No Image

மணிமேகலை தமிழில் தோன்றிய முதல் சமய காப்பியம்

March 8, 2023 VELUPPILLAI 0

மணிமேகலை தமிழில் தோன்றிய முதல் சமய காப்பியம் February 23, 2012 தமிழில் தோன்றிய முதல் சமயக்காப்பியம் மணிமேகலை. இந்நூல் பவுத்தமத நீதிகளை எடுத்துச் சொல்கிறது. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரால் எழுதப்பட்டது. சிலப்பதிகாரக் […]

No Image

ஒளவையார் – அரியது

March 6, 2023 VELUPPILLAI 0

ஒளவையார் – அரியது  அரியது கேட்கின் வரிவடி வேலோய்அரிதரிது மானிடர் ஆதல் அரிதுமானிடர் ஆயினும் கூன்குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிதுபேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிதுஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் […]

No Image

சிலப்பதிகாரம்

February 27, 2023 VELUPPILLAI 0

 சிலப்பதிகாரம் பழந்தமிழ்க் காப்பியங்களை ஐம்பெருங்காப்பியம் எனவும் ஐஞ்சிறுகாப்பியம் எனவும் இருவகையாகப் பிரித்து வழங்குவது மரபு. சிலப்பதிகாரம்,சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங்காப்பியங்களாகும். அவற்றுள் சிலப்பதிகாரம், சிந்தாமணி,     வளையாபதி     ஆகிய     மூன்றும் சமண சமயக் […]

No Image

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

February 25, 2023 VELUPPILLAI 0

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலாம் நெடுஞ்செழியன் (Nedunj Cheliyan I) சிலப்பதிகார காவியத்தில்  கூறப்படும் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன். இவரது பட்டத்து ராணியின் பெயர் கோப்பெருந்தேவி. கடைச்சங்க கால பாண்டிய மன்னர்களில் ஒருவர். சரியாக ஆராய்ந்து அறியாது ஒரு உயிரைக் கொல்ல ஆணையிட்டு, […]

No Image

மார்க்சியம், டார்வினியம் என்பது என்ன? ஆளுநர் ரவி பேச்சுக்கு எதிர்ப்பு ஏன்?

February 23, 2023 VELUPPILLAI 0

மார்க்சியம், டார்வினியம் என்பது என்ன? ஆளுநர் ரவி பேச்சுக்கு எதிர்ப்பு ஏன்? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் உலக அரசியல் பொருளியல் வரலாற்றைப் புரட்டிய கார்ல் மார்க்சின் கருத்தியல், உயிர்களின் பரிணாம வளர்ச்சியை விளக்கி அறிவியல் […]

No Image

குமரன்கடவை காட்டுப் பகுதியில் அழிவடைந்த நிலையில் சிவாலயம்

February 19, 2023 VELUPPILLAI 0

குமரன்கடவை காட்டுப் பகுதியில் அழிவடைந்த நிலையில் சிவாலயம் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் Push Malar திருகோணமலை நகரில் இருந்து ஏறத்தாழ 50 கி.மீ தொலைவில் திருகோணமலை மாவட்டத்தில் தனி நிர்வாகப் பிரிவாக உள்ள கோமரன்கடவல பிரதேசத்தில் […]

No Image

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 12 

February 7, 2023 VELUPPILLAI 0

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 12  தீராநதி, சனவரி, 2018               காப்பிய இலக்கணங்களுக்குச் சற்றும் குறையாமலும், தமிழ் மரபுத் தொடர்ச்சி அறுபடாமலும், தமிழ் மற்றும் தமிழக […]

No Image

“இந்துக்களென்போர் சாதி பேதமென்னும் கொடுஞ்செயலையே பீடமாகக் கொண்டொழுகுகிறவர்கள்

February 5, 2023 VELUPPILLAI 0

“இந்துக்களென்போர் சாதி பேதமென்னும் கொடுஞ்செயலையே பீடமாகக் கொண்டொழுகுகிறவர்கள் பௌத்தர்களோ சாதி யென்னுங் கொடுஞ் செயல் அற்று அன்பையே பீடமாகக் கொண்டு வாழ்கின்றவர்கள்”     -அயோத்திதாசப் பண்டிதர்  பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிகளில் இந்தியாவெங்கும் தோன்றிய சமூக […]