No Image

தீந்தமிழ்ச்சாரல்   

November 5, 2018 VELUPPILLAI 0

தீந்தமிழ்ச்சாரல் என்னைப்பற்றி… நீதிக் கதைகள்- 1 – குரங்கு அறிஞர் ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். […]

No Image

பிராமணர் அல்லாத 54 பேர் அர்ச்சகராக நியமனம்! – மீண்டும் மீண்டும் அசரடிக்கும் கேரளா

October 28, 2018 VELUPPILLAI 0

பிராமணர் அல்லாத 54 பேர் அர்ச்சகராக நியமனம்! – மீண்டும் மீண்டும் அசரடிக்கும் கேரளா  கலிலுல்லா.ச   கொச்சி தேவஸ்தான வரலாற்றில் முதன்முறையாகப் பிராமணர் அல்லாத 54 பேர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளனர். பிராமணரல்லாதோர் அர்ச்சகராக […]

No Image

ஐரோப்பாவில் கலவரபூமியாக மாறியிருக்கும் இந்துக் கோவில்கள்!

October 10, 2018 VELUPPILLAI 0

ஐரோப்பாவில் கலவரபூமியாக மாறியிருக்கும் இந்துக் கோவில்கள்! இரா.துரைரத்தினம் அமைதியையும் ஆத்மபலத்தையும் தரக் கூடிய இடங்களாக கருதப்பட்ட ஆலயங்கள் இன்று கலவரங்களும், குழப்பங்களும் நிறைந்ததாக மாறிவிட்டன. லண்டன், சுவிஸ், பிரான்ஸ் என ஐரோப்பிய நாடுகளில் உள்ள […]

No Image

குரு பெயர்ச்சியும் அறிவியலும்

October 1, 2018 VELUPPILLAI 0

குரு பெயர்ச்சியும் அறிவியலும் கீரன் நாம் வாழும் இந்த பூமியில் இருந்து  சூரியன் சராசரி  149.60 மில்லியன் சகிமீ (92.96  மைல்) ) தூரத்தில் இருக்கிறது. பூமி இந்தச் சூரியனைச் சுற்றி வருகிறது. அப்படிச் […]

No Image

திருமலை கோணேஸ்வரர் ஆலய முன்னாள் அர்ச்சகரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

September 29, 2018 VELUPPILLAI 0

திருமலை கோணேஸ்வரர் ஆலய முன்னாள் அர்ச்சகரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம் மனைவி அம்பிகாவைக் கொலை செய்த குற்றத்துக்கு திருமலை, செப். 30 திருகோணமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அம்பிகா கொலை […]

No Image

சங்கரராமனைக் கொன்றது காஞ்சி ஜெயேந்திரர்

September 9, 2018 VELUPPILLAI 0

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அத்தனை பேரும் விடுதலை  2013-11-28@ 00:05:57 புதுச்சேரி: காஞ்சிபுரம் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து புதுச்சேரி கோர்ட் […]

No Image

மறத்தமிழர்

August 23, 2018 VELUPPILLAI 0

மறத்தமிழர் பாடும் மீன் சட்டத்தரணி சிறிஸ்கந்தராசா அரங்கேற்றமாம் அழைப்பு வந்தது! ஆங்கிலத்திலும் தமிழிலும்! அழகான வண்ணத்தில், மினுமினுக்கும் தாளில்! நமது சனம் நாடுவிட்டு நாடு வந்தாலும் நமது மொழியை மறக்கவில்லை! பண்பாட்டைத் துறக்கவில்லை!! உடல் […]