No Image

பிச்சை புகினும் கற்கை நன்றே

March 20, 2025 VELUPPILLAI 0

பிச்சை புகினும் கற்கை நன்றே சங்க காலத்தில் பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற கோட்பாடு இருந்தது. ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் கல்வி வழங்கப்பட்டது. கடைச்ச சங்க காலத் 543 புலவர்கள் இருந்திருக்கிறார்கள். […]

No Image

மார்ச் 20, 2025 சமபகலிரவு நாள், வேனில் பருவத்தின் தொடக்கம்!

March 20, 2025 VELUPPILLAI 0

மார்ச் 20, 2025  சமபகலிரவு நாள், வேனில் பருவத்தின் தொடக்கம்! நக்கீரன் பூமியின் வட கோளத்தில் வாழ்பவர்களுக்கு நாளை (மார்ச் 20,2025) பனிக்காலம் முடிந்து வேனில் காலம் தொடங்குகிறது.  வட கோளத்தில் ஓர் ஆண்டில் […]

No Image

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்?

March 19, 2025 VELUPPILLAI 0

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்? முரளிதரன் காசிவிஸ்வநாதன் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கு நிதியுதவி செய்யப்படும் என இந்தியாவின் மத்திய அமைச்சர் தெரிவித்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை […]

No Image

தேசவழமைச்சட்டமும் சாதியமும்

March 18, 2025 VELUPPILLAI 0

தேசவழமைச்சட்டமும் சாதியமும் – ராகவன்-  சாதியம் தென்னாசிய சமூகங்களிற்கான தனித்துவமான பண்பாகயிருக்கிறது.  சமூக, பொருளாதார, அரசியல், பண்பாடு என அனைத்துத் தளங்களிலும் இச்சமூகங்களில் சாதி கலந்திருக்கிறது.  யாழ்ப்பாணச் சாதிய அமைப்பின் அரசியல் பண்பாட்டுக் கூறுகள் பற்றி […]

No Image

தீண்டாமையைக் கற்பிக்கும் கடவுளை மாற்றுவோம்!

March 15, 2025 VELUPPILLAI 0

தீண்டாமையைக் கற்பிக்கும் கடவுளை மாற்றுவோம்! 2017-11-26 மெய்ப்பொருள் அம்பேத்கர், சாதி ஒழிப்பு, டி. எம். உமர் ஃபாரூக், டி. எம். மணி, தலித் விடுதலை, தீண்டாமை, பெரியார், மதமாற்றம் [நாகை மாவட்டம் குடவாசல் கிராமத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனர், அம்பேத்கர் மாணவர் இளைஞர் […]

No Image

திருஅருட்பிரகாச வள்ளலார் காட்டும் ஆன்மீகம்!

March 15, 2025 VELUPPILLAI 0

திருஅருட்பிரகாச வள்ளலார் காட்டும் ஆன்மீகம்! 200 வது அவதார தின சிறப்பு! Thottianaicker Oct 05, 2022 ஆன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, […]

No Image

யாழ்ப்பாணத்துத் தொழில் சாலைகளும் புலம்பெயர்ந்தோரின் கடப்பாடுகளும்

March 12, 2025 VELUPPILLAI 0

யாழ்ப்பாணத்துத் தொழில் சாலைகளும் புலம்பெயர்ந்தோரின் கடப்பாடுகளும் யசோதா பத்மநாதன் ’யாழ்ப்பாணம்’ – இந்தச் சொல் பலருக்கும் பல விடயங்களை ஞாபகமூட்டும்.பிரயாசை, கடின உழைப்பு, செம்மண் பூமி,நல்லெண்ணை, சிறந்த கல்வி,கிடுகுவேலி,வரண்ட தறை, பனைமரம், வானில் பறக்கும் […]

No Image

யார் தமிழர்?

March 9, 2025 VELUPPILLAI 0

யார் தமிழர்? “தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும்” என்ற முழக்கம் இன்று தமிழ்நாட்டில் சற்றே பரவலாக ஒலித்து வருகிறது. இதனை ஒட்டியும் வெட்டியும் ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது. இவ்வாறு முழங்குவோர் பெரும்பாலும் இந்திய […]

No Image

ஐநா கூட்டத் தொடர்: எதுவும் மாறவில்லை ?

March 7, 2025 VELUPPILLAI 0

ஐநா கூட்டத் தொடர்: எதுவும் மாறவில்லை ? நிலாந்தன் எழுதுகின்றார் தமிழரசியல் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நோக்கி புதிய ஒருங்கிணைப்புமுயற்சிகளில் அதிகம் ஈடுபட்டிருந்த ஒரு காலச் சூழலில் ஐநாவின் 58 ஆவது கூட்டத்தொடர் கடந்த […]