No Image

பிறந்து 38 நாட்களான குழந்தையை தாத்தாவே கொன்றது ஏன்? மூடநம்பிக்கை காரணமா?

June 28, 2024 VELUPPILLAI 0

பிறந்து 38 நாட்களான குழந்தையை தாத்தாவே கொன்றது ஏன்? மூடநம்பிக்கை காரணமா? கட்டுரை தகவல் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கங்கள் இருக்கலாம். பிறந்து சில வாரங்களே ஆன பச்சிளம் குழந்தையை […]

No Image

சோழர்காலத் தமிழிசை வளர்ச்சி

May 29, 2024 nakkeran 0

சோழர்காலத் தமிழிசை வளர்ச்சி இசை நுட்பமான கலைகளில் ஒன்று. இது மனிதனின் மனதை சாந்தப்படுத்தி இன்புறச் செய்யும் இயல்;புடையது. இசையால் வசமாகாத உயிர்கள் உலகில் இல. இந்தியாவின் மாபெரும் இசை மேதைகளான ஜெயதேவர், சண்டிதாஸ், […]

No Image

திருவள்ளுவரின் பெண்வழிச் செல்லுதலும் சில அய்யங்களும்!

May 3, 2024 VELUPPILLAI 0

திருவள்ளுவரின் பெண்வழிச் செல்லுதலும் சில அய்யங்களும்! இரா.சம்பந்தன். திருக்குறளிலே தொண்ணூற்றியோராவது அதிகாரமாக இருப்பது பெண்வழிச் சேறல் என்ற அதிகாரமாகும். மனித குலத்துக்கு நிறையச் செய்திகளைச் சொல்லும் இவ் அதிகாரம் பற்றி யாரும் பெரிதாக விவாதிப்பதில்லை. […]

No Image

அறிவியற் கவிஞர் திருவள்ளுவர்

May 1, 2024 VELUPPILLAI 0

திருவள்ளுவர் ஒரு அறிவியற் கவிஞர் ஆசிரியர் கோவை இளஞ்சேரன் திருவள்ளுவப் பெருந்தகைக்குக் ‘கவிஞர்’ என்னும் சொல்லை அடைமொழியாக்கலாம். ஆக்கினால் அச்சொல் பெருமை பெறும். அதனுடன் ‘அறிவியல்’ என்பதை அடைமொழியாக்கினால் அடைமொழியாக்குவோன் திருவள்ளுவரின் அறிவியல் திறத்தை அணுகியவன் […]

No Image

பாரதியார் கட்டுரைகள்

March 29, 2024 VELUPPILLAI 0

பாரதியார் கட்டுரைகள் தத்துவம் – யாரைத் தொழுவது? பல தேவராக வணங்காமல் ஒரே மூர்த்தியாகத் தெய்வத்தைஉபாஸனை செய்வதற்கும் இந்து மதம் இடங்கொடுக்கிறது. இவ்வித உபாஸனை சித்தத்தை எளிதிலே ஒருமுகப்படுத்தும். பக்திக்கு இதுவே சுலபமான வழி. […]

No Image

சமூகம் – பஞ்சாங்கம்

March 28, 2024 VELUPPILLAI 0

சமூகம் – பஞ்சாங்கம் பாரதியார் கட்டுரைகள் விவேக போதினி’ பத்திரிகையில் ஸ்ரீமான் ஆர். சாமிநாதய்யர் நமது பஞ்சாங்கத்தில் உள்ள பெரிய பிழையொன்றை எடுத்துக்காட்டியிருக்கிறார். இப்போது தைமாதப் பிறப்பை உத்தராயணத்தின் ஆரம்பமாக நாம் நினைப்பது தவறு; […]

No Image

அதியமான் நெடுமான் அஞ்சியின் நடுகல் பற்றி அவ்வையார்

March 28, 2024 VELUPPILLAI 0

நடுகல் 4 : அதியமான் நெடுமான் அஞ்சியின் நடுகல்; ஒளவையார் கூறும் அதிசயச் செய்தி! திருச்சி பார்த்தி சங்ககால தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் புறநானூற்றில் 12 பாடல்கள் நடுகற்கள் பற்றிக் கூறுகின்றன .நடுகற்கள் வெட்சி, […]

No Image

சித்தர் பாடல்கள்: சிவவாக்கியம்

March 25, 2024 VELUPPILLAI 0

சித்தர் பாடல்கள்: சிவவாக்கியம்  (ஆசிரியர் : சிவவாக்கியர்) (பாடல்கள் 1-200) அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.  0 கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் […]