No Image

 புறநானூறு – பொன்மொழிகள்

December 11, 2018 VELUPPILLAI 0

புறநானூறு – பொன்மொழிகள்—பகுதி -1                       பகுதி -1 நிலம் பெயரினும் நின்சொல் பெயரல்                                                                                       இரும்பிடர்த் தலையார், புறநா. 3 […]

No Image

ஆரியத் தெய்வங்களும், பிராமணீய வருகையும், அவை கொணர்ந்த வழிபாட்டு முறைகளும், வழிபாட்டு மொழியும்

December 1, 2018 VELUPPILLAI 0

ஆரியத் தெய்வங்களும், பிராமணீய வருகையும், அவை கொணர்ந்த வழிபாட்டு முறைகளும், வழிபாட்டு மொழியும் (இது பிற் காலம் 12 ஆம் நூற் றாண் டின் பின் ) மட்டக்களப்பில் வீசிய மூன்றவது சமய அலை Friday  […]

No Image

வியாழனை அளக்கும் அமெரிக்கர்கள் வியாழ பெயர்ச்சிக்குப் பரிகாரம் தேடும் தமிழர்கள்!

November 27, 2018 VELUPPILLAI 0

வியாழனை அளக்கும் அமெரிக்கர்கள் வியாழ பெயர்ச்சிக்குப் பரிகாரம் தேடும் தமிழர்கள்! நக்கீரன் July 6, 2016 கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில்  இருந்து வானியலாளர்கள்  நாம் காணும் அண்டத்தை அளப்பதில் அளப்பெரிய சாதனைகளை ஈட்டி வருகிறார்கள். […]

No Image

வடமொழி மந்திரம் – சடங்குகளின் ஏமாற்று  

November 25, 2018 VELUPPILLAI 0

வடமொழி மந்திரம் – சடங்குகளின் ஏமாற்று ஆட்சி மொழிக்குரிய தமிழ்ச் சொற்களை உருவாக்கியவரும், பல அரசுப் பணிகளை வகித்தவரும், ‘செந்தமிழ் புரவலர்’ என்று பாராட்டப் பெற்ற வருமான கீ.இராமலிங்கனார், தனது சுயசரிதையை ‘என் வரலாறு’ […]

No Image

தமிழ்த் தேசியத்துக்கு அடிக்கல் நாட்டிய மகாகவி பாரதியார்!

November 25, 2018 VELUPPILLAI 0

தமிழ்த் தேசியத்துக்கு அடிக்கல் நாட்டிய மகாகவி பாரதியார்! (மகாகவி பாரதியாரின் 128வது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) (நக்கீரன்)   யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர்போல் இளங்கோவைப் போல் யாங்கணமே பிறந்த தில்லை […]

No Image

தமிழ்மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்

November 25, 2018 VELUPPILLAI 0

தமிழ்மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும் வசை பாரதி பிறந்ததால் கழிந்தது! நக்கீரன் (மகாகவி பாரதியாரின் 129 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) வான்புகழ் வள்ளுவன், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் யாத்த இளங்கோ, […]

No Image

தமிழ்நாட்டில் புத்தர்  

November 24, 2018 VELUPPILLAI 0

தமிழ்நாட்டில் புத்தர்  சத்யபாமா (இந்திய தொல்வியல் துறை)  புத்தம், தம்மம், சங்கம் என்ற மூன்று கோட்பாடுகளுடன் கவுதம புத்தரால் தோற்றுவிக்கப் பட்ட புத்தமதம், மனிதத் தன்மையிலும், சமத்துவத்திலும் நம்பிக்கை கொண்டது; என்றுமில்லாத அளவுக்கு இன்று […]