No Image

பௌத்த மதம் மறைந்த வரலாறு   (6)      

June 23, 2018 VELUPPILLAI 0

 பௌத்த மதம் மறைந்த வரலாறு   (6)    மயிலை திரு.சீனி. வேங்கடசாமி  (1900-1980) பௌத்த தம்   தமிழ்நாட்டில் வந்த வரலாற்றினையும் அது பரவி வளர்ச்சியடைந்த    வரலாற்றினையும் மேலே ஆராய்ந்தோம்.  செல்வாக்குப் பெற்றுச் சிறப்படைந்திருந்த அந்த மதம்பிற்காலத்தில் எவ்வாறு மறைந்து விட்டது என்பதை இங்கு ஆராய்வோம். பௌத்தம் தமிழ்நாட்டுக்கு வந்த காலத்தில் வேறு வடநாட்டு மதங்களும் இங்கு வந்து சேர்ந்தன. அவை ஆருகதம் எனப்படும் ஜைன மதமும், பிராமண மதம் எனப்படும் வைதீக மதமும், பூரணன் என்பவரை வழிபட்டொழுகும் ஆசீவக மதமும் என்பன. (ஆசீவக மதத்தைப் பற்றி இந்நூல் இணைப்பில் காண்க.) இந்த மதங்கள் வடநாட்டில் தோன்றியவை.  பௌத்த மதத்தைஉண்டாக்கிய சாக்கிய புத்தரும்,  ஜைன  மதத்தையுண்டாக்கிய   வர்த்தமான மகாவீரரும்,  ஆசீவக  மதத்தையுண்டாக்கிய    கோசால மக்கலிபுத்திரரும்  ஒரே காலத்தில் உயிர் வாழ்ந்திருந்தவராவர்.  […]

No Image

‘பாழ் செய்யும் உட்பகை’

June 23, 2018 VELUPPILLAI 0

‘பாழ் செய்யும் உட்பகை’ ‘இருந்தமிழே உன்னால் இருந்தேன்-வானோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’ என்பார் தமிழ்விடு தூதுநூலின் ஆசிரியர்.  ‘தமிழை இகழ்ந்தவனைத் தாயே தடுப்பினும் விடேன்’ என்று முழங்கினார் பாரதிதாசன். ஆனால்,இன்றைக்கோ தமிழர் வாழ்விலும் தமிழ் இல்லை. […]

No Image

திருவள்ளுவர் வரலாறு

June 12, 2018 VELUPPILLAI 0

திருவள்ளுவர் வரலாறு திருவள்ளுவர் காலம் அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கணுபிடித்து இருக்கிறார்கள். அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாக கொண்டு தி.மு., […]

No Image

திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல்

June 8, 2018 VELUPPILLAI 0

திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல் திருக்குறள் என்பது புகழ் பெற்ற இலக்கியமாகும். உலகபொதுமறை,, பொய்யாமொழி,,வாயுறை வாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கும் […]

No Image

எமது துயரில் பங்கொண்டு  தேறுதல் சொன்ன   அனைவருக்கும் நன்றி

June 5, 2018 VELUPPILLAI 0

எமது துயரில் பங்கொண்டு  தேறுதல் சொன்ன  அனைவருக்கும் நன்றி ஒரு உயிரின் பயணம் கருவறையில் தொடங்கி கல்லறையில் முடிகிறது என்கிறார்கள் அறிஞர்கள். எங்கள் மருமகள் துஷ்யந்தியின் பயணம் கருவறையில் இருந்து சுடுகாட்டில் முடிந்துவிட்டது. விம்மல், […]

No Image

விதியைத் தவிர்க்க முடியாது; ஆனால் வெல்லலாம்!

June 4, 2018 VELUPPILLAI 0

விதியைத் தவிர்க்க முடியாது; ஆனால் வெல்லலாம்! 16 Jun 2015 குறளின் குரல் 14 உலகின் ஒப்பற்ற கருத்துச் செல்வமான திருக்குறள், விதி என்ற ஒன்று ஒவ்வொருவர் வாழ்விலும் செயல்படுவதை ஒப்புக் கொள்கிறது. நமது […]

No Image

திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்?

May 28, 2018 VELUPPILLAI 1

திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்?  இரா.தேவேந்திரன்  எஸ்.கதிரேசன்  திருப்பதி ஏழுமலையான் கோயிலில்… 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; […]