No Image

தமிழகத்தை ஆண்ட சோழர்

July 29, 2020 VELUPPILLAI 0

சோழர் தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரை சோழர் (Chola dynasty) என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும், பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. ‘சோழ நாடு சோறுடைத்து […]

No Image

பெரியாரை சிறுமைப்படுத்த பார்பனிய சக்திகள் நிறையப் புரட்டுகளைப் பரப்பி வருகின்றனர்

July 28, 2020 VELUPPILLAI 0

பெரியாரை சிறுமைப்படுத்த பார்பனிய சக்திகள் நிறையப் புரட்டுகளைப் பரப்பி வருகின்றனர் மணவை ஜீவா 24 ஜனவரி, 2020  #வைக்கம்_உண்மை…பெரியாரை சிறுமைப்படுத்த பார்பனிய சக்திகள் நிறைய புரட்டுகளை பரப்பியுள்ளனர். அதை ஆராயாமல் நம்பும் பார்ப்பனிய அடிமைகளாலேயே […]

No Image

இலங்கையின் ஆதிக் குடிகள் யார்? மகாவம்சம் என்ன சொல்கிறது?

July 17, 2020 VELUPPILLAI 0

இலங்கையின் ஆதிக் குடிகள் யார்? மகாவம்சம் என்ன சொல்கிறது?  நக்கீரன் (1) இலங்கையின் 9 மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமானவை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் […]

No Image

மதங்களைக் கடந்த நீதிமான் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்

July 14, 2020 VELUPPILLAI 0

மதங்களைக் கடந்த நீதிமான் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் எமது வேதங்கள், உபநிடதங்கள், இதிகாச புராணங்கள், முனிவர்கள், நாயன்மார்கள் மற்றும் சித்தர்கள் எல்லோருடைய போதனைகளையும் உற்றுநோக்கினால் அவற்றின் சாராம்சமாகக் கிடைப்பது அறம் அல்லது நீதி என்பதை […]

No Image

முன்னேஸ்வர ஆலயம்

July 10, 2020 VELUPPILLAI 0

{மேலே உள்ள சிவலிங்கம் போர்துகீசியரால் 1595 ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட ஆலய இடிபாடுகளின் இடையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு வெளிசுவற்றில் 1900 ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இதையும், ஆலய இடிபாடுகளையும் ஆராய்ந்து […]

No Image

அவ்வைத் தமிழ்

June 22, 2020 VELUPPILLAI 0

அவ்வைத் தமிழ் வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டுதுப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்தப்பாமல் சார்வார் தமக்கு. பதவுரை: வாக்கு உண்டாம் – சொல்வளம் உண்டாகும் நல்ல மனம் உண்டாம் – நல்ல சிந்தனை […]

No Image

கோயில் வளாகத்தில் பௌத்த பிக்கு உடல் தகனம்; உலக நாடுகளுக்கு விக்னேஸ்வரன் வேண்டுகோள்

June 16, 2020 VELUPPILLAI 0

கோயில் வளாகத்தில் பௌத்த பிக்கு உடல் தகனம்; உலக நாடுகளுக்கு விக்னேஸ்வரன் வேண்டுகோள் 25 செப்டம்பர் 2019 நீதிமன்ற உத்தரவை மீறி முல்லைத்தீவில் திங்கட்கிழமை பௌத்த பிக்கு ஒருவரின் உடலை நீராவியடி பிள்ளையார் ஆலய […]

No Image

அருந்தவபாலன் விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டுகிறார், சுண்ணாம்பை வெண்ணெய்யோடு ஒப்பிடுகிறார்!

May 27, 2020 VELUPPILLAI 0

அருந்தவபாலன் விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டுகிறார்,  சுண்ணாம்பை வெண்ணெய்யோடு ஒப்பிடுகிறார்! நக்கீரன் இந்த மாதத் தொடக்கத்தில் (மே 08)  சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் நீதியரசர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே என அறிக்கையொன்றை விட்டுள்ளார் […]