சமயம்
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள் (1-15)
வைதீக சமயத்துக்கும் சாதிக்கும் எதிராகப் போர்க்கொடி தூக்கிய சித்தர்கள் முன்னுரை கடவுள் என்றொருவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற சொல்லாடல் மனிதன் நாகரிகம் அடைந்த காலத்தில் இருந்து கேட்கப்பட்டு வருகிறது. கடவுள் இருக்கிறார் என்று […]
என்றுமுள்ள செந்தமிழ் (61-80)
என்றுமுள்ள செந்தமிழ் எம் தோழி பரிசேலோர் எம் பாவாய்! 61 மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் 8 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது எனப் பார்த்தோம். அவரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்டு திருவாசகம் மற்றும் திருக்கோவையார். இவற்றுள் திருவாசகம் என்பது […]
மழை வேண்டி இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் யாக பூசையும், இளநீர் அபிசேகம்
மழை வேண்டி இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் யாக பூசையும், இளநீர் அபிசேகமும் இன்று காலை இடம்பெற்றது இந்த யாக பூசையில் 1008 இளநீர் கொண்டு கனகாம்பிகை அம்மனுக்கு அபிசேகமும் செய்யப்பட்டது. கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தை […]
என்றுமுள்ள செந்தமிழ் (21-40)
என்றுமுள்ள செந்தமிழ் சோழர் கால தமிழ் இலக்கிய கல்வி வளர்ச்சி (21) பிற்காலச் சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் வடமொழிக் கல்விக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டதைப் பார்த்தோம். வேத பாடசாலைகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. இருந்தும் […]
என்றுமுள்ள செந்தமிழ் (51-60)
என்றுமுள்ள செந்தமிழ் அந்தணர்க்கு அகரம் ஆயிரம் கட்டுவதாலும் கோயில்கள் ஆயிரம் அமைப்பதாலும் பலன் இல்லை! (51) திருமூலர் ஏனைய சித்தர்களைவிட தலைசிறந்த சித்தர். காலத்தால் முந்தியவர். மூவாயிரம் பாடல்களைப் பாடியிருக்கிறார். திருமூலர் மனித நேயத்தையும் […]
என்றுமுள்ள செந்தமிழ் (41-50)
என்றுமுள்ள செந்தமிழ் திருமந்திரம் தமிழ் ஆகமம் என்று போற்றப்படுகிறது (48) இந்திய தத்துவஞானிகள் அனைவரையும் இருபெரும் பிரிவினராகப் பிரிப்பது வழக்கம். ஒரு பிரிவினர், வேத உபநிடதங்களில் கூறப்பட்டவற்றைச் சரியென ஒப்புக்கொள்ளுவோர். மற்றப் பிரிவினர் அவற்றைச் […]
என்றுமுள்ள செந்தமிழ் (91-100)
என்றுமுள்ள செந்தமிழ் திருவாய்மொழி மட்டும் திராவிட வேதம் எனப்பட்டது! நக்கீரன் (91) சங்க காலத்துக்குப் பிந்திய காலத்தில் தமிழ்மொழியின் சீருக்கும் சிறப்புக்கும் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் தமிழகம் புகுந்த சமணம், பவுத்தம், சைவம், வைணவம் போன்ற […]
என்றுமுள்ள செந்தமிழ் (81-90)
என்றுமுள்ள செந்தமிழ் கண்ணன் மனிநிலையை தங்கமே தங்கம் (81) நாலாயிர திவ்வியபிரபந்தத்தை வெறும் பத்தி இலக்கியமாக மட்டும் படிக்காது அவற்றை சமூக அறிவியல் பின்னணியிலும் படிக்கும் போதே ஆழ்வார்களின் மனிதநேயத்தை, மானிடம் தழுவிய பார்வையை […]
