No Image

தமிழர் சமயம் எது?

August 17, 2018 VELUPPILLAI 0

தமிழர் சமயம் எது? நக்கீரன் தமிழர் சமயம் எது? இது என்ன கேள்வி? சைவ சமயம்தான் தமிழருடைய சமயம். அது 14,000 ஆண்டு பழமை வாய்ந்த சமயம். சிந்துவெளி நாகரிக காலத்திலும் சைவ சமயம் […]

No Image

வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த அமரர் துரைராசா!

August 6, 2018 VELUPPILLAI 0

வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த அமரர் துரைராசா! நக்கீரன் இந்த உலகில் பிறந்தவர்  கோடி. இறந்தவர் கோடி. பிறந்தவர் இறத்தலும்  இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது என்கிறார் திருவள்ளுவர். மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் […]

No Image

சிங்களம் பிறந்தது எப்போது ?

August 1, 2018 VELUPPILLAI 0

சிங்களம் பிறந்தது எப்போது ? இலங்கை என்னும் தீவை பொறுத்தவரை சிங்களம் என்பது முக்கிய ஒரு சொல்லாகவும் சிங்களவர்கள்ஆட்சி உரிமையாளர்களையும் மாறி போய் விட்டார்கள். இலங்கையில் சிங்களம் தன்னோடு இறுகப்பினைத்து கொண்டு இருகின்ற விடயம் […]

No Image

சிவன் பெயரில் ‘சதுரங்க வேட்டை’! – மெகா வசூலில் அரசியல் சாமியார்

June 27, 2018 VELUPPILLAI 0

சிவன் பெயரில் ‘சதுரங்க வேட்டை’! – மெகா வசூலில் அரசியல் சாமியார்  JAYAVEL B  சி.ய.ஆனந்தகுமார்  என்.ஜி.மணிகண்டன் ‘சிதிலமடைந்த சிவாலயங்களைப் புதுப்பித்துக் கும்பாபிஷேகம் செய்துகொடுக்கிறோம்’ என்று சொல்லி, ‘சதுரங்க வேட்டை’ பாணியில் தமிழகம் முழுவதும் […]

No Image

பௌத்த மதம் மறைந்த வரலாறு   (6)      

June 23, 2018 VELUPPILLAI 0

 பௌத்த மதம் மறைந்த வரலாறு   (6)    மயிலை திரு.சீனி. வேங்கடசாமி  (1900-1980) பௌத்த தம்   தமிழ்நாட்டில் வந்த வரலாற்றினையும் அது பரவி வளர்ச்சியடைந்த    வரலாற்றினையும் மேலே ஆராய்ந்தோம்.  செல்வாக்குப் பெற்றுச் சிறப்படைந்திருந்த அந்த மதம்பிற்காலத்தில் எவ்வாறு மறைந்து விட்டது என்பதை இங்கு ஆராய்வோம். பௌத்தம் தமிழ்நாட்டுக்கு வந்த காலத்தில் வேறு வடநாட்டு மதங்களும் இங்கு வந்து சேர்ந்தன. அவை ஆருகதம் எனப்படும் ஜைன மதமும், பிராமண மதம் எனப்படும் வைதீக மதமும், பூரணன் என்பவரை வழிபட்டொழுகும் ஆசீவக மதமும் என்பன. (ஆசீவக மதத்தைப் பற்றி இந்நூல் இணைப்பில் காண்க.) இந்த மதங்கள் வடநாட்டில் தோன்றியவை.  பௌத்த மதத்தைஉண்டாக்கிய சாக்கிய புத்தரும்,  ஜைன  மதத்தையுண்டாக்கிய   வர்த்தமான மகாவீரரும்,  ஆசீவக  மதத்தையுண்டாக்கிய    கோசால மக்கலிபுத்திரரும்  ஒரே காலத்தில் உயிர் வாழ்ந்திருந்தவராவர்.  […]

No Image

‘பாழ் செய்யும் உட்பகை’

June 23, 2018 VELUPPILLAI 0

‘பாழ் செய்யும் உட்பகை’ ‘இருந்தமிழே உன்னால் இருந்தேன்-வானோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’ என்பார் தமிழ்விடு தூதுநூலின் ஆசிரியர்.  ‘தமிழை இகழ்ந்தவனைத் தாயே தடுப்பினும் விடேன்’ என்று முழங்கினார் பாரதிதாசன். ஆனால்,இன்றைக்கோ தமிழர் வாழ்விலும் தமிழ் இல்லை. […]

No Image

திருவள்ளுவர் வரலாறு

June 12, 2018 VELUPPILLAI 0

திருவள்ளுவர் வரலாறு திருவள்ளுவர் காலம் அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கணுபிடித்து இருக்கிறார்கள். அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாக கொண்டு தி.மு., […]