய் முட்டாள் புருனோ, நீ சொல்வதைப்போல உலகம் உருண்டை என்றால் சொர்க்கம் எங்கேயடா இருக்கும்…?’ ‘அதைத்தான் நானும் கேட்கிறேன். சொர்க்கம் எங்கே இருக்கும்…?’ கிறித்தவ மதக் கோட்பாட்டிற்கு […]